Roman script

Singer : S. Janaki

Music by : K. Bhagyaraj

Lyrics by : Vaali

Female Part

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Ini iravugal pagalena maarum

Malar idhazhgalil madhu rasam oorum

Female Part

Iru kannu thoongaathu nenjum thaangaathu

Iruvarum thavippathu solli theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Chorus

………………….

Female Part

Valaiyal saththam kettaalae

Chorus : Varuvaan…..varuvaan

Female : Udhattil onnu poopola

Chorus : Tharuvaan……tharuvaan

Female : Nee vatkaththil odhungida odhungida

Orr acchaththil padhungida padhugida

Female Part

Iravum pagalum poraadalaam

Ilamai nadhiyil neeraadalaam

Pazhamodu paal parugidum naal

Kulungi kulungi malar kattil kooththaada

Chorus

Oru kannu thoongaathu nenjum thaangaathu

Female : Ini iravugal pagalena maarum

Malar idhazhgalil madhu rasam oorum

Female Part

Iru kannum thoongaathu nenjum thaangaathu

Iruvarum thavippathu solli theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Lalalaalalalaalaa…..lalalaaalalalaalaa….

Female Part

Thalaivi manam vaadaamal

Chorus : Medhuvaa medhuvaa

Female : Mayangumpadi vilaiyaadi

Chorus : Thalaivaa thalaivaa

Female : Nee vagaththil valaiththida valaiththida

Poonthegaththil valiththida valiththida

Female Part

Urasum pozhuthu ennaagumo

Udhadum udalum punnaagumo

Siru vizhithaan sivanthidaththaan

Edukka edukka adhu endrum theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Female Part

Oru kannu thoongaathu nenjum thaangaathu

Ini iravugal pagalena maarum

Malar idhazhgalil madhu rasam oorum

Female Part

Iru kannu thoongaathu nenjum thaangaathu

Iruvarum thavippathu solli theeraathu

Chorus

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

இனி இரவுகள் பகலென மாறும்

மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண் : இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது

இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....

குழு : .................................

பெண் : வளையல் சத்தம் கேட்டாலே...

குழு : வருவான்.....வருவான்

பெண் : உதட்டில் ஒன்னு பூப்போலே...

குழு : தருவான்.....தருவான்

பெண் : நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட

ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட

பெண் : இரவும் பகலும் போராடலாம்

இளமை நதியில் நீராடலாம்

பழமொடு பால் பருகிடும் நாள்

குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட

குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

பெண் : இனி இரவுகள் பகலென மாறும்

மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண் : இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது

இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி..

லலலாலலலாலா......லலலாலலலாலா.....

பெண் : தலைவி மனம் வாடாமல்...

குழு : மெதுவா மெதுவா...

பெண் : மயங்கும்படி விளையாடு...

குழு : தலைவா தலைவா

பெண் : நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட

பூந்தேகத்தில் வலித்திட வலித்திட

பெண் : உரசும் பொழுது என்னாகுமோ

உதடும் உடலும் புண்ணாகுமோ

சிறு விழிதான் சிவந்திடத்தான்

எடுக்க எடுக்க அது என்றும் தீராது

குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

பெண் : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

இனி இரவுகள் பகலென மாறும்

மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண் : இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது

இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி.

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....

Song information

Singer: S. Janaki

Music by: K. Bhagyaraj

Lyrics by: Vaali

Release information: From Thenpandi Seemaiyile (1988) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: K. Bhagyaraj

Explore this song