Roman script

Singers : Benny Dayal and Shweta Pandit

Music by : Yuvan Shankar Raja

Male Part

Oru kan jaadai seidhaalae

Manam panjaagum thanaalae

Idai vidadha anbaalae

Enai venmegam seidhaalae

Male Part

Tharaiyil pogum megam ivala

Mayangi paarthenae..

Uyirum koochal podum

Aval seiyum maayam oyaadhae..

Male Part

Oru kan jaadai seidhaalae

Manam panjaagum thanaalae

Idai vidadha anbaalae

Enai venmegam seidhaalae

Male Part

Vaanam endraal thalaiku melae

Irukkum endru ninaithirundhen

Endhan vaanam edhiril nindru

Punnagaithaal mei marandhen

Male Part

Aasai ellam pooti veithenae

Saavi undhan vizhigalilae

Anumadhikum paarvai vandhaalae

Alli kolven nimidathilae

Male Part

Enaalum vendumae

Unnodu kaigal serthu pogum

Nedum payanam

Kaadhal ondru dhaan

Irudhi varai vaazhum

Vaazhvai arthamaakum

Male Part

Oru kan jaadai seidhaalae

Manam panjaagum thanaalae

Idai vidadha anbaalae

Enai venmegam seidhaalae

Male Part

Thodarum potta kadhayai polae

Endhan maalai mudigiradhae

Undhan kangal paarka thaanae

Enadhu kaalai vidigiradhae

Male Part

Vaaram ezhu naalum unnaalae

Vaanavillaai therigiradhae

Unnai kaana naatkal ellaamae

Karuppu vellai aagiradhae

Male Part

Minsaara thotamae

Unmeni pookum pookal

Oru adhirchiadi

Kaadhal seiyalaam

Muzhu boomi paartha

Moochai aagum badi

Male Part

Come on…

Male : Oru kan jaadai seidhaalae

Manam panjaagum thanaalae

Idai vidadha anbaalae

Enai venmegam seidhaalae

Male Part

Tharaiyil pogum megam ivala

Mayangi paarthenae..

Uyirum koochal podum

Aval seiyum maayam oyaadhae..

Male Part

Nana nananna nannaana

Nana nananna nannaana

Nana nananna nannaana

Nana nananna nannaana…aa….

தமிழ்

பாடகி : ஸ்வேதா பண்டிட்

பாடகா் : பென்னி டயல்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஒரு கண் ஜாடை

செய்தாலே மனம் பஞ்சாகும்

தன்னாலே இடைவிடாத

அன்பாலே எனை வெண்மேகம்

செய்தாளே

ஆண் : தரையில் போகும்

மேகம் இவளா மயங்கி

பார்த்தேனே உயிரும்

கூச்சல் போடும் அவள்

செய்யும் மாயம் ஓயாதே

ஆண் : ஒரு கண் ஜாடை

செய்தாலே மனம் பஞ்சாகும்

தன்னாலே இடைவிடாத

அன்பாலே எனை வெண்மேகம்

செய்தாளே

ஆண் : வானம் என்றால்

தலைக்கு மேலே இருக்கும்

என்று நினைத்திருந்தேன்

எந்தன் வானம் எதிரில் நின்று

புன்னகைத்தாள் மெய்மறந்தேன்

ஆண் : ஆசை எல்லாம்

பூட்டி வைத்தேனே சாவி

உந்தன் விழிகளிலே

அனுமதிக்கும் பார்வை

வந்தாலே அள்ளிக்கொள்வேன்

நிமிடத்திலே

ஆண் : எந்நாளும் வேண்டுமே

உன்னோடு கைகள் சேர்த்து

போகும் நெடும் பயணம்

காதல் ஒன்றுதான் இறுதிவரை

வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்

ஆண் : ஒரு கண் ஜாடை

செய்தாலே மனம் பஞ்சாகும்

தன்னாலே இடைவிடாத

அன்பாலே எனை வெண்மேகம்

செய்தாளே

ஆண் : தொடரும் போட்ட

கதையை போல எந்தன்

மாலை முடிகிறதே உந்தன்

கண்கள் பார்க்கத்தானே எனது

காலை விடிகிறதே

ஆண் : வாரம் ஏழு நாளும்

உன்னாலே வானவில்லாய்

தெரிகிறதே உன்னைக்காணா

நாட்கள் எல்லாமே கருப்பு

வெள்ளை ஆகிறதே

ஆண் : மின்சாரத் தோட்டமே

உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு

அதிர்ச்சியடி காதல் செய்யலாம்

முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி

ஆண் : கம் ஆன்

ஒரு கண் ஜாடை

செய்தாலே மனம் பஞ்சாகும்

தன்னாலே இடைவிடாத

அன்பாலே எனை வெண்மேகம்

செய்தாளே

ஆண் : தரையில் போகும்

மேகம் இவளா மயங்கி

பார்த்தேனே உயிரும்

கூச்சல் போடும் அவள்

செய்யும் மாயம் ஓயாதே

ஆண் : ................................

Song information

Singers: Benny Dayal and Shweta Pandit

Music by: Yuvan Shankar Raja

Release information: From Anjaan (2014) · Lyricist: Viveka

Explore this song