Roman script

Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male Part

Oo….ooh oru raththiri naan edhir paarththaval

Rathi rambaiyin vazhi vanthaval

Ilam nenjinil kadhalai valarththaval

Orumurai enai thodavidu

Viraivinil vaa mayilae

Chorus

Aasai aasai aasai aasai aasai vachchen

Aasai aasai aasai aasai aasai vachchen

Female Part

Vaa….en manmathaa naan unai konjavaa

Unakkaagavae uruvaanaval

Rathi menagai rampaiyil uyarnthaval

Uyirinil udal urugida thazhuvida vaa azhagae

Male Part

No no no no….

Male Part

Mayangidum kadhal kilikalae

Avalidam pesum vizhigalae

Mayangidum kadhal kilikalae

Avalidam pesum vizhigalae

Male Part

Kambanin illaatha kavithaigal

Kangalil sonnaalae thirumagal

Female Part

Naanthaanae devathai nee soodum menagai

Theeraatha aasai kondu vaa vaa vaa vaa

Male Part

Oo….ooh oru raththiri naan edhir paarththaval

Rathi rambaiyin vazhi vanthaval

Ilam nenjinil kadhalai valarththaval

Orumurai enai thodavidu

Viraivinil vaa mayilae….

Female Part

…………

Female Part

Kanigalum thaenil nanaiyuthae

Idhazhgali eeram padiyuthae

Kanigalum thaenil nanaiyuthae

Idhazhgali eeram padiyuthae

Female Part

Inthiralogaththai vendraval

Manmatha bhaanaththai kondaval

Male : En kadhal menagai neeyillai thaadagai

Un meedhu aasaiyillai po po po po

Female Part

Vaa….en manmathaa naan unai konjavaa

Male : Rathi rambaiyin vazhi vanthaval

Ilam nenjinil kadhalai valarththaval

Female : Uyirinil udal urugida thazhuvida vaa azhagae

Chorus

………………

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : ஓ....ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள்

ரதி ரம்பையின் வழி வந்தவள்

இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள்

ஒருமுறை எனை தொடவிடு

விரைவினில் வா மயிலே....

குழு : ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன்

ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன்

பெண் : வா.......என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா

உனக்காகவே உருவானவள்

ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள்

உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே...

ஆண் : நோ நோ நோ நோ......

ஆண் : மயங்கிடும் காதல் கிளிகளே

அவளிடம் பேசும் விழிகளே

மயங்கிடும் காதல் கிளிகளே

அவளிடம் பேசும் விழிகளே

ஆண் : கம்பனின் இல்லாத கவிதைகள்

கண்களில் சொன்னாளே திருமகள்

பெண் : நான்தானே தேவதை நீ சூடும் மேனகை

தீராத ஆசைக் கொண்டு வா வா வா வா...

ஆண் : ஓ....ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள்

பெண் : உனக்காகவே உருவானவள்

ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள்

ஆண் : ஒருமுறை எனை தொடவிடு

விரைவினில் வா மயிலே........

பெண் : .......................................

பெண் : கனிகளும் தேனில் நனையுதே

இதழ்களில் ஈரம் படியுதே

கனிகளும் தேனில் நனையுதே

இதழ்களில் ஈரம் படியுதே

பெண் : இந்திரலோகத்தை வென்றவள்

மன்மத பாணத்தை கொண்டவள்

ஆண் : என் காதல் மேனகை நீயில்லை தாடகை

உன் மீது ஆசையில்லை போ போ போ போ

பெண் : வா.......என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா

ஆண் : ரதி ரம்பையின் வழி வந்தவள்

இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள்

பெண் : உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே...

குழு : ............................

Song information

Singers: Malaysia Vasudevan and Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Puthisali Paithiyangal (1983) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song