Roman script

Singer : P. B. Sreenivas

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Nizhal thedi vantha idam nerupaanathu

Nizhal thedi vantha idam nerupaanathu

Nee neer endru kudiththathingu nanjaanathu

Male Part

Nizhal thedi vantha idam nerupaanathu

Nee neer endru kudiththathingu nanjaanathu

Nanjaanathu……

Male Part

Thaai endru ninaiththa manam peyaanathu

Thaai endru ninaiththa manam peyaanathu

Un penmaikku pennaethaan pagaiyaanathu

Male Part

Nizhal thedi vantha idam nerupaanathu

Male Part

Thanninamthaan thindru nee vaazhathu

Antha thannalam sila perkku yaen vanthathu

Thanninamthaan thindru nee vaazhathu

Antha thannalam sila perkku yaen vanthathu

Male Part

Ponnaendrum poovendrum

Annaiyin inam endrum

Ponnaendrum poovendrum

Annaiyin inam endrum

Penninam per pettru ennaananthu

Indru paavigal kai pattu punnaanathu

Paavigal kai pattu punnaanathu

Male Part

Nizhal thedi vantha idam nerupaanathu

Male Part

Pennena piranthaalae perumpaavama

Idhu kanniyam illaatha samuthaayamaa

Pennena piranthaalae perumpaavama

Idhu kanniyam illaatha samuthaayamaa

Male Part

Santhaiyil vilai pogum

Manthaiyin nilai polae

Santhaiyil vilai pogum

Manthaiyin nilai polae

Mangaiyai edai podum parithaabamaa

Idhai maattridum edhirkaalam uruvaagumaa…..

தமிழ்

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது

நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது

நீ நீர் என்று குடித்ததிங்கு நஞ்சானது

ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது

நீ நீர் என்று குடித்ததிங்கு நஞ்சானது

நஞ்சானது.....

ஆண் : தாய் என்று நினைத்த மனம் பேயானது

தாய் என்று நினைத்த மனம் பேயானது

உன் பெண்மைக்கு பெண்ணேதான் பகையானது

பகையானது.....

ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது

ஆண் : தன்னினம் தான் தின்று நீ வாழ்வது

அந்த தன்னலம் சில பேர்க்கு ஏன் வந்தது

தன்னினம் தான் தின்று நீ வாழ்வது

அந்த தன்னலம் சில பேர்க்கு ஏன் வந்தது

ஆண் : பொன்னென்றும் பூவென்றும்

அன்னையின் இனம் என்றும்

பொன்னென்றும் பூவென்றும்

அன்னையின் இனம் என்றும்

பெண்ணினம் பேர் பெற்று என்னானது

இன்று பாவிகள் கைப் பட்டு புண்ணானது

பாவிகள் கைப் பட்டு புண்ணானது

ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது

ஆண் : பெண்ணென பிறந்தாலே பெரும் பாவமா

இது கண்ணியம் இல்லாத சமுதாயமா

பெண்ணென பிறந்தாலே பெரும் பாவமா

இது கண்ணியம் இல்லாத சமுதாயமா

ஆண் : சந்தையில் விலை போகும்

மந்தையின் நிலை போலே

சந்தையில் விலை போகும்

மந்தையின் நிலை போலே

மங்கையை எடை போடும் பரிதாபமா

இதை மாற்றிடும் எதிர்காலம் உருவாகுமா.......

Song information

Singer: P. B. Sreenivas

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Avalum Penthane (1974) · Singer: P. B. Sreenivas · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song