Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part ……………. Female Part Odam kadalodum Adhu sollum kadhai enna Alaigal karai yaerum Adhu thedum thunai enna Female Part Odam kadalodum Adhu sollum kadhai enna Alaigal karai yaerum Adhu thedum thunai enna Male Part Yaedho athu yaedho Adhai naanum ninaikkindren Yaeno athu yaeno Adhai naanum rasikkindraen Male Part Yaedho athu yaedho Adhai naanum ninaikkindren Yaeno athu yaeno Adhai naanum rasikkindraen Male Part Megangal modhuvathaal Minnal varuvathu Edhanaalae……edhanaalae Female : Thegangal kooduvathaal Inbam varumae adhu polae Female Part Odam kadalodum Adhu sollum kadhai enna Alaigal karai yaerum Adhu thedum thunai enna Male Part Naadigalil pudhu vellam Oduthal polae therigindrathu Naadigalil pudhu vellam Oduthal polae therigindrathu Female Part Nallathuthaan theriyattumae Ulagam medhuvaai purigindrathu Nallathuthaan theriyattumae Ulagam medhuvaai purigindrathu Female Part Haa haa haa haa Haaha haa haa haa Male Part Pagalinilae varuvathillai Iravinil yaedho varuggindrathae Pagalinilae varuvathillai Iravinil yaedho varuggindrathae Female Part Iravu enum neramellaam Ivarukendrae varugindrathae Iravu enum neramellaam Ivarukendrae varugindrathae Female Part Odam kadalodum Adhu sollum kadhai enna Alaigal karai yaerum Adhu thedum thunai enna
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ................... பெண் : ஓடம் கடலோடும் அது சொல்லும் கதை என்ன அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன பெண் : ஓடம் கடலோடும் அது சொல்லும் கதை என்ன அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன ஆண் : ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன் ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன் ஆண் : ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன் ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன் ஆண் : மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே ...........எதனாலே பெண் : தேகங்கள் கூடுவதால் இன்பம் வருமே அது போலே பெண் : ஓடம் கடலோடும் அது சொல்லும் கதை என்ன அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன ஆண் : நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது பெண் : நல்லதுதான் தெரியட்டுமே உலகம் மெதுவாய் புரிகின்றது நல்லதுதான் தெரியட்டுமே உலகம் மெதுவாய் புரிகின்றது பெண் : ஹா ஹா ஹா ஹா... ஹாஹஹா ஹா ஹா ஆண் : பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே பெண் : இரவு எனும் நேரமெல்லாம் இவருக்கென்றே வருகின்றதே இரவு எனும் நேரமெல்லாம் இவருக்கென்றே வருகின்றதே பெண் : ஓடம் கடலோடும் அது சொல்லும் கதை என்ன அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Suseela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Kanmani Raja (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela
- Film / album: Kanmani Raja
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan