Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Deva
Female Part
Aa..aaaa…aaa…aaa…
Aaa….aaa….haaa…aaa…aaa…
Female Chorus : Jigu cham cham cham cham
Cham cham cham
Jigu cham cham cham cham
Cham cham cham
Jigu cham cham cham cham
Cham cham cham
Jigu cham cham cham cham
Cham cham cham
Aaa….aaa….aaa….aaa….aaa…aa…aa….
Female Part
O rangaa naathaa
Sreeranga naathaa
O rangaa naathaa
Sreeranga naathaa
Female Part
Un sooriyan maarpile
Oru vaanavil saaindhadhaa
En netriyin kunkumam
Un maarpinil serndhadhaa
Unathu ninaivinil intha
Aandaal vaazhndhaal
Male Part
O rangaa naathaa
Sreeranga naathaa
Female Chorus : {Jhamcha cham cham
Cham cham cham cham
Jhamcha cham cham
Cham cham
Jhamcha cham cham
Cham cham cham cham
Jhamcha cham cham
Cham cham} (2)
Female Part
Aalai munnum pinnum
Aasai pinnum pinnum
Kaathal penmaikku ingu sothanai
Male PartThaedum innum innum Nooru vannam vannam Mogam suttathenna jeevanai Male Part Nooru jenmamaai thodarum Intha kaathal yaaththirai Female Part Meethi jenmamum Enakku ingu vera yaar thunai Male Part Kaathalil naanam Mudinthuvidaadhu Female Part Aa..aa..aa O rangaa naathaa Sreeranga naathaa Female Part Kaigal pattu pattu Aasai mottu vittu Dhegam vittu vittu koosuthae Male Part Penmai kattu pattu Naalum vetkappattu Naanam thottu thottu poosuthae Female Part Yengum thalaiyanaikku Aalai thedinaai Male Part Thoongum pothilum Kanavu thandhu selai moodinaai Female Part Pani thuli eeram Poovukku thaanae Male Part Aa..aa..aa O rangaa naathaa Sreeranga naathaa Male Part Un sooriyan maarpile Oru vaanavil saaindhadhaa Female Part En netriyin kunkumam Un maarpinil serndhadhaa Unathu ninaivinil intha Aandaal vaazhndhaal Female Part O rangaa naathaa Male : Sreeranga naathaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : ஆஆ....ஆஅ.....ஆ...... ஆஆ....ஆஅ.....ஆ...... குழு : ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.... பெண் : ஓ ரங்கநாதா....... ஸ்ரீரங்கநாதா..... ஓ ரங்கநாதா...... ஸ்ரீரங்கநாதா..... பெண் : உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் சேர்ந்ததா பெண் : உனது நினைவில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள் ஆண் : ஓ ரங்கநாதா...... ஸ்ரீரங்கநாதா......... குழு : ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம் ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம் ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம் பெண் : ஆளை முன்னும் பின்னும் ஆசை பின்னும் பின்னும் காதல் பெண்மைக்கு இங்கு சோதனை ஆண் : தேடும் இன்னும் இன்னும் நூறு வண்ணம் வண்ணம் மோகம் சுட்டதென்ன ஜீவனை ஆண் : நூறு ஜென்மமாய் தொடரும் இந்த காதல் யாத்திரை பெண் : மீதி ஜென்மமும் எனக்கு இங்கு வேறு யார் துணை ஆண் : காதலில் நாணம் முடிந்துவிடாது பெண் : ஆ......ஆ......ஆ..... ஓ ரங்கநாதா....... ஸ்ரீரங்கநாதா..... பெண் : கைகள் பட்டு பட்டு ஆசை மொட்டு விட்டு தேகம் விட்டு விட்டு கூசுதே ஆண் : பெண்மை கட்டு பட்டு நாளும் வெட்கப்பட்டு நாணம் தொட்டு தொட்டு பூசுதே பெண் : ஏங்கும் போதெல்லாம் தலையணைக்கு ஆளை தேடினாய் ஆண் : தூங்கும் போதிலும் கனவு வந்து சேலை மூடினாய் பெண் : பனி துளி ஈரம் பூவுக்கு தானே ஆண் : ஆ......ஆ.......ஆ...... ஓ ரங்கநாதா....... ஸ்ரீரங்கநாதா..... ஆண் : உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா பெண் : என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் சேர்ந்ததா பெண் : உனது நினைவில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள் பெண் : ஓ ரங்கா நாதா ஆண் : ஸ்ரீரங்க நாதா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Deva
Release information: From Nesam (1997) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Nesam
- Composer: Deva