Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Deva

Female Part

Oh ho ho.. oh ho ho..

Oh ho ho.. oh ho ho..

Oh ho ho.. oh ho ho..

Female Part

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Male Part

Oh raadha oh raadha koodavaa

Poo maalai naan thaanae sooda vaa

Female Part

Kaadhal ennum mandhiram

Kaadhil sonna mannanae

Male Part

Aasai ennum oonjalil

Aadavaitha ponmani

Female Part

Thaniyaga naan vaazha mudiyadhu..

Male : Nee indri en vaanam vidiyadhu

Female : Vaaramal povatho..oh..ho..

Male Part

Oh raadha oh raadha koodavaa

Poo maalai naan thaanae sooda vaa

Female Part

Or naalile

Vizhi naalum sernthathe..ae

Male : En tholilae ilamaanum saindhadhae

Female : Un vaasalthan en koyil sannidhi..ee

Male : Nee illaiyel ingu yedhu nimmadhi

Female Part

Nee thandha mogangal

Yaarodu naan solla

Male : Naan paadum raagangal

Neeyandri veralla

Female : Aanadham alaipaayum

Male : Neeyum naanum serum pozhudhu

Female Part

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Male Part

Pon oviyam

Kadal thandi vandhathu..

Female : Than jeevanai un kaiyil thandhathu

Male : Namm nesamae

Verum kaanal aavadha..ahh.

Female : Naan indriyae un kaalgal povadha

Male Part

En paadhi neeyaaga

Un paadhi naanaaga..

Female : Yen indru sendraayo

Nee mattum veraaga

Male : Vaanam nee thazhuvadhu

Female : Vaazhvathedhu kaadhal nilavu

Male Part

Oh raadha oh raadha koodavaa

Poo maalai naan thaanae sooda vaa

Female Part

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

Male Part

Kaadhal ennum mandhiram

Kaadhil sonna kanmani

Female Part

Aasai ennum oonjalil

Aadavaitha kannanae

Male Part

Thaniyaga naan vaazha mudiyadhu..

Female : Nee indri en vaanam vidiyadhu

Male : Vaaramal povadho..oh..ho..

Female Part

Oh krishna oh krishna raadhai naan

Oyaamal nee sollum geedhai naan

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஓ ஹோ ஹோ......ஓ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ.....ஓ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ....ஓ ஹோ ஹோ...

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

ஆண் : ஓ ராதா ஓ ராதா கூடவா

பூ மாலை நான் தானே சூட வா

பெண் : காதல் என்னும் மந்திரம்

காதில் சொன்ன மன்னனே

ஆண் : ஆசை என்னும் ஊஞ்சலில்

ஆட வைத்த பொன்மணி

பெண் : தனியாக நான் வாழ முடியாது

ஆண் : நீ இன்றி என் வானம் விடியாது

பெண் : வாராமல் போவதோ...ஓ...ஹோ

ஆண் : ஓ ராதா ஓ ராதா கூடவா

பூ மாலை நான் தானே சூட வா

பெண் : ஓர் நாளிலே

விழி நாலும் சேர்ந்ததே....ஏ....

ஆண் : என் தோளிலே இளமானும் சாய்ந்ததே

பெண் : உன் வாசல்தான் என் கோயில் சந்நிதி....ஈ....

ஆண் : நீ இல்லையேல் இங்கு ஏது நிம்மாதி

பெண் : நீ தந்த மோகங்கள்

யாரோடு நான் சொல்ல

ஆண் : நான் பாடும் ராகங்கள்

நீயன்றி வேறல்ல

பெண் : ஆனந்தம் அலைபாயும்

ஆண் : நீயும் நானும் சேரும் பொழுது

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

பெண் : பொன் ஓவியம்

கடல் தாண்டி வந்தது

பெண் : தன் ஜீவனை உன் கையில் தந்தது

ஆண் : நம் நேசமே

வெறும் கானல் ஆவதா....ஆ...

பெண் : நான் இன்றியே உன் கால்கள் போவதா

ஆண் : என் பாதி நீயாக

உன் பாதி நானாக....

பெண் : ஏன் இன்று சென்றாயோ

நீ மட்டும் வேறாக

ஆண் : வானம் நீ தழுவாது

பெண் : வாழ்வதேது காதல் நிலவு

ஆண் : ஓ ராதா ஓ ராதா கூடவா

பூ மாலை நான் தானே சூட வா

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

ஆண் : காதல் என்னும் மந்திரம்

காதில் சொன்ன கண்மணி

பெண் : ஆசை என்னும் ஊஞ்சலில்

ஆட வைத்த கண்ணனே

ஆண் : தனியாக நான் வாழ முடியாது

பெண் : நீ இன்றி என் வானம் விடியாது

ஆண் : வாராமல் போவதோ...ஓ...ஹோ

பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்

ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Deva

Release information: From Unakkaga Piranthen (1992) · Lyricist: Vaali

Explore this song