Roman script
Singers : Javed Ali and Shilpa Rao Music by : Yuvan Shankar Raja Male Part Oooh..wowoon ahaa..uuu aaa…(4) Male Part Oru maalai neram Vanthathu vanthathu poongattru En manathin oram Sendrathu sendrathu poopottu Female Part Valithorum pookal Vaazhthu sonnathu kaithottu Ithu kadavul eluthi Kaathil paadum thaalaattu Male Part Ithazhoram ithazhoram Puthithaaga punnagai ondru Eppothum parthenae Sila naalai naanae Male Part Kathavoram thalai neetti Dhinam parkkum Siru pillai polae Ennul vanthu kavithai ettiparkka… Male Part Oooh..wowoon ahaa..uuu aaa.. Oru maalai neram Vanthathu vanthathu poongattru En manathin oram Sendrathu sendrathu poopottu Female Part Dhinam unai parkkumbothu Idayinil thondrum antha Oodalaam anbae … Aiyo athu alagaanathu Male Part Ohh.. Thanimayil neeyum naanum Kangalaalae pesumpothu Enakullae thondrum mogam Puthithaanathu… Female Part Achchama… naanama
Anbilae kolvatha..Male : Hey ey hey
Unnidam iluthathu ethuvo..Male : Hey ey hey
Theriyalayae
Male Part
Hey… eppothu pookal pookkum
Puriyaathathu
Eppothu kaadhal thakkum
Theriyaathathu
Male Part
Eppothu pookkal pookkum
Puriyaathathu…uu….
Eppothu kaadhal thakkum
Theriyaathathu…uuu…
Male Part
Oooh..wowoon ahaa..uuu aaa…(4)
Male Part
Oohh..mazhai varum neram munbu
Tharai varum kattrai pola
Manam engum vanthaai pennae
Jillendru nee
Female Part
Thoovum mazhai nindra pinbu
Thooral tharum marangal pola
Ninaivugal thanthae selvai –
Endrendrum nee
Male Part
Ohh.oohoo…
Kangala…kannama
Parvaiya…. varthaiya
Unnidam pidithathu ethuvo
Theriyalayae..
Female Part
{Eppothu pookal pookum
Puriyaathathu
Eppothu kaadhal thakkum
Theriyaathathu} (2)
Male Part
Oooh..wowoon ahaa..uuu aaa…(4)
Male Part
Oru maalai neram
Vanthathu vanthathu poongattru
En manathin oram
Sendrathu sendrathu poopottuதமிழ்
பாடகர்கள் : ஜாவெத் அலி மற்றும் ஷில்பா ராவ்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : {ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ....} (4)
ஆண் : ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டு
பெண் : வழிதோறும் பூக்கள்
வாழ்த்து சொன்னது கைதொட்டு
இது கடவுள் எழுதி
காதில் பாடும் தாலாட்டு
ஆண் : இதழோரம் இதழோரம்
புதிதாக புன்னகை ஒன்று
எப்போதும் பார்த்தேனே
சில நாளாய் நானே
ஆண் : கதவோரம் தலை நீட்டி
தினம் பார்க்கும்
சிறு பிள்ளை போலே
என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க...
ஆண் : ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ....
ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டு
பெண் : தினம் உனை பார்க்கும்போது
இடையினில் தோன்றும் அந்த
ஊடலாம் அன்பே
ஐய்யோ அது அழகானது
ஆண் : ஓ...தனிமையில் நீயும் நானும்
கண்களாலே பேசும்போது
எனக்குள்ளே தோன்றும் மோகம்
புதிதானது...
பெண் : அச்சமா... நானமா
அன்பிலே கொல்வதா
ஆண் : ஹே ஏ ஹே
பெண் : உன்னிடம் இழுத்தது எதுவோ
ஆண் : ஹே ஏ ஹே
பெண் : தெரியலயே
ஆண் : ஹேய்... எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது
ஆண் : எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது...
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது...
ஆண் : {ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ....} (4)
ஆண் : ஓ...மழை வரும் நேரம் முன்பு
தரை வரும் காற்றைப் போல
மனம் எங்கும் வந்தாய் பெண்ணே
ஜில்லென்று நீ
பெண் : தூவும் மழை நின்ற பின்பு
தூரல் தரும் மரங்கள் போல
நினைவுகள் தந்தே செல்வாய்
என்றென்றும் நீ
ஆண் : ஓ... கண்களா.. கன்னமா
பார்வையா.. வார்த்தையா
உன்னிடம் பிடித்தது எதுவோ
தெரியலயே...
பெண் : {எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது} (2)
ஆண் : {ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ....} (4)
ஆண் : ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டுSong information
Singers: Javed Ali and Shilpa Rao
Music by: Yuvan Shankar Raja
Release information: From Naan Mahaan Alla (2010) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Javed Ali and Shilpa Rao
- Film / album: Naan Mahaan Alla
- Composer: Yuvan Shankar Raja