Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Deva

Chorus

Ooo….ooo….oo….

Ooo….ooo….oo….

Male Part

Nimmathi enna vilai

Sonnaal vaanguvaen intha bhoomiyilae

Male Part

Nimmathi enna vilai

Sonnaal vaanguvaen intha bhoomiyilae

Naan sonnathai nambavillai

Adiyae adhu yaen en poonguyil

Male Part

Adi ooraar sollivittaal

Adhil niyaayam thavaraagum

Adhai neeyae sollivittaai

Naan ariyaen oru paavam

Ennuyirae ennuyirae ennuyirae…..

Male Part

Nimmathi enna vilai

Sonnaal vaanguvaen intha bhoomiyilae

Chorus

………………

Male Part

Nimmathi kodukkum sannathi endrae odinaen

Sannathi adaiththaal dheivaththai engae theduvaen

Nimmathi kodukkum sannathi endrae odinaen

Sannathi adaiththaal dheivaththai engae theduvaen

Male Part

Manthinilae idi vizhunthaal adhai naan thaanguvaen

Marupadiyum manaiviyai naan engae vaanguvaen

Male Part

Naan vellamillaa aattrinilae neenthum odamaa

Adi nallavarkku sodhanaithaan vaazhvin paadamaa

Thodaathae endru sonna naayagi hahha….

Male Part

Nimmathi enna vilai

Sonnaal vaanguvaen intha bhoomiyilae

Chorus

………………

Male Part

Thaaikku pinnaalae thaaramendraal adhan porulenna

Thalaividhi enbathu manaiviyendraal en mudivenna

Thaaikku pinnaalae thaaramendraal adhan porulenna

Thalaividhi enbathu manaiviyendraal en mudivenna

Male Part

Thanaimaiyilae ilamaigalin kaalam poguthae

Uravirunthum pirivinilae idhayam noguthae

Male Part

Nee kandathoru kaatchiyathu maayamthaanadi

Naan unmaiyaiththaan solvathendraal saatchi yaedhadi

Thodaathae endru sonna naayagi hahha….

Male Part

Nimmathi enna vilai

Sonnaal vaanguvaen intha bhoomiyilae

Naan sonnathai nambavillai

Adiyae adhu yean en poonguyilae

Male Part

Adi ooraar sollivittaal

Adhil niyaayam thavaraagum

Adhai neeyae sollivittaai

Naan ariyaen oru paavam

Ennuyirae ennuyirae ennuyirae…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஓஒ......ஓஒ...... ஓ.......

ஓஒ......ஓஒ...... ஓ.......

ஆண் : நிம்மதி என்ன விலை

சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே

ஆண் : நிம்மதி என்ன விலை

சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே

நான் சொன்னதை நம்பவில்லை

அடியே அது ஏன் என் பூங்குயிலே

ஆண் : அடி ஊரார் சொல்லிவிட்டால்

அதில் நியாயம் தவறாகும்

அதை நீயே சொல்லிவிட்டாய்

நான் அறியேன் ஒரு பாவம்

என்னுயிரே என்னுயிரே என்னுயிரே....

ஆண் : நிம்மதி என்ன விலை

சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே

குழு : ..............................

ஆண் : நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன்

சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன்

நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன்

சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன்

ஆண் : மனதினிலே இடி விழுந்தால் அதை நான் தாங்குவேன்

மறுபடியும் மனைவியை நான் எங்கே வாங்குவேன்

ஆண் : நான் வெள்ளமில்லா ஆற்றினிலே நீந்தும் ஒடமா

அடி நல்லவர்க்கு சோதனைதான் வாழ்வின் பாடமா

தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ...

ஆண் : நிம்மதி என்ன விலை

சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே...

குழு : .................................

ஆண் : தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன

தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன

தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன

தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன

ஆண் : தனிமையிலே இளமைகளின் காலம் போகுதே

உறவிருந்தும் பிரிவினிலே இதயம் நோகுதே

ஆண் : நீ கண்டதொரு காட்சியது மாயம்தானடி

நான் உண்மையைத்தான் சொல்வதென்றால் சாட்சி ஏதடி

தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ...

ஆண் : நிம்மதி என்ன விலை

சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே

நான் சொன்னதை நம்பவில்லை

அடியே அது ஏன் என் பூங்குயிலே

ஆண் : அடி ஊரார் சொல்லிவிட்டால்

அதில் நியாயம் தவறாகும்

அதை நீயே சொல்லிவிட்டாய்

நான் அறியேன் ஒரு பாவம்

என்னுயிரே என்னுயிரே என்னுயிரே....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Deva

Release information: From Jallikattu Kaalai (1994) · Lyricist: Kalidasan

Explore this song