Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

…………….

Female Part

Odam kadalodum

Adhu sollum kadhai enna

Alaigal karai yaerum

Adhu thedum thunai enna

Female Part

Odam kadalodum

Adhu sollum kadhai enna

Alaigal karai yaerum

Adhu thedum thunai enna

Male Part

Yaedho athu yaedho

Adhai naanum ninaikkindren

Yaeno athu yaeno

Adhai naanum rasikkindraen

Male Part

Yaedho athu yaedho

Adhai naanum ninaikkindren

Yaeno athu yaeno

Adhai naanum rasikkindraen

Male Part

Megangal modhuvathaal

Minnal varuvathu

Edhanaalae……edhanaalae

Female : Thegangal kooduvathaal

Inbam varumae adhu polae

Female Part

Odam kadalodum

Adhu sollum kadhai enna

Alaigal karai yaerum

Adhu thedum thunai enna

Male Part

Naadigalil pudhu vellam

Oduthal polae therigindrathu

Naadigalil pudhu vellam

Oduthal polae therigindrathu

Female Part

Nallathuthaan theriyattumae

Ulagam medhuvaai purigindrathu

Nallathuthaan theriyattumae

Ulagam medhuvaai purigindrathu

Female Part

Haa haa haa haa

Haaha haa haa haa

Male Part

Pagalinilae varuvathillai

Iravinil yaedho varuggindrathae

Pagalinilae varuvathillai

Iravinil yaedho varuggindrathae

Female Part

Iravu enum neramellaam

Ivarukendrae varugindrathae

Iravu enum neramellaam

Ivarukendrae varugindrathae

Female Part

Odam kadalodum

Adhu sollum kadhai enna

Alaigal karai yaerum

Adhu thedum thunai enna

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ...................

பெண் : ஓடம் கடலோடும்

அது சொல்லும் கதை என்ன

அலைகள் கரை ஏறும்

அது தேடும் துணை என்ன

பெண் : ஓடம் கடலோடும்

அது சொல்லும் கதை என்ன

அலைகள் கரை ஏறும்

அது தேடும் துணை என்ன

ஆண் : ஏதோ அது ஏதோ

அதை நானும் நினைக்கின்றேன்

ஏனோ அது ஏனோ

அதை நானும் ரசிக்கின்றேன்

ஆண் : ஏதோ அது ஏதோ

அதை நானும் நினைக்கின்றேன்

ஏனோ அது ஏனோ

அதை நானும் ரசிக்கின்றேன்

ஆண் : மேகங்கள் மோதுவதால்

மின்னல் வருவது

எதனாலே ...........எதனாலே

பெண் : தேகங்கள் கூடுவதால்

இன்பம் வருமே அது போலே

பெண் : ஓடம் கடலோடும்

அது சொல்லும் கதை என்ன

அலைகள் கரை ஏறும்

அது தேடும் துணை என்ன

ஆண் : நாடிகளில் புது வெள்ளம்

ஓடுதல் போலே தெரிகின்றது

நாடிகளில் புது வெள்ளம்

ஓடுதல் போலே தெரிகின்றது

பெண் : நல்லதுதான் தெரியட்டுமே

உலகம் மெதுவாய் புரிகின்றது

நல்லதுதான் தெரியட்டுமே

உலகம் மெதுவாய் புரிகின்றது

பெண் : ஹா ஹா ஹா ஹா...

ஹாஹஹா ஹா ஹா

ஆண் : பகலினிலே வருவதில்லை

இரவினில் ஏதோ வருகின்றதே

பகலினிலே வருவதில்லை

இரவினில் ஏதோ வருகின்றதே

பெண் : இரவு எனும் நேரமெல்லாம்

இவருக்கென்றே வருகின்றதே

இரவு எனும் நேரமெல்லாம்

இவருக்கென்றே வருகின்றதே

பெண் : ஓடம் கடலோடும்

அது சொல்லும் கதை என்ன

அலைகள் கரை ஏறும்

அது தேடும் துணை என்ன.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Suseela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Kanmani Raja (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song