Roman script
Singer : P. B. Sreenivas Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Nizhal thedi vantha idam nerupaanathu Nizhal thedi vantha idam nerupaanathu Nee neer endru kudiththathingu nanjaanathu Male Part Nizhal thedi vantha idam nerupaanathu Nee neer endru kudiththathingu nanjaanathu Nanjaanathu…… Male Part Thaai endru ninaiththa manam peyaanathu Thaai endru ninaiththa manam peyaanathu Un penmaikku pennaethaan pagaiyaanathu Male Part Nizhal thedi vantha idam nerupaanathu Male Part Thanninamthaan thindru nee vaazhathu Antha thannalam sila perkku yaen vanthathu Thanninamthaan thindru nee vaazhathu Antha thannalam sila perkku yaen vanthathu Male Part Ponnaendrum poovendrum Annaiyin inam endrum Ponnaendrum poovendrum Annaiyin inam endrum Penninam per pettru ennaananthu Indru paavigal kai pattu punnaanathu Paavigal kai pattu punnaanathu Male Part Nizhal thedi vantha idam nerupaanathu Male Part Pennena piranthaalae perumpaavama Idhu kanniyam illaatha samuthaayamaa Pennena piranthaalae perumpaavama Idhu kanniyam illaatha samuthaayamaa Male Part Santhaiyil vilai pogum Manthaiyin nilai polae Santhaiyil vilai pogum Manthaiyin nilai polae Mangaiyai edai podum parithaabamaa Idhai maattridum edhirkaalam uruvaagumaa…..
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது நீ நீர் என்று குடித்ததிங்கு நஞ்சானது ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது நீ நீர் என்று குடித்ததிங்கு நஞ்சானது நஞ்சானது..... ஆண் : தாய் என்று நினைத்த மனம் பேயானது தாய் என்று நினைத்த மனம் பேயானது உன் பெண்மைக்கு பெண்ணேதான் பகையானது பகையானது..... ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது ஆண் : தன்னினம் தான் தின்று நீ வாழ்வது அந்த தன்னலம் சில பேர்க்கு ஏன் வந்தது தன்னினம் தான் தின்று நீ வாழ்வது அந்த தன்னலம் சில பேர்க்கு ஏன் வந்தது ஆண் : பொன்னென்றும் பூவென்றும் அன்னையின் இனம் என்றும் பொன்னென்றும் பூவென்றும் அன்னையின் இனம் என்றும் பெண்ணினம் பேர் பெற்று என்னானது இன்று பாவிகள் கைப் பட்டு புண்ணானது பாவிகள் கைப் பட்டு புண்ணானது ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது ஆண் : பெண்ணென பிறந்தாலே பெரும் பாவமா இது கண்ணியம் இல்லாத சமுதாயமா பெண்ணென பிறந்தாலே பெரும் பாவமா இது கண்ணியம் இல்லாத சமுதாயமா ஆண் : சந்தையில் விலை போகும் மந்தையின் நிலை போலே சந்தையில் விலை போகும் மந்தையின் நிலை போலே மங்கையை எடை போடும் பரிதாபமா இதை மாற்றிடும் எதிர்காலம் உருவாகுமா.......
Song information
Singer: P. B. Sreenivas
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Avalum Penthane (1974) · Singer: P. B. Sreenivas · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Avalum Penthane
- Composer: V. Kumar
- Lyricist: Vaali