Roman script

Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Oda karai manneduththu

On uruvam senji vachchen

Female Part

Oda karai manneduththu

On uruvam senji vachchen

Odaiyellaam thanni vanthu

Onna mattum pirichchathenna rasavae…ae…

Onna mattum pirichchathenna

Female Part

Oda karai manneduththu

On uruvam senji vachchen

Odaiyellaam thanni vanthu

Onna mattum pirichchathenna rasavae…ae…

Onna mattum pirichchathenna

Female Part

Mana poruththam paarththu vachen

Maalai rendum vaangi vachen

Ooraar kannum uruththiyathae en rasavae

Oozhvinaiyum thuraththiyathae

Female Part

Mana poruththam paarththu vachen

Maalai rendum vaangi vachen

Ooraar kannum uruththiyathae en rasavae

Oozhvinaiyum thuraththiyathae

Female Part

Oda karai manneduththu

On uruvam senji vachchen

Odaiyellaam thanni vanthu

Onna mattum pirichchathenna rasavae…ae…

Onna mattum pirichchathenna

Female Part

Paduththaa pala nenavu

Paayellaam kanneeru

Paduththaa pala nenavu

Paayellaam kanneeru

Female Part

En rasavae eduththu solla yaarirukkaanga

En rasavae eduththu solla yaarirukkaanga

Female Part

Oda karai manneduththu

On uruvam senji vachchen…ae…ae….

Female Part

Oda karai manneduththu

On uruvam senji vachchen

Odaiyellaam thanni vanthu

Onna mattum pirichchathenna rasavae…ae…

Onna mattum pirichchathenna

Onna mattum pirichchathenna

Onna mattum pirichchathenna

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து

ஒன் உருவம் செஞ்சி வச்சேன்

பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து

ஒன் உருவம் செஞ்சி வச்சேன்

ஓடையெல்லாம் தண்ணி வந்து

ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே.....ஏ.....

ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன

பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து

ஒன் உருவம் செஞ்சி வச்சேன்

ஓடையெல்லாம் தண்ணி வந்து

ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே.....ஏ.....

ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன

பெண் : மணப் பொருத்தம் பார்த்து வச்சேன்

மாலை ரெண்டும் வாங்கி வச்சேன்

ஊரார் கண்ணும் உறுத்தியதே என் ராசாவே

ஊழ்வினையும் துரத்தியதே...

பெண் : மணப் பொருத்தம் பார்த்து வச்சேன்

மாலை ரெண்டும் வாங்கி வச்சேன்

ஊரார் கண்ணும் உறுத்தியதே என் ராசாவே

ஊழ்வினையும் துரத்தியதே...

பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து

ஒன் உருவம் செஞ்சி வச்சேன்

ஓடையெல்லாம் தண்ணி வந்து

ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே.....ஏ.....

ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன

பெண் : படுத்தா பல நெனவு

பாயெல்லாம் கண்ணீரு.....

படுத்தா பல நெனவு

பாயெல்லாம் கண்ணீரு.....

பெண் : என் ராசாவே எடுத்து சொல்ல யாரிருக்காங்க

என் ராசாவே எடுத்து சொல்ல யாரிருக்காங்க..

பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து

ஒன் உருவம் செஞ்சி வச்சேன்....ஏ......ஏ.....

பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து

ஒன் உருவம் செஞ்சி வச்சேன்

ஓடையெல்லாம் தண்ணி வந்து

ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே.....ஏ.....

ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன

ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன

ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன

Song information

Singer: S. Janaki

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Pudhiya Thoranangal (1980) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song