Roman script

Singers : K. G. Ranjith, Naveen Madhav and Suchitra

Music by : Yuvan Shankar Raja

Chorus

……………………………..

Male Part

Oru kannil vegam

Maru kannil thaagam

Ivannoru kaattu aruvi ohoo

Male Part

Mannodum iruppaan

Vinnodum parappaan

Ivannoru vettai kuruvi ohoo

Male Part

Ettaadha megam pol ivan

Patraadha moongil kaadu ivan

Mullaikku thandha thaer ivan

Kaattalan thaanadaa

Male Part

Kattaadha kaatrai pol ivan

Kuththaadha kombu maan ivan

Ettaadha uyaram thaan ivan

Kooraana vaaladaa

Male Part

Sammaa sammaa samaran…(3)

Kaattu poo ivan

Sammaa sammaa samaran…(3)

Kaattu thee ivan

Male Part

Oru kannil vegam

Maru kannil thaagam

Ivannoru kaattu aruvi ohoo

Male Part

Mannodum iruppaan

Vinnodum parappaan

Ivannoru vettai kuruvi ohoo

Male Part

Vin meengal thoongumbodhum

Thoongaadha aal ivan

Mannodu pesugindra

Vidhai thaan ivan

Male Part

Kal thondri mannum thoadraa

Kaalaththin kaadivan

Kaalangal ezhudhi vaikkum

Peryar thaan ivan

Male Part

Ivan kulir kaalathil

Veiyilai oru porvai seivaan

Ivan veiyil neraththil

Paniyai oru maalai seivaan

Ivan yaaro ivan yaaro ivan yaaro..ohoo

Male Part

Sammaa sammaa samaran…(3)

Kaattu poo ivan

Sammaa sammaa samaran…(3)

Kaattu thee ivan

Male Part

Sila neram pookkaloadu

Yedhedho pesuven

Kaattaanai koottathodu

Neer aaduven

Male Part

Pala neram kaatrilaadum

Silumbangal veesuven

Paravaikkum kaayam vandhaal

Poraaduven

Male Part

Naan paadam karka

Kaadellaam kalloori thaan

En peyarai sonnaal

Kuyil paadum kacheri thaan

Ivan yaaro ivan yaaro ivan yaaro..ohoo

Chorus

He is the one…..(3)

Male : Sammaa sammaa samaran…(3)

Kaattu poo ivan

Sammaa sammaa samaran…(3)

Kaattu thee ivan

Chorus

Yeah ye ye yeahhh…..

தமிழ்

பாடகர்கள் : ரஞ்சித், நவீன் மாதவ்

மற்றும் சுசித்ரா

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

குழு : ......................................

ஆண் : ஒரு கண்ணில் வேகம்

மறு கண்ணில் தாகம்

இவனொரு காட்டு அருவி ஓ... ஓ...

ஆண் : மண்ணோடும் இருப்பான்

விண்னோடும் பறப்பான்

இவனொரு வேட்டை குருவி ஓ... ஓ...

ஆண் : எட்டாத மேகம் போல் இவன்

பற்றாத முங்கில் காடு இவன்

முல்லைக்கு தந்த தேர் இவன்

காட்டாளன் தானடா

ஆண் : கட்டாத காற்றை போல் இவன்

குத்தாத கொம்பு மான் இவன்

எட்டாத உயரம் தான் இவன்

கூரான வாளடா

ஆண் : சம்மா சம்மா சமரன்...(3)

காட்டு பூ இவன்

சம்மா சம்மா சமரன்...(3)

காட்டு தீ இவன்

ஆண் : ஒரு கண்ணில் வேகம்

மறு கண்ணில் தாகம்

இவனொரு காட்டு அருவி ஓ... ஓ...

ஆண் : மண்ணோடும் இருப்பான்

விண்னோடும் பறப்பான்

இவனொரு வேட்டை குருவி ஓ... ஓ...

ஆண் : விண்மீன்கள் தூங்கும் போதும்

தூங்காத ஆள் இவன்

மண்ணோடு பேசுகின்ற

விதை தான் இவன்

ஆண் : கல் தோன்றி மண்ணும் தோன்றா

காலத்தின் காடிவன்

காலங்கள் எழுதி வைக்கும்

பெயர் தான் இவன்

ஆண் : இவன் குளிர் காலத்தில்

வெய்யிலை ஒரு போர்வை செய்வான்

இவன் வெய்யில் நேரத்தில்

பனியை ஒரு மாலை செய்வான்

இவன் யாரோ இவன் யாரோ

இவன் யாரோ... ஓ... ஓ...

ஆண் : சம்மா சம்மா சமரன்...(3)

காட்டு பூ இவன்

சம்மா சம்மா சமரன்...(3)

காட்டு தீ இவன்

ஆண் : சில நேரம் பூக்களோடு

ஏதேதோ பேசுவேன்

காட்டானை கூட்டத்தோடு

நீர் ஆடுவேன்

ஆண் : பல நேரம் காற்றிலாடும்

சிலம்பங்கள் வீசுவேன்

பறவைக்கும் காயம் வந்தால்

போராடுவேன்

ஆண் : நான் பாடம் கற்க

காடெல்லாம் கல்லூரி தான்

என் பெயரை சொன்னால்

குயில் பாடும் கச்சேரி தான்

இவன் யாரோ இவன் யாரோ

இவன் யாரோ...ஓ... ஓ...

குழு : ஹி இஸ் த ஒன்..(3)

ஆண் : சம்மா சம்மா சமரன்...(3)

காட்டு பூ இவன்

சம்மா சம்மா சமரன்...(3)

காட்டு தீ இவன்

சம்மா சம்மா சமரம்...

காட்டு தீ இவன்

குழு : ...............................................

Song information

Singers: K. G. Ranjith, Naveen Madhav and Suchitra

Music by: Yuvan Shankar Raja

Release information: From Samar (2013) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song