Roman script
Singers : P. Susheela and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Nirainthu vaazhga needuzhi vaazhga Nirainthu vaazhga needuzhi vaazhga Neengaatha selvangal pugazhodu vaazhga Female Part Nirainthu vaazhga needuzhi vaazhga Neengaatha selvangal pugazhodu vaazhga Female Part Inainthu vaazhga sonthangal vaazhga Ellorkkum thunai nindru Nallorgal vaazhga….. Female Part Thaai thantha panpaadu dharmangal kakka Thaanendru ninaikkaamal naamendru ninaikka Thaai thantha panpaadu dharmangal kakka Thaanendru ninaikkaamal naamendru ninaikka Female Part Kadhaiyalla un vaazhvu kadalendru mathikka Kadhaiyalla un vaazhvu kadalendru mathikka Kannaadi illaamal mugam paarththu vaazhga Kannaadi illaamal mugam paarththu vaazhga Female Part Nirainthu vaazhga needuzhi vaazhga Neengaatha selvangal pugazhodu vaazhga Inainthu vaazhga sonthangal vaazhga Ellorkkum thunai nindru Nallorgal vaazhga….. Female Part Thaai pillai aanaalum Thaanendra ennam undu Thaai pillai aanaalum Thaanendra ennam undu Female Part Oorukku theriyaathu Yaarukkum karvam undu Oorukku theriyaathu Yaarukkum karvam undu Female Part Penmai thudippudan iruppathu Endrum ninaiththathi mudippathu Sakthi pirappena piranththu endrum Thanakenda thazhaippathu vaazhga Female Part Nirainthu vaazhga needuzhi vaazhga Neengaatha selvangal pugazhodu vaazhga Inainthu vaazhga sonthangal vaazhga Ellorkkum thunai nindru Nallorgal vaazhga….. Female Part Aadhara shruthiyaaga naam vaazha vendum Avathaara penn pola dhinam maara vendum Avathaaram aanaalum pirar thaam thaanae Appothum athikaram avari kayilthaanae Female Part Adhikaaram sila neram pari pogalaamae
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க பெண் : இணைந்து வாழ்க சொந்தங்கள் வாழ்க எல்லோர்க்கும் துணை நின்று நல்லோர்கள் வாழ்க........... பெண் : தாய் தந்த பண்பாடு தர்மங்கள் காக்க தானென்று நினைக்காமல் நாமென்று நினைக்க தாய் தந்த பண்பாடு தர்மங்கள் காக்க தானென்று நினைக்காமல் நாமென்று நினைக்க பெண் : கதையல்ல உன் வாழ்வு கடலென்று மதிக்க கதையல்ல உன் வாழ்வு கடலென்று மதிக்க கண்ணாடி இல்லாமல் முகம் பார்த்து வாழ்க கண்ணாடி இல்லாமல் முகம் பார்த்து வாழ்க பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க இணைந்து வாழ்க சொந்தங்கள் வாழ்க எல்லோர்க்கும் துணை நின்று நல்லோர்கள் வாழ்க........... பெண் : தாய் பிள்ளை ஆனாலும் தானென்ற எண்ணம் உண்டு தாய் பிள்ளை ஆனாலும் தானென்ற எண்ணம் உண்டு பெண் : ஊருக்குத் தெரியாது யாருக்கும் கர்வம் உண்டு ஊருக்குத் தெரியாது யாருக்கும் கர்வம் உண்டு பெண் : பெண்மை துடிப்புடன் இருப்பது என்றும் நினைத்ததை முடிப்பது சக்திப் பிறப்பெனப் பிறந்தது என்றும் தனக்கெனத் தழைப்பது வாழ்க பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க இணைந்து வாழ்க சொந்தங்கள் வாழ்க எல்லோர்க்கும் துணை நின்று நல்லோர்கள் வாழ்க........... பெண் : ஆதார சுருதியாக நாம் வாழ வேண்டும் அவதாரப் பெண் போல தினம் மாற வேண்டும் அவதாரம் ஆனாலும் பிறர் தாரம் தானே அப்போதும் அதிகாரம் அவர் கையில்தானே பெண் : அதிகாரம் சில நேரம் பறி போகலாமே....
Song information
Singers: P. Susheela and S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Perumaikkuriyaval (1977) · Singer: P. Susheela and S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and S. Janaki
- Film / album: Perumaikkuriyaval
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan