Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Oda karai manneduththu On uruvam senji vachchen Female Part Oda karai manneduththu On uruvam senji vachchen Odaiyellaam thanni vanthu Onna mattum pirichchathenna rasavae…ae… Onna mattum pirichchathenna Female Part Oda karai manneduththu On uruvam senji vachchen Odaiyellaam thanni vanthu Onna mattum pirichchathenna rasavae…ae… Onna mattum pirichchathenna Female Part Mana poruththam paarththu vachen Maalai rendum vaangi vachen Ooraar kannum uruththiyathae en rasavae Oozhvinaiyum thuraththiyathae Female Part Mana poruththam paarththu vachen Maalai rendum vaangi vachen Ooraar kannum uruththiyathae en rasavae Oozhvinaiyum thuraththiyathae Female Part Oda karai manneduththu On uruvam senji vachchen Odaiyellaam thanni vanthu Onna mattum pirichchathenna rasavae…ae… Onna mattum pirichchathenna Female Part Paduththaa pala nenavu Paayellaam kanneeru Paduththaa pala nenavu Paayellaam kanneeru Female Part En rasavae eduththu solla yaarirukkaanga En rasavae eduththu solla yaarirukkaanga Female Part Oda karai manneduththu On uruvam senji vachchen…ae…ae…. Female Part Oda karai manneduththu On uruvam senji vachchen Odaiyellaam thanni vanthu Onna mattum pirichchathenna rasavae…ae… Onna mattum pirichchathenna Onna mattum pirichchathenna Onna mattum pirichchathenna
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன் பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன் ஓடையெல்லாம் தண்ணி வந்து ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே.....ஏ..... ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன் ஓடையெல்லாம் தண்ணி வந்து ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே.....ஏ..... ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன பெண் : மணப் பொருத்தம் பார்த்து வச்சேன் மாலை ரெண்டும் வாங்கி வச்சேன் ஊரார் கண்ணும் உறுத்தியதே என் ராசாவே ஊழ்வினையும் துரத்தியதே... பெண் : மணப் பொருத்தம் பார்த்து வச்சேன் மாலை ரெண்டும் வாங்கி வச்சேன் ஊரார் கண்ணும் உறுத்தியதே என் ராசாவே ஊழ்வினையும் துரத்தியதே... பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன் ஓடையெல்லாம் தண்ணி வந்து ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே.....ஏ..... ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன பெண் : படுத்தா பல நெனவு பாயெல்லாம் கண்ணீரு..... படுத்தா பல நெனவு பாயெல்லாம் கண்ணீரு..... பெண் : என் ராசாவே எடுத்து சொல்ல யாரிருக்காங்க என் ராசாவே எடுத்து சொல்ல யாரிருக்காங்க.. பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன்....ஏ......ஏ..... பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து ஒன் உருவம் செஞ்சி வச்சேன் ஓடையெல்லாம் தண்ணி வந்து ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே.....ஏ..... ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Pudhiya Thoranangal (1980) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Pudhiya Thoranangal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali