Roman script
Singer : T. M. Soundarajan Music by : S. P. Kothandapani Lyrics by : Kannadasan Male Part O dharmathin thalaivanae Un thanimaiyai paarada O dharmathin thalaivanae Un thanimaiyai paarada Male Part Urimai ennum vilakkai nee Olithu vaithathenada Unmaiyum uranginaal Ulagame yedhada thalaivanae koorada Male Part Kaadu paartha pillai veedu paarthathillai Veedu paarkka vandhum nee yedu paarkkavillai Kaadu paartha pillai veedu paarthathillai Veedu paarkka vandhum nee yedu paarkkavillai Kannirandil un karunai endha kannada Kannirandil un karunai endha kannada Un kanngalukkae nee kattum baedham yenada Male Part O dharmathin thalaivanae Un thanimaiyai paarada O dharmathin thalaivanae Un thanimaiyai paarada Male Part Urimai ennum vilakkai nee Olithu vaithathenada Unmaiyum uranginaal Ulagame yedhada thalaivanae koorada Male Part Uyir illadha annai uravilladha thandhai Arul illadha deivam oru thunai illadha pillai Uyir illadha annai uravilladha thandhai Arul illadha deivam oru thunai illadha pillai Ondrum illai endra podhu jananam yenada Edharkkum uhdavadhavan endraal oru koyil yenada Male Part O dharmathin thalaivanae Un thanimaiyai paarada O dharmathin thalaivanae Un thanimaiyai paarada Male Part Urimai ennum vilakkai nee Olithu vaithathenada Unmaiyum uranginaal Ulagame yedhada thalaivanae koorada
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஓ...தர்மத்தின் தலைவனே ! உன் தனிமையை பாரடா ஓ...தர்மத்தின் தலைவனே ! உன் தனிமையை பாரடா ஆண் : உரிமை என்னும் விளக்கை நீ ஒளித்து வைத்ததேனடா உண்மையும் உறங்கினால் உலகமே ஏதடா தலைவனே கூறடா.... ஆண் : காடு பார்த்த பிள்ளை வீடு பார்த்ததில்லை வீடு பார்க்க வந்தும் நீ ஏடு பார்க்கவில்லை காடு பார்த்த பிள்ளை வீடு பார்த்ததில்லை வீடு பார்க்க வந்தும் நீ ஏடு பார்க்கவில்லை கண்ணிரண்டில் உன் கருணை எந்தக் கண்ணடா கண்ணிரண்டில் உன் கருணை எந்தக் கண்ணடா உன் கண்களுக்கே நீ காட்டும் பேதம் ஏனடா ஆண் : ஓ...தர்மத்தின் தலைவனே ! உன் தனிமையை பாரடா ஓ...தர்மத்தின் தலைவனே ! உன் தனிமையை பாரடா ஆண் : உரிமை என்னும் விளக்கை நீ ஒளித்து வைத்ததேனடா உண்மையும் உறங்கினால் உலகமே ஏதடா தலைவனே கூறடா.... ஆண் : உயிரில்லாத அன்னை உறவில்லாத தந்தை அருளில்லாத தெய்வம் ஒரு துணையில்லாத பிள்ளை உயிரில்லாத அன்னை உறவில்லாத தந்தை அருளில்லாத தெய்வம் ஒரு துணையில்லாத பிள்ளை ஒன்றும் இல்லை என்ற போது ஜனனம் ஏனடா எதற்கும் உதவாதவன் என்றால் ஒரு கோயில் ஏனடா ஆண் : ஓ...தர்மத்தின் தலைவனே ! உன் தனிமையை பாரடா ஓ...தர்மத்தின் தலைவனே ! உன் தனிமையை பாரடா ஆண் : உரிமை என்னும் விளக்கை நீ ஒளித்து வைத்ததேனடா உண்மையும் உறங்கினால் உலகமே ஏதடா தலைவனே கூறடா....
Song information
Singer: T. M. Soundarajan
Music by: S. P. Kothandapani
Lyrics by: Kannadasan
Release information: From Kuzhanthai Ullam (1969) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: S. P. Kothandapani
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Kuzhanthai Ullam
- Composer: S. P. Kothandapani
- Lyricist: Kannadasan