Roman script

Oru Murai Paarthale Song Lyrics is the track from Panchali Tamil Film– 1959, Starring R. S. Manohar, V. K. Ramasamy, T. K. Ramachandran, K. K. Sounder, Devika, L. Vijayalakshmi, Lakshmi Praba and T. P. Muthulakshmi. This song was sung by A. L. Ragavan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : A. L. Ragavan

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Male Part

Oru murai paarthaale podhum

Oru murai paarthaale podhum

Un uruvam manadhai vittu neengaadhu eppodhum

Oru murai paarthaale podhum

Un uruvam manadhai vittu neengaadhu eppodhum

Oru murai paarthaale podhum

Male Part

Karuvizhi paarvaiyil minnal vandhaadum

Karpanai kettaadha arpudha kavi paadum

Karuvizhi paarvaiyil minnal vandhaadum

Karpanai kettaadha arpudha kavi paadum

Kanidhazh vaai sollil inimai vazhindhodum

Kanidhazh vaai sollil inimai vazhindhodum

Kalaiyazhagae unnai vaazhnaalil

Oru murai paarthaale podhum

Un uruvam manadhai vittu neengaadhu eppodhum

Oru murai paarthaale podhum

Male Part

Kannangalai rojaa malar enbadhaa?

Kannangalai rojaa malar enbadhaa?

Illai kannadi endrae naan varnippadhaa?

Kangalai meenendru solvadhaa?

Kangalai meenendru solvadhaa?

Illai kadalukku uvamaiyaai kolvadhaa?

Oru murai paarthaale podhum

Un uruvam manadhai vittu neengaadhu eppodhum

Oru murai paarthaale podhum

Male Part

Maandhalirai kaanum podhu

Maandhalirai kaanum podhu

Un vanna maeni adhil kaanudhae

Vanna maeni adhil kaanudhae

Poonguyilae unnai ennum bodhae

Poonguyilae unnai ennum bodhae

Oru pudhiya ulagamum thonudhae

Oru murai paarthaale podhum

Un uruvam manadhai vittu neengaadhu eppodhum

Oru murai paarthaale podhum

தமிழ்

பாடகர் : ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : அ. மருதகாசி

ஆண் : ஒரு முறை பார்த்தாலே போதும்

ஒரு முறை பார்த்தாலே போதும்

உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்

ஒரு முறை பார்த்தாலே போதும்

உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்

ஒரு முறை பார்த்தாலே போதும்

ஆண் : கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்

கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்

கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்

கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்

கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்

கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்

கலையழகே உன்னை வாழ்நாளில்

ஒரு முறை பார்த்தாலே போதும்

உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்

ஒரு முறை பார்த்தாலே போதும்

ஆண் : கன்னங்களை ரோஜா மலர் என்பதா?

கன்னங்களை ரோஜா மலர் என்பதா?

இல்லை கண்ணாடி என்றே நான் வர்ணிப்பதா?

கண்களை மீனென்று சொல்வதா?

கண்களை மீனென்று சொல்வதா?

இல்லை கடலுக்கு உவமையாய்க் கொள்வதா?.....

ஒரு முறை பார்த்தாலே போதும்

உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்

ஒரு முறை பார்த்தாலே போதும்

ஆண் : மாந்தளிரைக் காணும் போது

மாந்தளிரைக் காணும் போது

உன் வண்ண மேனி அதில் காணுதே

வண்ண மேனி அதில் காணுதே

பூங்குயிலே உன்னை எண்ணும் போதே

பூங்குயிலே உன்னை எண்ணும் போதே

ஒரு புதிய உலகமும் தோணுதே.......

ஒரு முறை பார்த்தாலே போதும்

உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்

ஒரு முறை பார்த்தாலே போதும்

Song information

Singer: A. L. Ragavan

Release information: From Panchali (1959) · Singer: A. L. Ragavan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song