Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Chorus Uncle happy birthday to you..(7) Female Part Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Female Part Oli tharum nilavukku Iravedharkku Iravilae alliyai anaippatharkku Naan unnai anaippenae iravedharkku Female Part Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyai anaippatharkku Naan unnai anaippenae Male : Iravedharkku Female Part Nilladi endrathu ul manadhu Chorus Haaa….aaaa….aaa….. Male Part Sollava sollava Naan nalla sedhi Pakkam vaa vetkam yen Nee sari paadhi Male Part Thaamadham innuma Idhu nalla neram Female : Nerunginen mayanginen Malai aruvi oram Male Part Gangai karai oram vandhu Paattu solla koodatha Female : Mangai andha maalai pozhuthil Mayanguvenae thaanaga Male Part Eer udal ini orr uyir ena Vaazha pogum kaalamae Female Part
Nilladi endrathu ul manadhu Male : Selladi endrathu Female : Penn manadhu Nilladi endrathu ul manadhu Male Part Haa….aaa….aa…. Female : Haa…aaa….aa…. Chorus Haaa….aaaa….aaa…….(2) Female Part Iruvizhi malarnthathu Un mugam kaana Idaiveli aanadhu Idharkaga thaana Male Part Valarvathu valarnthathu Nam kaadhal geetham Female : Mannava arugil vaa Adhu ondru podhum Male Part Kannum kannum Kalanthathinaalae Kannan manam kavi paada Innum innum vendum endru Raadhai manam enai theda Female Part Oru naalilae pala kaalangal Naam vaazhntha vaazhvu kaanuthae Male Part Nilladi endrathu Female : Ul manadhu Male : Selladi endrathu Female : Penn manadhu Male Part Oli tharum nilavukku Iravedharkku Female : Iravilae alliyai anaippatharkku Male : Naan unnai anaippenae Female : Iravedharkku Male Part Nilladi endrathu Female : Ul manadhu Male : Selladi endrathu Female : Penn manadhu…. Male : Nilladi
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி.பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு..... பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு..... இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே ஆண் : இரவெதற்கு.... பெண் : நில்லடி என்றது உள்மனது குழு : ஆஆ....ஆஆஆ......ஆஆஆ.... ஆஆ....ஆஆஆ......ஆஆஆ.... ஆண் : சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி....... பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி..... ஆண் : தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்...... பெண் : நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம் ஆண் : கங்கைக்கரை ஓரம் வந்து பாட்டு சொல்ல கூடாதா பெண் : மங்கை அந்த மாலைப்பொழுதில் மயங்குவேனே தானாக ஆண் : ஈருடல் இனி ஓருயிர் என வாழப்போகும் காலமே பெண் : நில்லடி என்றது உள்மனது ஆண் : செல்லடி என்றது பெண் : பெண்மனது.... நில்லடி என்றது உள்மனது ஆண் : ஆஅ.....ஆஆ......ஆஅ..... பெண் : ஆஅ.....ஆஆ......ஆஅ..... குழு : ஆஅ.....ஆஆ......ஆஅ..... ஆஅ.....ஆஆ......ஆஅ..... பெண் : இருவிழி மலர்ந்தது உன் முகம் காண இடைவெளி ஆனது இதற்காகத்தானா ஆண் : வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம் பெண் : மன்னவா அருகில் வா அது ஒன்று போதும் ஆண் : கண்ணும் கண்ணும் கலந்ததினாலே கண்ணன் மனம் கவி பாட இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத்தேட பெண் : ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே ஆண் : நில்லடி என்றது பெண் : உள்மனது ஆண் : செல்லடி என்றது பெண் : பெண்மனது ஆண் : ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு பெண் : இரவிலே அல்லியை அணைப்பதற்கு ஆண் : நான் உன்னை அணைப்பேனே பெண் : இரவெதற்கு ஆண் : நில்லடி என்றது பெண் : உள்மனது.... ஆண் : செல்லடி என்றது பெண் : பெண்மனது.... ஆண் : நில்லடி
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Deva
Release information: From Kaalamellam Kaathiruppen (1997) · Lyricist: R. Sundarrajan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Kaalamellam Kaathiruppen
- Composer: Deva