Roman script
Singer : Sujatha Mohan Music by : Ilayaraja Female Part Lalala laa laa laalaa Lalala laa laa laalaa Female Part Niram pirithu paarthen Un nenjin vannam enna Suram pirithu ketten Sangeedha vannam enna Female Part Parandhen thirinden Un aasaiyil oh… Karaindhen uraindhen Un kaadhalil oh… Female Part Niram pirithu paarthen Un nenjin vannam enna Niram pirithu paarthen Female Part Endha megam endha ooril Indru sendru pozhiyum Munnaalae munnaale yaar solluvaar Endha kallil enna sirppam Yaar vadikka koodum Munnaalae munnaale yaar solluvaar Female Part Kaalamae padaiththadhu Kaalamae maraiththadhu Naalaigal enbadhu Naalaidhaan ulladhu Female Part Kaalamagal suttuviral Endha dhisai kaattum Angudhaan megamum Mazhai neer ootrum…mmm Female Part Niram pirithu paarthen Un nenjin vannam enna Suram pirithu ketten Sangeedha vannam enna Female Part Parandhen thirinden Un aasaiyil oh… Karaindhen uraindhen Un kaadhalil oh… Female Part Niram pirithu paarthen Un nenjin vannam enna Niram pirithu paarthen Female Part Oviyathil endha kodu Engu sera koodum Ellaamae ellaamae nam kaiyilae Vaazhkai ennum saalai ondru Engu yaarai serkkum Ellaamae ellaamae yaar kaiyilae Female Part Vasandhaththin solaigal Vazhiyilae thondralaam Kaalamum kaadhalum Thozhamai aagalaam Female Part Muthu chippi moodivaikkum Muthukkal pol aasai Moodivaitha nenjukkullae Alaikkadal osai… Female Part Niram pirithu paarthen Un nenjin vannam enna Suram pirithu ketten Sangeedha vannam enna Female Part Parandhen thirinden Un aasaiyil oh… Karaindhen uraindhen Un kaadhalil oh… Female Part Niram pirithu paarthen Un nenjin vannam enna Niram pirithu paarthen Paarthen paarthen….
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : .................... பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன பெண் : பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ.... கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ.... பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன நிறம் பிரித்து பார்த்தேன்..... பெண் : எந்த மேகம் எந்த ஊரில் இன்று சென்று பொழியும் முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார் எந்த கல்லில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும் முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார் பெண் : காலமே படைத்தது காலமே மறைத்தது நாளைகள் என்பது நாளைதான் உள்ளது பெண் : காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும் அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும்.....ம்ம்ம் பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன பெண் : பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ.... கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ.... பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன நிறம் பிரித்து பார்த்தேன் பெண் : ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும் எல்லாமே எல்லாமே நம் கையிலே வாழ்க்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும் எல்லாமே எல்லாமே யார் கையிலே பெண் : வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம் காலமும் காதலும் தோழமை ஆகலாம் பெண் : முத்து சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே அலைகடல் ஓசை… பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன பெண் : பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ.... கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ.... பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன நிறம் பிரித்து பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்....
Song information
Singer: Sujatha Mohan
Music by: Ilayaraja
Release information: From Time (1999) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Sujatha Mohan
- Film / album: Time
- Composer: Ilayaraja