Roman script

Singer : S. Janaki

Music by : M. S. Vishwanathan

Female Part

Ninaithaal podhum paaduven

Anaithaal kaiyil aaduven

Female Part

Salangai thullum osaiyil

Kalangum kannai maatruven

Female Part

Ninaithaal podhum paaduven

Anaithaal kaiyil aaduven

Salangai thullum osaiyil

Kalangum kannai maatruven

Kalangum kannai maatruven

Female Part

Aaa….aaa….aa….aa….aa….aa…aa…

Haa…aa….haa…aa…aaa…aaa…aaa..

Female Part

Paalin niram pola uruvaana penmai

Paniyil vilaiyaadum kanivaana menmai

Paalin niram pola uruvaana penmai

Paniyil vilaiyaadum kanivaana menmai

Engum parandhodum ilanthendral alla

Yaekkam varum podhu ellorkkum solla

Engum parandhodum ilanthendral alla

Yaekkam varum podhu ellorkkum solla

Aa… aa… aa…aa…

Female Part

Ninaithaal podhum paaduven

Anaithaal kaiyil aaduven

Salangai thullum osaiyil

Kalangum kannai maatruven

Kalangum kannai maatruven

Female Part

Aaa….aaa….aa….aa….aa….aa…aa…

Haa…aa….haa…aa…aaa…aaa…aaa..

Female Part

Kelvi varum podhu

Badhil ondru vendum

Ketka ninaikkaadha

Manam ondru vendum

Vaazhvai sugamaaga nee vaazha vendum

Manadhai manadhaaga nee kaana vendum

Aa… aa… aa….aa……

Female Part

Ninaithaal podhum paaduven

Anaithaal kaiyil aaduven

Salangai thullum osaiyil

Kalangum kannai maatruven

Kalangum kannai maatruven

Female Part

Aaa….aaa….aa….aa….aa….aa…aa…

Haa…aa….haa…aa…aaa…aaa…aaa..

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நினைத்தால் போதும் பாடுவேன்

அணைத்தால் கையில் ஆடுவேன்

பெண் : சலங்கை துள்ளும் ஓசையில்

கலங்கும் கண்ணை மாற்றுவேன்

பெண் : நினைத்தால் போதும் பாடுவேன்

அணைத்தால் கையில் ஆடுவேன்

சலங்கை துள்ளும் ஓசையில்

கலங்கும் கண்ணை மாற்றுவேன்

கலங்கும் கண்ணை மாற்றுவேன்

பெண் : ஆஅ.......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....

ஹா....ஆ.....ஹா.....ஆ.....ஆ.......ஆஅ.....ஆஅ.....

பெண் : பாலின் நிறம் போல உருவான பெண்மை

பனியில் விளையாடும் கனிவான மென்மை

பாலின் நிறம் போல உருவான பெண்மை

பனியில் விளையாடும் கனிவான மென்மை

எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல

ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல

எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல

ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல

ஆ......ஆ......ஆ......ஆ....

பெண் : நினைத்தால் போதும் பாடுவேன்

அணைத்தால் கையில் ஆடுவேன்

சலங்கை துள்ளும் ஓசையில்

கலங்கும் கண்ணை மாற்றுவேன்

கலங்கும் கண்ணை மாற்றுவேன்

பெண் : ஆஅ.......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....

ஹா....ஆ.....ஹா.....ஆ.....ஆ.......ஆஅ.....ஆஅ.....

பெண் : கேள்வி வரும் போது

பதில் ஒன்று வேண்டும்

கேட்க நினைக்காத

மனம் ஒன்று வேண்டும்

வாழ்வை சுகமாக நீ வாழ வேண்டும்

மனதை மனதாக நீ காண வேண்டும்

ஆ......ஆ......ஆ......ஆ....

பெண் : நினைத்தால் போதும் பாடுவேன்

அணைத்தால் கையில் ஆடுவேன்

சலங்கை துள்ளும் ஓசையில்

கலங்கும் கண்ணை மாற்றுவேன்

கலங்கும் கண்ணை மாற்றுவேன்

பெண் : ஆஅ.......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....

ஹா....ஆ.....ஹா.....ஆ.....ஆ.......ஆஅ.....ஆஅ.....

Song information

Singer: S. Janaki

Music by: M. S. Vishwanathan

Release information: From Nenjirukkum Varai (1967 Film) (1967) · Lyricist: Kannadasan

Explore this song