Roman script

Singer : Seerkazhi S. Govindarajan

Music by : G. Ramanathan

Male Part

Oorukku nee uzhaithaal

Unnarugae avan iruppaan

Unmaiyilum anbinilum

Ondraai kalandhiruppaan

Pasithavarkku soriduvor

Pakkatthil avan iruppaan

Karunaiyulla nenjinilae

Dhinamum kudiyiruppaan…

Aa… aa… aa… aa…

Male Part

Aadhi kadavul ondrae thaan

Adhai kaana mudiyaadhu

Aan pen jaadhi irandu thaan

Idhil baedham idaiyaadhu

Uyarvu thaazhvu enbadhellaam

Ullatthaal varum maatram thaan

Male Part

Aadhi kadavul ondrae thaan

Male Part

Ullatthil ullavanai

Oli vilakkaai nirppavanai…

Aa… aa… aa… aa…

Oorengum thaedinaalum

Oru naalum kaanbadhillai

Kandavarum sonnadhillai

Sonnavarum kandadhillai

Kaattrai pol boomiyilae

Kalandhiruppaan aandavanae

Male Part

Aadhi kadavul ondrae thaan

Adhai kaana mudiyaadhu

Aan pen jaadhi irandu thaan

Idhil baedham idaiyaadhu

Uyarvu thaazhvu enbadhellaam

Ullatthaal varum maatram thaan

Male Part

Aadhi kadavul ondrae thaan

Male Part

Madham ennum sollukku

Veri yendror porulum undu

Manidharaai pirandhavargal

Madhathaal pirindhu vittaar

Madhathaal pirindhavargal

Anbinaal ondru pattu

Ondrae kulamaaga

Ottrumaiyaai vaazhndhiruppom

Male Part

Aadhi kadavul ondrae thaan

Adhai kaana mudiyaadhu

Aan pen jaadhi irandu thaan

Idhil baedham idaiyaadhu

Uyarvu thaazhvu enbadhellaam

Ullatthaal varum maatram thaan

Male Part

Aadhi kadavul ondrae thaan

தமிழ்

பாடகர் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : ஊருக்கு நீ உழைத்தால்

உன்ன‌ருகே அவ‌ன் இருப்பான்

உண்மையிலும் அன்பினிலும்

ஒன்றாய்க் கலந்திருப்பான்

பசித்தவர்க்கு சோறிடுவோர்

பக்கத்தில் அவன் இருப்பான்

கருணையுள்ள நெஞ்சினிலே

தினமும் குடியிருப்பான்...

ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான்

அதைக் காண முடியாது

ஆண் பெண் ஜாதி இரண்டுதான்

இதில் பேதம் கிடையாது

உயர்வு தாழ்வு என்பதெல்லாம்

உள்ளத்தால் வரும் மாற்றம்தான்

ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான்

ஆண் : உள்ளத்தில் உள்ளவனை

ஒளி விளக்காய் நிற்பவனை...

ஆ... ஆ... ஆ... ஆ...

ஊரெங்கும் தேடினாலும்

ஒரு நாளும் காண்பதில்லை

க‌ண்ட‌வ‌ரும் சொன்ன‌தில்லை

சொன்ன‌வ‌ரும் க‌ண்ட‌தில்லை

காற்றைப் போல் பூமியிலே

கலந்திருப்பான் ஆண்டவனே

ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான்

அதைக் காண முடியாது

ஆண் பெண் ஜாதி இரண்டுதான்

இதில் பேதம் கிடையாது

உயர்வு தாழ்வு என்பதெல்லாம்

உள்ளத்தால் வரும் மாற்றம்தான்

ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான்

ஆண் : ம‌த‌ம் என்னும் சொல்லுக்கு

வெறி என்றோர் பொருளும் உண்டு

ம‌னித‌ராய் பிறந்த‌வ‌ர்க‌ள்

ம‌த‌த்தால் பிரிந்து விட்டார்

ம‌த‌த்தால் பிரிந்தவ‌ர்க‌ள்

அன்பினால் ஒன்றுப‌ட்டு

ஒன்றே குலமாக‌

ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்

ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான்

அதைக் காண முடியாது

ஆண் பெண் ஜாதி இரண்டுதான்

இதில் பேதம் கிடையாது

உயர்வு தாழ்வு என்பதெல்லாம்

உள்ளத்தால் வரும் மாற்றம்தான்

ஆண் : ஆதி கடவுள் ஒன்றேதான்

Song information

Singer: Seerkazhi S. Govindarajan

Music by: G. Ramanathan

Release information: From Raja Desingu (1960) · Lyricist: Kannadasan

Explore this song