Roman script

Singer : Jikki

Music by : A. M. Rajah

Female Part

Oorengum thedinen

Oruvarai kanden

Oorengum thedinen

Oruvarai kanden andha

Oruvaridam thedinen

Ullathai kanden

Oorengum thedinen

Oruvarai kanden

Female Part

Ullamengum thedinen

Uravinai kanden andha

Uravinilae moozhginen

Pirivinai kanden

Female Part

Ullamengum thedinen

Uravinai kanden andha

Uravinilae moozhginen

Pirivinai kanden

Oorengum thedinen

Oruvarai kanden

Female Part

{Kai kodutha dheivam indru

Engu sendradho

Ennai kaathirukka vaithuvittu

Engae nindradho} (2)

Female Part

Indru kann kalanga nindrirundhen

Sedhi vandhadhu

Naan kadandhu vandha vaanil

Vidi velli mulaithadhu

Oorengum thedinen

Oruvarai kanden

Female Part

{Kaana endra maaligaiyin

Kadhavu thirandhadhu

Perum karunaiyodu arul vilangum

Kann thirandhadhu} (2)

Female Part

Aatru vellam pola nenjil

Madai thirandhadhu

Nalla amara deepam pola vaazhvil

Oli pirandhadhu

Oorengum thedinen

Oruvarai kanden

Female Part

{Thazhvenilum vazhvenilum

Ungal kaiyilae

En sanjalamum nimadhiyum

Ungal sollilae} (2)

Female Part

Vaazhga endru neengal sonnaal

Vaazhum en manam

Vaazhga endru neengal sonnaal

Vaazhum en manam

Illai maraiga endru varam koduthaal

Maraiya sammatham

Oorengum thedinen

Oruvarai kanden

Female Part

Oorengum thedinen

Oruvarai kanden andha

Oruvaridam thedinen

Ullathai kanden

Oorengum thedinen

Oruvarai kanden

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பெண் : ஊரெங்கும் தேடி

ஒருவரை கண்டேன்

ஊரெங்கும் தேடி

ஒருவரை கண்டேன்

அந்த ஒருவரிடம் தேடி

என் உள்ளத்தை கண்டேன்

ஊரெங்கும் தேடி

ஒருவரை கண்டேன்

பெண் : உள்ளமெங்கும் தேடினேன்

உறவினை கண்டேன்

அந்த உறவினிலே மூழ்கினேன்

பிரிவினை கண்டேன்

ஊரெங்கும் தேடி

ஒருவரை கண்டேன்

பெண் : {கைகொடுத்த தெய்வம் இன்று

எங்கு சென்றதோ

என்னை காத்திருக்க வைத்துவிட்டு

எங்கே நின்றதோ} (2)

பெண் : இன்று கண்கலங்க

நின்றிருந்தேன் சேதி வந்தது

நான் கடந்து வந்த வானில்

விடிவெள்ளி முளைத்தது

ஊரெங்கும் தேடி

ஒருவரை கண்டேன்

பெண் : {காண வந்த மாளிகையின்

கதவு திறந்தது

பெரும் கருணையோடு

அருள் விளங்கும் கண் திறந்தது} (2)

பெண் : ஆற்று வெள்ளம் போல

நெஞ்சின் மடை திறந்தது

நல்ல அமர தீபம் போல

வாழ்வில் ஒளி பிறந்தது

ஊரெங்கும் தேடி

ஒருவரை கண்டேன்

பெண் : {தாழ்வினிலும் வாழ்வினிலும்

உங்கள் கையிலே

என் சஞ்சலமும் நிம்மதியும்

உங்கள் சொல்லிலே} (2)

பெண் : வாழ்க என்று நீங்கள்

சொன்னால் வாழும் என் மனம்

வாழ்க என்று நீங்கள்

சொன்னால் வாழும் என் மனம்

இல்லை மறைக என்று வரம்

கொடுத்தால் மறைய சம்மதம்

ஊரெங்கும் தேடி

ஒருவரை கண்டேன்

பெண் : ஊரெங்கும் தேடி

ஒருவரை கண்டேன்

அந்த ஒருவரிடம் தேடி

என் உள்ளத்தை கண்டேன்

ஊரெங்கும் தேடி

ஒருவரை கண்டேன்

Song information

Singer: Jikki

Music by: A. M. Rajah

Release information: From Then Nilavu (1961) · Lyricist: Kannadasan

Explore this song