Roman script
Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Female Part Ninaithaal podhum paaduven Anaithaal kaiyil aaduven Female Part Salangai thullum osaiyil Kalangum kannai maatruven Female Part Ninaithaal podhum paaduven Anaithaal kaiyil aaduven Salangai thullum osaiyil Kalangum kannai maatruven Kalangum kannai maatruven Female Part Aaa….aaa….aa….aa….aa….aa…aa… Haa…aa….haa…aa…aaa…aaa…aaa.. Female Part Paalin niram pola uruvaana penmai Paniyil vilaiyaadum kanivaana menmai Paalin niram pola uruvaana penmai Paniyil vilaiyaadum kanivaana menmai Engum parandhodum ilanthendral alla Yaekkam varum podhu ellorkkum solla Engum parandhodum ilanthendral alla Yaekkam varum podhu ellorkkum solla Aa… aa… aa…aa… Female Part Ninaithaal podhum paaduven Anaithaal kaiyil aaduven Salangai thullum osaiyil Kalangum kannai maatruven Kalangum kannai maatruven Female Part Aaa….aaa….aa….aa….aa….aa…aa… Haa…aa….haa…aa…aaa…aaa…aaa.. Female Part Kelvi varum podhu Badhil ondru vendum Ketka ninaikkaadha Manam ondru vendum Vaazhvai sugamaaga nee vaazha vendum Manadhai manadhaaga nee kaana vendum Aa… aa… aa….aa…… Female Part Ninaithaal podhum paaduven Anaithaal kaiyil aaduven Salangai thullum osaiyil Kalangum kannai maatruven Kalangum kannai maatruven Female Part Aaa….aaa….aa….aa….aa….aa…aa… Haa…aa….haa…aa…aaa…aaa…aaa..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நினைத்தால் போதும் பாடுவேன் அணைத்தால் கையில் ஆடுவேன் பெண் : சலங்கை துள்ளும் ஓசையில் கலங்கும் கண்ணை மாற்றுவேன் பெண் : நினைத்தால் போதும் பாடுவேன் அணைத்தால் கையில் ஆடுவேன் சலங்கை துள்ளும் ஓசையில் கலங்கும் கண்ணை மாற்றுவேன் கலங்கும் கண்ணை மாற்றுவேன் பெண் : ஆஅ.......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஹா....ஆ.....ஹா.....ஆ.....ஆ.......ஆஅ.....ஆஅ..... பெண் : பாலின் நிறம் போல உருவான பெண்மை பனியில் விளையாடும் கனிவான மென்மை பாலின் நிறம் போல உருவான பெண்மை பனியில் விளையாடும் கனிவான மென்மை எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல ஆ......ஆ......ஆ......ஆ.... பெண் : நினைத்தால் போதும் பாடுவேன் அணைத்தால் கையில் ஆடுவேன் சலங்கை துள்ளும் ஓசையில் கலங்கும் கண்ணை மாற்றுவேன் கலங்கும் கண்ணை மாற்றுவேன் பெண் : ஆஅ.......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஹா....ஆ.....ஹா.....ஆ.....ஆ.......ஆஅ.....ஆஅ..... பெண் : கேள்வி வரும் போது பதில் ஒன்று வேண்டும் கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும் வாழ்வை சுகமாக நீ வாழ வேண்டும் மனதை மனதாக நீ காண வேண்டும் ஆ......ஆ......ஆ......ஆ.... பெண் : நினைத்தால் போதும் பாடுவேன் அணைத்தால் கையில் ஆடுவேன் சலங்கை துள்ளும் ஓசையில் கலங்கும் கண்ணை மாற்றுவேன் கலங்கும் கண்ணை மாற்றுவேன் பெண் : ஆஅ.......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஹா....ஆ.....ஹா.....ஆ.....ஆ.......ஆஅ.....ஆஅ.....
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Nenjirukkum Varai (1967 Film) (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Nenjirukkum Varai (1967 Film)
- Composer: M. S. Vishwanathan