Roman script

Singers : P. Susheela and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Nirainthu vaazhga needuzhi vaazhga

Nirainthu vaazhga needuzhi vaazhga

Neengaatha selvangal pugazhodu vaazhga

Female Part

Nirainthu vaazhga needuzhi vaazhga

Neengaatha selvangal pugazhodu vaazhga

Female Part

Inainthu vaazhga sonthangal vaazhga

Ellorkkum thunai nindru

Nallorgal vaazhga…..

Female Part

Thaai thantha panpaadu dharmangal kakka

Thaanendru ninaikkaamal naamendru ninaikka

Thaai thantha panpaadu dharmangal kakka

Thaanendru ninaikkaamal naamendru ninaikka

Female Part

Kadhaiyalla un vaazhvu kadalendru mathikka

Kadhaiyalla un vaazhvu kadalendru mathikka

Kannaadi illaamal mugam paarththu vaazhga

Kannaadi illaamal mugam paarththu vaazhga

Female Part

Nirainthu vaazhga needuzhi vaazhga

Neengaatha selvangal pugazhodu vaazhga

Inainthu vaazhga sonthangal vaazhga

Ellorkkum thunai nindru

Nallorgal vaazhga…..

Female Part

Thaai pillai aanaalum

Thaanendra ennam undu

Thaai pillai aanaalum

Thaanendra ennam undu

Female Part

Oorukku theriyaathu

Yaarukkum karvam undu

Oorukku theriyaathu

Yaarukkum karvam undu

Female Part

Penmai thudippudan iruppathu

Endrum ninaiththathi mudippathu

Sakthi pirappena piranththu endrum

Thanakenda thazhaippathu vaazhga

Female Part

Nirainthu vaazhga needuzhi vaazhga

Neengaatha selvangal pugazhodu vaazhga

Inainthu vaazhga sonthangal vaazhga

Ellorkkum thunai nindru

Nallorgal vaazhga…..

Female Part

Aadhara shruthiyaaga naam vaazha vendum

Avathaara penn pola dhinam maara vendum

Avathaaram aanaalum pirar thaam thaanae

Appothum athikaram avari kayilthaanae

Female Part

Adhikaaram sila neram pari pogalaamae

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க

நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க

நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க

பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க

நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க

பெண் : இணைந்து வாழ்க சொந்தங்கள் வாழ்க

எல்லோர்க்கும் துணை நின்று

நல்லோர்கள் வாழ்க...........

பெண் : தாய் தந்த பண்பாடு தர்மங்கள் காக்க

தானென்று நினைக்காமல் நாமென்று நினைக்க

தாய் தந்த பண்பாடு தர்மங்கள் காக்க

தானென்று நினைக்காமல் நாமென்று நினைக்க

பெண் : கதையல்ல உன் வாழ்வு கடலென்று மதிக்க

கதையல்ல உன் வாழ்வு கடலென்று மதிக்க

கண்ணாடி இல்லாமல் முகம் பார்த்து வாழ்க

கண்ணாடி இல்லாமல் முகம் பார்த்து வாழ்க

பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க

நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க

இணைந்து வாழ்க சொந்தங்கள் வாழ்க

எல்லோர்க்கும் துணை நின்று

நல்லோர்கள் வாழ்க...........

பெண் : தாய் பிள்ளை ஆனாலும்

தானென்ற எண்ணம் உண்டு

தாய் பிள்ளை ஆனாலும்

தானென்ற எண்ணம் உண்டு

பெண் : ஊருக்குத் தெரியாது

யாருக்கும் கர்வம் உண்டு

ஊருக்குத் தெரியாது

யாருக்கும் கர்வம் உண்டு

பெண் : பெண்மை துடிப்புடன் இருப்பது

என்றும் நினைத்ததை முடிப்பது

சக்திப் பிறப்பெனப் பிறந்தது என்றும்

தனக்கெனத் தழைப்பது வாழ்க

பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க

நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க

இணைந்து வாழ்க சொந்தங்கள் வாழ்க

எல்லோர்க்கும் துணை நின்று

நல்லோர்கள் வாழ்க...........

பெண் : ஆதார சுருதியாக நாம் வாழ வேண்டும்

அவதாரப் பெண் போல தினம் மாற வேண்டும்

அவதாரம் ஆனாலும் பிறர் தாரம் தானே

அப்போதும் அதிகாரம் அவர் கையில்தானே

பெண் : அதிகாரம் சில நேரம் பறி போகலாமே....

Song information

Singers: P. Susheela and S. Janaki

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Perumaikkuriyaval (1977) · Singer: P. Susheela and S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song