Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Oorukku nallathoru ubakaaram seiyya

Naangal eduththathintha avathaaram

Oorukku nallathoru ubakaaram seiyya

Naangal eduththathintha avathaaram

Male Part

Verukku neethaanae aadhaaram manithan

Vaazhvukku anbae aadhaaram

Female Part

Oorukku nallathoru ubakaaram seiyya

Naangal eduththathintha avathaaram

Female Part

Vaanam kodukkindra mazhai undu

Vaiyam kodukindra payir undu

Vaanam kodukkindra mazhai undu

Vaiyam kodukindra payir undu

Female Part

Yaavum kodukindra manam kondu

Ingu vaazhum anaivarkkum pugazhundu

Male Part

Nallennam illaamal

Nanmaigal seiyaamal

Nenjangal vaazhnthaal paavam

Nallennam illaamal

Nanmaigal seiyaamal

Nenjangal vaazhnthaal paavam

Male Part

Engengu paainthaalum thagaththai theerkkaatha

Thanneeraal undo laabam

Female Part

Oorukku nallathoru ubakaaram seiyya

Naangal eduththathintha avathaaram

Female Part

Pillai sirippodu nagai minna

Ingu kollai adikkindra gunam enna

Male : Devan koduththaanae pala kodi

Avan perai keduththaanae padupaavi

Female Part

Kaththikkum puththikkum eppothum poraattam

Thannaiyae maranthaan manithan

Male : Anbukkum panbukkum sambantham illaatha

Ullangal yaavum mirugam

Female Part

Oorukku nallathoru ubakaaram seiyya

Naangal eduththathintha avathaaram

Female Part

Kaigal koduththaanae edharkaga pirar

Kanneer thudaikkindra panikkaaga

Male : Kaalgal koduththaanae edharkaga pirar

Kashtam therinthangu thunai poga

Female Part

Eppothum thiththikkum muppaalai

Thanthaanae thennaattil vaazhntha gnani

Male : Naattukkum veettukkum paattukkal

Thanthaanae bharathi ennum thaenee….

Both : Oorukku nallathoru ubakaaram seiyya

Naangal eduththathintha avathaaram

Verukku neethaanae aadhaaram manithan

Vaazhvukku anbae aadhaaram

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய

நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்

ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய

நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்

ஆண் : வேருக்கு நீதானே ஆதாரம் மனிதன்

வாழ்வுக்கு அன்பே ஆதாரம்......

பெண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய

நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்

பெண் : வானம் கொடுக்கின்ற மழை உண்டு

வையம் கொடுக்கின்ற பயிர் உண்டு

வானம் கொடுக்கின்ற மழை உண்டு

வையம் கொடுக்கின்ற பயிர் உண்டு

பெண் : யாவும் கொடுக்கின்ற மனம் கொண்டு

இங்கு வாழும் அனைவர்க்கும் புகழுண்டு

ஆண் : நல்லெண்ணம் இல்லாமல்

நன்மைகள் செய்யாமல்

நெஞ்சங்கள் வாழ்ந்தால் பாவம்

நல்லெண்ணம் இல்லாமல்

நன்மைகள் செய்யாமல்

நெஞ்சங்கள் வாழ்ந்தால் பாவம்

ஆண் : எங்கெங்கு பாய்ந்தாலும் தாகத்தை தீர்க்காத

தண்ணீரால் உண்டோ லாபம்

ஆண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய

நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்

பெண் : பிள்ளை சிரிப்போடு நகை மின்ன இங்கு

கொள்ளை அடிக்கின்ற குணம் என்ன

ஆண் : தேவன் கொடுத்தானே பல கோடி

அவன் பேரைக் கெடுத்தானே படுபாவி

பெண் : கத்திக்கும் புத்திக்கும் எப்போதும் போராட்டம்

தன்னையே மறந்தான் மனிதன்

ஆண் : அன்புக்கும் பண்புக்கும் சம்பந்தம் இல்லாத

உள்ளங்கள் யாவும் மிருகம்

பெண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய

நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்

பெண் : கைகள் கொடுத்தானே எதற்காக பிறர்

கண்ணீர் துடைக்கின்ற பணிக்காக

ஆண் : கால்கள் கொடுத்தானே எதற்காக பிறர்

கஷ்டம் தெரிந்தங்கு துணை போக

பெண் : எப்போதும் தித்திக்கும் முப்பாலை

தந்தானே தென்னாட்டில் வாழ்ந்த ஞானி

ஆண் : நாட்டுக்கும் வீட்டுக்கும் பாட்டுக்கள்

தந்தானே பாரதி என்னும் தேனீ.........

இருவர் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய

நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்

வேருக்கு நீதானே ஆதாரம் மனிதன்

வாழ்வுக்கு அன்பே ஆதாரம்......

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Sathya Sundharam (1981) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song