Roman script

Singer : Hariharan

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Panchu Arunachalam

Male Part

O mane mane maanae maanae

O mane mane maanae

O mane mane maanae maanae

O mane mane maanae

Male Part

Meendum varumae kaalam

Vasandham tharumae vaazhvil

Maega nizhalae pogum

Thee poalayae serum

Unadhu sugam ini varum naalil

Nooraagum…

Male Part

O mane mane maanae maanae

O mane mane maanae

O mane mane maanae maanae

O mane mane maanae

Male Part

Poovondru kaatrodu saayndhaal

Sediyum saayvadhillai

Pagal maari irulum vandhu poagum

Vidhiyil maatram illai

Male Part

Paadhai konjam maarinaalum

Payanam maarumaa

Paasam kondu vaazhvai nambu

Kaalam maarumae

Male Part

Engae engae inbam engae

Angae undhan nenjin ullae

Thedi vandhidum sandhoshamae

Male Part

O mane mane maanae maanae

O mane mane maanae

O mane mane maanae maanae

O mane mane maanae

Male Part

Sondhangal naan kandadhillai

Uravu endru vanthaai

Un paarvai sandhitha poadhu

Minnal nenjil thanthaai

Male Part

Undhan paadal kaettapodhu

Vandha aanandham

Thaedal indri thaanae vandha

Inbam aayiram

Male Part

Undhan kannil endhan kannai

Naanum kandaen neeyum kandaal

Thaedi vandhidum sandhoshamae

Male Part

O mane mane maanae maanae

O mane mane maanae

O mane mane maanae maanae

O mane mane maanae

Male Part

Meendum varumae kaalam

Vasandham tharumae vaazhvil

Mega nizhalae poagum

Thee poaliyae saerum

Unadhu sugam ini varum naalil

Nooraagum…

Male Part

O mane mane maanae maanae

O mane mane maanae

O mane mane maanae maanae

O mane mane maanae

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : ஓ மனே மனே மானே மானே

ஓ மனே மனே மானே

ஓ மனே மனே மானே மானே

ஓ மனே மனே மானே

ஆண் : மீண்டும் வருமே காலம்

வசந்தம் தருமே வாழ்வில்

மேக நிழலே போகும்

தீ போலேயே சேரும்

உனது சுகம் இனி வரும் நாளில்

நூறாகும்....

ஆண் : ஓ மனே மனே மானே மானே

ஓ மனே மனே மானே

ஓ மனே மனே மானே மானே

ஓ மனே மனே மானே

ஆண் : பூவொன்று காற்றோடு சாய்ந்தால்

செடியும் சாய்வதில்லை

பகல் மாறி இருளும் வந்து போகும்

விதியில் மாற்றம் இல்லை

ஆண் : பாதை கொஞ்சம் மாறினாலும்

பயணம் மாறுமா

பாசம் கொண்டு வாழ்வை நம்பு

காலம் மாறுமே

ஆண் : எங்கே எங்கே இன்பம் எங்கே

அங்கே உந்தன் நெஞ்சின் உள்ளே

தேடி வந்திடும் சந்தோஷமே

ஆண் : ஓ மனே மனே மானே மானே

ஓ மனே மனே மானே

ஓ மனே மனே மானே மானே

ஓ மனே மனே மானே

ஆண் : சொந்தங்கள் நான் கண்டதில்லை

உறவு என்று வந்தாய்

உன் பார்வை சந்தித்த போது

மின்னல் நெஞ்சில் தந்தாய்

ஆண் : உந்தன் பாடல் கேட்டபோது

வந்த ஆனந்தம்

தேடல் இன்றி தானே வந்த

இன்பம் ஆயிரம்

ஆண் : உந்தன் கண்ணில் எந்தன் கண்ணை

நானும் கண்டேன் நீயும் கண்டால்

தேடி வந்திடும் சந்தோசமே

ஆண் : ஓ மனே மனே மானே மானே

ஓ மனே மனே மானே

ஓ மனே மனே மானே மானே

ஓ மனே மனே மானே

ஆண் : மீண்டும் வருமே காலம்

வசந்தம் தருமே வாழ்வில்

மேக நிழலே போகும்

தீ போலேயே சேரும்

உனது சுகம் இனி வரும் நாளில்

நூறாகும்....

ஆண் : ஓ மனே மனே மானே மானே

ஓ மனே மனே மானே

ஓ மனே மனே மானே மானே

ஓ மனே மனே மானே

Song information

Singer: Hariharan

Music by: Yuvan Shankar Raja

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Rishi (2001) · Singer: Hariharan · Lyricist: Panchu Arunachalam · Music: Yuvan Shankar Raja

Explore this song