Roman script

Singers : P. Unnikrishnan and Sujatha

Music by : Vidyasagar

Female Part

Aa….aa…..aa….aa…..aa….

Aah…..aah…..aah….aa….aa….

Female Part

Oru kelvi unnai ketkiraen

Nee sol anbe

Udal uyirai thalli vaazhumaa

Nee sol anbe

Vaal kondu aruththaalum

Piriyaathu antha vaanam

Male Part

Nee ennai veruththaalum

Vilagaathu intha nesam

Female Part

Oru kelvi unnai ketkiraen

Nee sol anbe

Udal uyirai thalli vaazhumaa

Nee sol anbe

Female Part

………………..

Male Part

Gangai indri dhesam vaazhalaam ooo….

Kaatrillaamal jeevan vaazhumaa

Female : Netrillaamal indru thondralaam ooo….

Nee illamal vaazhvu thondrumaa

Male Part

Vaanillaamal kizhakkil endrum

Udhayamillai kadhali

Female : Nee illamal en udambil

Idhayamillai kadhalaa

Male : Anbe….anbe….anbe….

Female Part

Oru kelvi unnai ketkiraen

Nee sol anbe

Udal uyirai thalli vaazhumaa

Nee sol anbe

Female Part

Rendu kiligal kadhal kolgaiyil

Adhai kandu yaarum pirippathillaiyae

Male : Aanum pennum kadhal kolgaiyil

Indha ooril yaarum poruppathillaiyae

Female Part

Aanavangal pirihthapothum

Anaikkavendum devanae

Male : Ranuvangal thaduththapothum

Thazhuvi kolvom jeevanae

Female : Anbe….anbe….anbe….

Female Part

Oru kelvi unnai ketkiraen

Nee sol anbe

Udal uyirai thalli vaazhumaa

Nee sol anbe

Male Part

Vaal kondu aruththaalum

Piriyaathu antha vaanam

Female : Nee ennai veruththaalum

Vilagaathu intha nesam

Male Part

Oru kelvi unnai ketkiraen

Nee sol anbe

Female : Udal uyirai thalli vaazhumaa

Nee sol anbe

தமிழ்

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஆ.....ஆ......ஆ....ஆ.....ஆ....

ஆஹ்.....ஆஹ்......ஆஹ்....ஆ.....ஆ....

பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்

நீ சொல் அன்பே

உடல் உயிரை தள்ளி வாழுமா

நீ சொல் அன்பே

வாள் கொண்டு அறுத்தாலும்

பிரியாது அந்த வானம்

ஆண் : நீ என்னை வெறுத்தாலும்

விலகாது இந்த நேசம்

பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்

நீ சொல் அன்பே

உடல் உயிரை தள்ளி வாழுமா

நீ சொல் அன்பே

பெண் : ...............................

ஆண் : கங்கை இன்றி தேசம் வாழலாம் ஓஓ......

காற்றில்லாமல் ஜீவன் வாழுமா

பெண் : நேற்றில்லாமல் இன்று தோன்றலாம் ஓஓ.....

நீ இல்லாமல் வாழ்வு தோன்றுமா

ஆண் : வானில்லாமல் கிழக்கில் என்றும்

உதயமில்லை காதலி

பெண் : நீ இல்லாமல் என் உடம்பில்

இதயமில்லை காதலா

ஆண் : அன்பே........அன்பே.....அன்பே.....

ஆண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்

நீ சொல் அன்பே

உடல் உயிரை தள்ளி வாழுமா

நீ சொல் அன்பே

பெண் : ரெண்டு கிளிகள் காதல் கொள்கையில்

அதை கண்டு யாரும் பிரிப்பதில்லையே

ஆண் : ஆணும் பெண்ணும் காதல் கொள்கையில்

இந்த ஊரில் யாரும் பொறுப்பதில்லையே

பெண் : ஆணவங்கள் பிரித்தபோதும்

அணைக்கவேண்டும் தேவனே

ஆண் : ராணுவங்கள் தடுத்தபோதும்

தழுவிகொள்வோம் ஜீவனே

பெண் : அன்பே........அன்பே.....அன்பே.....

பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்

நீ சொல் அன்பே

உடல் உயிரை தள்ளி வாழுமா

நீ சொல் அன்பே

ஆண் : வாள் கொண்டு அறுத்தாலும்

பிரியாது அந்த வானம்

பெண் : நீ என்னை வெறுத்தாலும்

விலகாது இந்த நேசம்

ஆண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்

நீ சொல் அன்பே

பெண் : உடல் உயிரை தள்ளி வாழுமா

நீ சொல் அன்பே

Song information

Singers: P. Unnikrishnan and Sujatha

Music by: Vidyasagar

Release information: From Priyam (1996) · Lyricist: Vairamuthu

Explore this song