Roman script

Singer : Shreya Ghoshal

Music by : D. Imman

Female Part

{Onna pola oruthara

Naa paarthathae illa

Un osarampaathu

Vaanam kooda kurugume mella} (2)

Female Part

Saami pola vanthavanae

Kekummunae thanthavanae

Naan vanagum nallavanae

Nalla ullam kondavanae

En ottumotha jenmathukum

Sontham neethanae

Female Part

{Onna pola oruthara

Naa paarthathae illa

Un osarampaathu

Vaanam kooda kurugume mella} (2)

Female Part

Unna ethirpaathu thaan

Ennidhayam vazhthathoo

Thannai ariyaamalae

Unnai athu sernthathoo

Illai ini ethum endru

Vaadi nindra poothile

Muthumani theril ennai

Eetri vantha vallale

Oru vaarthaiyil ennai uruvaakinaai

Un uravenbathu yuga yugangalai

Kadanthathu thaanae

Female Part

Onna pola oruthara

Naa paarthathae illa

Un osarampaathu

Vaanam kooda kurugume mella

Female Part

Unnudaiya saalaiyil nindru malar thoovavae

Kannivaram ketkiren

Naanum arangeravae

Unnarugil vaazhvathondru

Pothum intha mannilae

Veru ondrum thevai illai

Yavum unthan anbilae

Ennai aalavae vantha magaraasanae

Naan unakkagavae pala piravigal

Thunai varuvenaae

Female Part

{Onna pola oruthara

Naa paarthathae illa

Un osarampaathu

Vaanam kooda kurugume mella} (2)

Female Part

Saami pola vanthavanae

Kekummunae thanthavanae

Naan vanagum nallavanae

Nalla ullam kondavanae

En ottumotha jenmathukum

Sontham neethanae

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : { உன்ன போல ஒருத்தர

நா பாா்த்ததே இல்ல

உன் ஒசரம் பாத்து வானம் கூட

குறுகுமே மெல்ல } (2)

பெண் : சாமி போல வந்தவனே

கேட்கும்முன்னே தந்தவனே

நான் வணங்கும் நல்லவனே

நல்ல உள்ளம் கொண்டவனே

பெண் : என் ஒட்டுமொத்த

ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானே

பெண் : { உன்ன போல ஒருத்தர

நா பாா்த்ததே இல்ல

உன் ஒசரம் பாத்து வானம் கூட

குறுகுமே மெல்ல } (2)

பெண் : உன்ன எதிா்பாா்த்து தான்

என் இதயம் வாழ்ந்ததோ

தன்னை அறியாமலே உன்னை

அது சோ்ந்ததோ

பெண் : இல்லை இனி ஏதும் என்று

வாடி நின்ற போதிலே

முத்துமணி தோில் என்னை

ஏற்றி வந்த வள்ளலே

பெண் : ஒரு வாா்த்தையில்

என்னை உருவாக்கினாய்

உன் உறவென்பது யுக யுகங்களை

கடந்தது தானே

பெண் : உன்ன போல ஒருத்தர

நா பாா்த்ததே இல்ல

உன் ஒசரம் பாத்து வானம் கூட

குறுகுமே மெல்ல

பெண் : உன்னுடைய சாலையில்

நின்று மலா் தூவவே

கன்னி வரம் கேட்கிறேன்

நானும் அரங்கேறவே

பெண் : உன்னருகில் வாழ்வதொன்று

போதும் இந்த மண்ணிலே

வேறு ஒன்றும் தேவை இல்லை

யாவும் உந்தன் அன்பிலே

பெண் : என்னை ஆளவே

வந்த மகராசனே நான்

உனக்காகவே பல பிறவிகள்

துணை வருவேனே

பெண் : { உன்ன போல ஒருத்தர

நா பாா்த்ததே இல்ல

உன் ஒசரம் பாத்து வானம் கூட

குறுகுமே மெல்ல } (2)

பெண் : சாமி போல வந்தவனே

கேட்கும்முன்னே தந்தவனே

நான் வணங்கும் நல்லவனே

நல்ல உள்ளம் கொண்டவனே

பெண் : என் ஒட்டுமொத்த

ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானே

Song information

Singer: Shreya Ghoshal

Music by: D. Imman

Release information: From Vetrivel (2016) · Lyricist: Yuga Bharathi

Explore this song