Roman script

Singer : Sujatha Mohan

Music by : Ilayaraja

Female Part

Lalala laa laa laalaa

Lalala laa laa laalaa

Female Part

Niram pirithu paarthen

Un nenjin vannam enna

Suram pirithu ketten

Sangeedha vannam enna

Female Part

Parandhen thirinden

Un aasaiyil oh…

Karaindhen uraindhen

Un kaadhalil oh…

Female Part

Niram pirithu paarthen

Un nenjin vannam enna

Niram pirithu paarthen

Female Part

Endha megam endha ooril

Indru sendru pozhiyum

Munnaalae munnaale yaar solluvaar

Endha kallil enna sirppam

Yaar vadikka koodum

Munnaalae munnaale yaar solluvaar

Female Part

Kaalamae padaiththadhu

Kaalamae maraiththadhu

Naalaigal enbadhu

Naalaidhaan ulladhu

Female Part

Kaalamagal suttuviral

Endha dhisai kaattum

Angudhaan megamum

Mazhai neer ootrum…mmm

Female Part

Niram pirithu paarthen

Un nenjin vannam enna

Suram pirithu ketten

Sangeedha vannam enna

Female Part

Parandhen thirinden

Un aasaiyil oh…

Karaindhen uraindhen

Un kaadhalil oh…

Female Part

Niram pirithu paarthen

Un nenjin vannam enna

Niram pirithu paarthen

Female Part

Oviyathil endha kodu

Engu sera koodum

Ellaamae ellaamae nam kaiyilae

Vaazhkai ennum saalai ondru

Engu yaarai serkkum

Ellaamae ellaamae yaar kaiyilae

Female Part

Vasandhaththin solaigal

Vazhiyilae thondralaam

Kaalamum kaadhalum

Thozhamai aagalaam

Female Part

Muthu chippi moodivaikkum

Muthukkal pol aasai

Moodivaitha nenjukkullae

Alaikkadal osai…

Female Part

Niram pirithu paarthen

Un nenjin vannam enna

Suram pirithu ketten

Sangeedha vannam enna

Female Part

Parandhen thirinden

Un aasaiyil oh…

Karaindhen uraindhen

Un kaadhalil oh…

Female Part

Niram pirithu paarthen

Un nenjin vannam enna

Niram pirithu paarthen

Paarthen paarthen….

தமிழ்

பாடகி : சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ....................

பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

சுரம் பிரித்து கேட்டேன்

சங்கீத வண்ணம் என்ன

பெண் : பறந்தேன் திரிந்தேன்

உன் ஆசையில் ஓ....

கரைந்தேன் உறைந்தேன்

உன் காதலில் ஓ....

பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

நிறம் பிரித்து பார்த்தேன்.....

பெண் : எந்த மேகம் எந்த ஊரில்

இன்று சென்று பொழியும்

முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்

எந்த கல்லில் என்ன சிற்பம்

யார் வடிக்க கூடும்

முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்

பெண் : காலமே படைத்தது

காலமே மறைத்தது

நாளைகள் என்பது

நாளைதான் உள்ளது

பெண் : காலமகள் சுட்டுவிரல்

எந்த திசை காட்டும்

அங்குதான் மேகமும்

மழை நீர் ஊற்றும்.....ம்ம்ம்

பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

சுரம் பிரித்து கேட்டேன்

சங்கீத வண்ணம் என்ன

பெண் : பறந்தேன் திரிந்தேன்

உன் ஆசையில் ஓ....

கரைந்தேன் உறைந்தேன்

உன் காதலில் ஓ....

பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

நிறம் பிரித்து பார்த்தேன்

பெண் : ஓவியத்தில் எந்த கோடு

எங்கு சேர கூடும்

எல்லாமே எல்லாமே நம் கையிலே

வாழ்க்கை என்னும் சாலை ஒன்று

எங்கு யாரை சேர்க்கும்

எல்லாமே எல்லாமே யார் கையிலே

பெண் : வசந்தத்தின் சோலைகள்

வழியிலே தோன்றலாம்

காலமும் காதலும்

தோழமை ஆகலாம்

பெண் : முத்து சிப்பி மூடிவைக்கும்

முத்துக்கள் போல் ஆசை

மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே

அலைகடல் ஓசை…

பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

சுரம் பிரித்து கேட்டேன்

சங்கீத வண்ணம் என்ன

பெண் : பறந்தேன் திரிந்தேன்

உன் ஆசையில் ஓ....

கரைந்தேன் உறைந்தேன்

உன் காதலில் ஓ....

பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

நிறம் பிரித்து பார்த்தேன்

பார்த்தேன் பார்த்தேன்....

Song information

Singer: Sujatha Mohan

Music by: Ilayaraja

Release information: From Time (1999) · Lyricist: Pazhani Bharathi

Explore this song