Roman script
Singer : Shreya Ghoshal
Music by : D. Imman
Female Part
{Onna pola oruthara
Naa paarthathae illa
Un osarampaathu
Vaanam kooda kurugume mella} (2)
Female Part
Saami pola vanthavanae
Kekummunae thanthavanae
Naan vanagum nallavanae
Nalla ullam kondavanae
En ottumotha jenmathukum
Sontham neethanae
Female Part
{Onna pola oruthara
Naa paarthathae illa
Un osarampaathu
Vaanam kooda kurugume mella} (2)
Female Part
Unna ethirpaathu thaan
Ennidhayam vazhthathoo
Thannai ariyaamalae
Unnai athu sernthathoo
Illai ini ethum endru
Vaadi nindra poothile
Muthumani theril ennai
Eetri vantha vallale
Oru vaarthaiyil ennai uruvaakinaai
Un uravenbathu yuga yugangalai
Kadanthathu thaanae
Female Part
Onna pola oruthara
Naa paarthathae illa
Un osarampaathu
Vaanam kooda kurugume mella
Female Part
Unnudaiya saalaiyil nindru malar thoovavae
Kannivaram ketkiren
Naanum arangeravae
Unnarugil vaazhvathondru
Pothum intha mannilae
Veru ondrum thevai illai
Yavum unthan anbilae
Ennai aalavae vantha magaraasanae
Naan unakkagavae pala piravigal
Thunai varuvenaae
Female Part
{Onna pola oruthara
Naa paarthathae illa
Un osarampaathu
Vaanam kooda kurugume mella} (2)
Female Part
Saami pola vanthavanae
Kekummunae thanthavanae
Naan vanagum nallavanae
Nalla ullam kondavanae
En ottumotha jenmathukum
Sontham neethanaeதமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளா் : டி. இமான்
பெண் : { உன்ன போல ஒருத்தர
நா பாா்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல } (2)
பெண் : சாமி போல வந்தவனே
கேட்கும்முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
பெண் : என் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானே
பெண் : { உன்ன போல ஒருத்தர
நா பாா்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல } (2)
பெண் : உன்ன எதிா்பாா்த்து தான்
என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை
அது சோ்ந்ததோ
பெண் : இல்லை இனி ஏதும் என்று
வாடி நின்ற போதிலே
முத்துமணி தோில் என்னை
ஏற்றி வந்த வள்ளலே
பெண் : ஒரு வாா்த்தையில்
என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே
பெண் : உன்ன போல ஒருத்தர
நா பாா்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல
பெண் : உன்னுடைய சாலையில்
நின்று மலா் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன்
நானும் அரங்கேறவே
பெண் : உன்னருகில் வாழ்வதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே
பெண் : என்னை ஆளவே
வந்த மகராசனே நான்
உனக்காகவே பல பிறவிகள்
துணை வருவேனே
பெண் : { உன்ன போல ஒருத்தர
நா பாா்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல } (2)
பெண் : சாமி போல வந்தவனே
கேட்கும்முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
பெண் : என் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானேSong information
Singer: Shreya Ghoshal
Music by: D. Imman
Release information: From Vetrivel (2016) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Vetrivel
- Composer: D. Imman