Roman script
Oru Murai Paarthale Song Lyrics is the track from Panchali Tamil Film– 1959, Starring R. S. Manohar, V. K. Ramasamy, T. K. Ramachandran, K. K. Sounder, Devika, L. Vijayalakshmi, Lakshmi Praba and T. P. Muthulakshmi. This song was sung by A. L. Ragavan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : A. L. Ragavan Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Male Part Oru murai paarthaale podhum Oru murai paarthaale podhum Un uruvam manadhai vittu neengaadhu eppodhum Oru murai paarthaale podhum Un uruvam manadhai vittu neengaadhu eppodhum Oru murai paarthaale podhum Male Part Karuvizhi paarvaiyil minnal vandhaadum Karpanai kettaadha arpudha kavi paadum Karuvizhi paarvaiyil minnal vandhaadum Karpanai kettaadha arpudha kavi paadum Kanidhazh vaai sollil inimai vazhindhodum Kanidhazh vaai sollil inimai vazhindhodum Kalaiyazhagae unnai vaazhnaalil Oru murai paarthaale podhum Un uruvam manadhai vittu neengaadhu eppodhum Oru murai paarthaale podhum Male Part Kannangalai rojaa malar enbadhaa? Kannangalai rojaa malar enbadhaa? Illai kannadi endrae naan varnippadhaa? Kangalai meenendru solvadhaa? Kangalai meenendru solvadhaa? Illai kadalukku uvamaiyaai kolvadhaa? Oru murai paarthaale podhum Un uruvam manadhai vittu neengaadhu eppodhum Oru murai paarthaale podhum Male Part Maandhalirai kaanum podhu Maandhalirai kaanum podhu Un vanna maeni adhil kaanudhae Vanna maeni adhil kaanudhae Poonguyilae unnai ennum bodhae Poonguyilae unnai ennum bodhae Oru pudhiya ulagamum thonudhae Oru murai paarthaale podhum Un uruvam manadhai vittu neengaadhu eppodhum Oru murai paarthaale podhum
தமிழ்
பாடகர் : ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : அ. மருதகாசி ஆண் : ஒரு முறை பார்த்தாலே போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் ஆண் : கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும் கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும் கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும் கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும் கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும் கலையழகே உன்னை வாழ்நாளில் ஒரு முறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் ஆண் : கன்னங்களை ரோஜா மலர் என்பதா? கன்னங்களை ரோஜா மலர் என்பதா? இல்லை கண்ணாடி என்றே நான் வர்ணிப்பதா? கண்களை மீனென்று சொல்வதா? கண்களை மீனென்று சொல்வதா? இல்லை கடலுக்கு உவமையாய்க் கொள்வதா?..... ஒரு முறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் ஒரு முறை பார்த்தாலே போதும் ஆண் : மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது உன் வண்ண மேனி அதில் காணுதே வண்ண மேனி அதில் காணுதே பூங்குயிலே உன்னை எண்ணும் போதே பூங்குயிலே உன்னை எண்ணும் போதே ஒரு புதிய உலகமும் தோணுதே....... ஒரு முறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் ஒரு முறை பார்த்தாலே போதும்
Song information
Singer: A. L. Ragavan
Release information: From Panchali (1959) · Singer: A. L. Ragavan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: A. L. Ragavan
- Film / album: Panchali