Roman script

Singers : Javed Ali and Shilpa Rao

Music by : Yuvan Shankar Raja

Male Part

Oooh..wowoon ahaa..uuu aaa…(4)

Male Part

Oru maalai neram

Vanthathu vanthathu poongattru

En manathin oram

Sendrathu sendrathu poopottu

Female Part

Valithorum pookal

Vaazhthu sonnathu kaithottu

Ithu kadavul eluthi

Kaathil paadum thaalaattu

Male Part

Ithazhoram ithazhoram

Puthithaaga punnagai ondru

Eppothum parthenae

Sila naalai naanae

Male Part

Kathavoram thalai neetti

Dhinam parkkum

Siru pillai polae

Ennul vanthu kavithai ettiparkka…

Male Part

Oooh..wowoon ahaa..uuu aaa..

Oru maalai neram

Vanthathu vanthathu poongattru

En manathin oram

Sendrathu sendrathu poopottu

Female Part

Dhinam unai parkkumbothu

Idayinil thondrum antha

Oodalaam anbae …

Aiyo athu alagaanathu

Male Part

Ohh..

Thanimayil neeyum naanum

Kangalaalae pesumpothu

Enakullae thondrum mogam

Puthithaanathu…

Female Part

Achchama… naanama

Anbilae kolvatha..Male : Hey ey hey

Unnidam iluthathu ethuvo..Male : Hey ey hey

Theriyalayae

Male Part

Hey… eppothu pookal pookkum

Puriyaathathu

Eppothu kaadhal thakkum

Theriyaathathu

Male Part

Eppothu pookkal pookkum

Puriyaathathu…uu….

Eppothu kaadhal thakkum

Theriyaathathu…uuu…

Male Part

Oooh..wowoon ahaa..uuu aaa…(4)

Male Part

Oohh..mazhai varum neram munbu

Tharai varum kattrai pola

Manam engum vanthaai pennae

Jillendru nee

Female Part

Thoovum mazhai nindra pinbu

Thooral tharum marangal pola

Ninaivugal thanthae selvai –

Endrendrum nee

Male Part

Ohh.oohoo…

Kangala…kannama

Parvaiya…. varthaiya

Unnidam pidithathu ethuvo

Theriyalayae..

Female Part

{Eppothu pookal pookum

Puriyaathathu

Eppothu kaadhal thakkum

Theriyaathathu} (2)

Male Part

Oooh..wowoon ahaa..uuu aaa…(4)

Male Part

Oru maalai neram

Vanthathu vanthathu poongattru

En manathin oram

Sendrathu sendrathu poopottu

தமிழ்

பாடகர்கள் : ஜாவெத் அலி மற்றும் ஷில்பா ராவ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : {ஓஹோ..ஆஹ்ன்..

ஆஹா..உஉ..ஆ....} (4)

ஆண் : ஒரு மாலை நேரம்

வந்தது வந்தது பூங்காற்று

என் மனதின் ஓரம்

சென்றது சென்றது பூ போட்டு

பெண் : வழிதோறும் பூக்கள்

வாழ்த்து சொன்னது கைதொட்டு

இது கடவுள் எழுதி

காதில் பாடும் தாலாட்டு

ஆண் : இதழோரம் இதழோரம்

புதிதாக புன்னகை ஒன்று

எப்போதும் பார்த்தேனே

சில நாளாய் நானே

ஆண் : கதவோரம் தலை நீட்டி

தினம் பார்க்கும்

சிறு பிள்ளை போலே

என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க...

ஆண் : ஓஹோ..ஆஹ்ன்..

ஆஹா..உஉ..ஆ....

ஒரு மாலை நேரம்

வந்தது வந்தது பூங்காற்று

என் மனதின் ஓரம்

சென்றது சென்றது பூ போட்டு

பெண் : தினம் உனை பார்க்கும்போது

இடையினில் தோன்றும் அந்த

ஊடலாம் அன்பே

ஐய்யோ அது அழகானது

ஆண் : ஓ...தனிமையில் நீயும் நானும்

கண்களாலே பேசும்போது

எனக்குள்ளே தோன்றும் மோகம்

புதிதானது...

பெண் : அச்சமா... நானமா

அன்பிலே கொல்வதா

ஆண் : ஹே ஏ ஹே

பெண் : உன்னிடம் இழுத்தது எதுவோ

ஆண் : ஹே ஏ ஹே

பெண் : தெரியலயே

ஆண் : ஹேய்... எப்போது பூக்கள் பூக்கும்

புரியாதது

எப்போது காதல் தாக்கும்

தெரியாதது

ஆண் : எப்போது பூக்கள் பூக்கும்

புரியாதது...

எப்போது காதல் தாக்கும்

தெரியாதது...

ஆண் : {ஓஹோ..ஆஹ்ன்..

ஆஹா..உஉ..ஆ....} (4)

ஆண் : ஓ...மழை வரும் நேரம் முன்பு

தரை வரும் காற்றைப் போல

மனம் எங்கும் வந்தாய் பெண்ணே

ஜில்லென்று நீ

பெண் : தூவும் மழை நின்ற பின்பு

தூரல் தரும் மரங்கள் போல

நினைவுகள் தந்தே செல்வாய்

என்றென்றும் நீ

ஆண் : ஓ... கண்களா.. கன்னமா

பார்வையா.. வார்த்தையா

உன்னிடம் பிடித்தது எதுவோ

தெரியலயே...

பெண் : {எப்போது பூக்கள் பூக்கும்

புரியாதது

எப்போது காதல் தாக்கும்

தெரியாதது} (2)

ஆண் : {ஓஹோ..ஆஹ்ன்..

ஆஹா..உஉ..ஆ....} (4)

ஆண் : ஒரு மாலை நேரம்

வந்தது வந்தது பூங்காற்று

என் மனதின் ஓரம்

சென்றது சென்றது பூ போட்டு

Song information

Singers: Javed Ali and Shilpa Rao

Music by: Yuvan Shankar Raja

Release information: From Naan Mahaan Alla (2010) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song