Roman script
Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Thanni kettaen colour-nnu sonnaaga Madakkunnu kudichchuputtaen Yov yov yov yov Female Part Onnum thonalaiyae Naanum naanalaiyae Onnum thonalaiyae Naanum naanalaiyae Vaarannu solli ponavanthaanae Vaaraamal ponaal vaaduthu maanae Female Part Onnum thonalaiyae Naanum naanalaiyae Female Part Chee…maaraappu pottu maasangal pochchu Padhinaaru thaandi padhinaezhu aachchu Maaraappu pottu maasangal pochchu Padhinaaru thaandi padhinaezhu aachchu Kalyaanam kaatchi kanaatha pulla Poomaalai poda mamavum illa Female Part Onnum thonalaiyae Naanum naanalaiyae Female Part Kaveri meenai kadan kettu vaangi Kann konda naanthaan naalaachchu thoongi Kaveri meenai kadan kettu vaangi Kann konda naanthaan naalaachchu thoongi Yaenunnu ketta aalingu illai Yaroda solla naan konda thollai Female Part Onnum thonalaiyae Naanum naanalaiyae Female Part Ellaarum vaangum pollaachchi santhai En pola penthaan vellaattu manthai Ellaarum vaangum pollaachchi santhai En pola penthaan vellaattu manthai Naan podum maalai yaar tholai serum Edhirkaalamthaanae padhil solla vendum Female Part Onnum thonalaiyae Naanum naanalaiyae Vaarannu solli ponavanthaanae Vaaraamal ponaal vaaduthu maanae Female Part Onnum thonalaiyae Thonalaiyae thonalaiyae thonalaiyae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : தண்ணி கேட்டேன் கலருன்னு சொன்னாக மடக்குன்னு குடிச்சுப்புட்டேன் யோவ் யோவ் யோவ் யோவ்...... பெண் : ஒண்ணும் தோணலையே நானும் நாணலையே ஒண்ணும் தோணலையே நானும் நாணலையே வாரேன்னு சொல்லி போனவன்தானே வாராமல் போனால் வாடுது மானே பெண் : ஒண்ணும் தோணலையே நானும் நாணலையே பெண் : ச்சீ.....மாராப்பு போட்டு மாசங்கள் போச்சு பதினாறு தாண்டி பதினேழு ஆச்சு மாராப்பு போட்டு மாசங்கள் போச்சு பதினாறு தாண்டி பதினேழு ஆச்சு கல்யாணம் காட்சி காணாத புள்ள பூமாலை போட மாமாவும் இல்ல பெண் : ஒண்ணும் தோணலையே நானும் நாணலையே பெண் : காவேரி மீனை கடன் கேட்டு வாங்கி கண் கொண்ட நான்தான் நாளாச்சு தூங்கி காவேரி மீன கடன் கேட்டு வாங்கி கண் கொண்ட நான்தான் நாளாச்சு தூங்கி ஏனுன்னு கேட்ட ஆளிங்கு இல்லை யாரோட சொல்ல நான் கொண்ட தொல்லை பெண் : ஒண்ணும் தோணலையே நானும் நாணலையே பெண் : எல்லாரும் வாங்கும் பொள்ளாச்சி சந்தை என் போல பெண் தான் வெள்ளாட்டு மந்தை எல்லாரும் வாங்கும் பொள்ளாச்சி சந்தை என் போல பெண் தான் வெள்ளாட்டு மந்தை நான் போடும் மாலை யார் தோளை சேரும் எதிர்காலம் தானே பதில் சொல்ல வேண்டும் பெண் : ஒண்ணும் தோணலையே நானும் நாணலையே வாரேன்னு சொல்லி போனவன்தானே வாராமல் போனால் வாடுது மானே பெண் : ஒண்ணும் தோணலையே தோணலையே தோணலையே தோணலையே
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Paartha Gnabagam Illayo (1985) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Paartha Gnabagam Illayo
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali