Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Chorus

Uncle happy birthday to you..(7)

Female Part

Nilladi endrathu ul manadhu

Selladi endrathu penn manadhu

Female Part

Oli tharum nilavukku

Iravedharkku

Iravilae alliyai anaippatharkku

Naan unnai anaippenae iravedharkku

Female Part

Nilladi endrathu ul manadhu

Selladi endrathu penn manadhu

Oli tharum nilavukku iravedharkku

Iravilae alliyai anaippatharkku

Naan unnai anaippenae

Male : Iravedharkku

Female Part

Nilladi endrathu ul manadhu

Chorus

Haaa….aaaa….aaa…..

Male Part

Sollava sollava

Naan nalla sedhi

Pakkam vaa vetkam yen

Nee sari paadhi

Male Part

Thaamadham innuma

Idhu nalla neram

Female : Nerunginen mayanginen

Malai aruvi oram

Male Part

Gangai karai oram vandhu

Paattu solla koodatha

Female : Mangai andha maalai pozhuthil

Mayanguvenae thaanaga

Male Part

Eer udal ini orr uyir ena

Vaazha pogum kaalamae

Female Part

Nilladi endrathu ul manadhu

Male : Selladi endrathu

Female : Penn manadhu

Nilladi endrathu ul manadhu

Male Part

Haa….aaa….aa….

Female : Haa…aaa….aa….

Chorus

Haaa….aaaa….aaa…….(2)

Female Part

Iruvizhi malarnthathu

Un mugam kaana

Idaiveli aanadhu

Idharkaga thaana

Male Part

Valarvathu valarnthathu

Nam kaadhal geetham

Female : Mannava arugil vaa

Adhu ondru podhum

Male Part

Kannum kannum

Kalanthathinaalae

Kannan manam kavi paada

Innum innum vendum endru

Raadhai manam enai theda

Female Part

Oru naalilae pala kaalangal

Naam vaazhntha vaazhvu kaanuthae

Male Part

Nilladi endrathu

Female : Ul manadhu

Male : Selladi endrathu

Female : Penn manadhu

Male Part

Oli tharum nilavukku

Iravedharkku

Female : Iravilae alliyai anaippatharkku

Male : Naan unnai anaippenae

Female : Iravedharkku

Male Part

Nilladi endrathu

Female : Ul manadhu

Male : Selladi endrathu

Female : Penn manadhu….

Male : Nilladi

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி.பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : நில்லடி என்றது உள்மனது

செல்லடி என்றது பெண்மனது

ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு

இரவிலே அல்லியை அணைப்பதற்கு

நான் உன்னை அணைப்பேனே

இரவெதற்கு.....

பெண் : நில்லடி என்றது உள்மனது

செல்லடி என்றது பெண்மனது

ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு.....

இரவிலே அல்லியை அணைப்பதற்கு

நான் உன்னை அணைப்பேனே

ஆண் : இரவெதற்கு....

பெண் : நில்லடி என்றது உள்மனது

குழு : ஆஆ....ஆஆஆ......ஆஆஆ....

ஆஆ....ஆஆஆ......ஆஆஆ....

ஆண் : சொல்லவா சொல்லவா

நான் நல்ல சேதி.......

பக்கம் வா வெட்கமே

நீ சரி பாதி.....

ஆண் : தாமதம் இன்னுமா

இது நல்ல நேரம்......

பெண் : நெருங்கினேன் மயங்கினேன்

மலை அருவி ஓரம்

ஆண் : கங்கைக்கரை ஓரம் வந்து

பாட்டு சொல்ல கூடாதா

பெண் : மங்கை அந்த மாலைப்பொழுதில்

மயங்குவேனே தானாக

ஆண் : ஈருடல் இனி ஓருயிர்

என வாழப்போகும் காலமே

பெண் : நில்லடி என்றது உள்மனது

ஆண் : செல்லடி என்றது

பெண் : பெண்மனது....

நில்லடி என்றது உள்மனது

ஆண் : ஆஅ.....ஆஆ......ஆஅ.....

பெண் : ஆஅ.....ஆஆ......ஆஅ.....

குழு : ஆஅ.....ஆஆ......ஆஅ.....

ஆஅ.....ஆஆ......ஆஅ.....

பெண் : இருவிழி மலர்ந்தது

உன் முகம் காண

இடைவெளி ஆனது

இதற்காகத்தானா

ஆண் : வளர்வது வளர்ந்தது

நம் காதல் கீதம்

பெண் : மன்னவா அருகில் வா

அது ஒன்று போதும்

ஆண் : கண்ணும் கண்ணும்

கலந்ததினாலே

கண்ணன் மனம் கவி பாட

இன்னும் இன்னும் வேண்டும் என்று

ராதை மனம் எனைத்தேட

பெண் : ஒரு நாளிலே பல காலங்கள்

நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே

ஆண் : நில்லடி என்றது

பெண் : உள்மனது

ஆண் : செல்லடி என்றது

பெண் : பெண்மனது

ஆண் : ஒளி தரும்

நிலவுக்கு இரவெதற்கு

பெண் : இரவிலே அல்லியை

அணைப்பதற்கு

ஆண் : நான் உன்னை அணைப்பேனே

பெண் : இரவெதற்கு

ஆண் : நில்லடி என்றது

பெண் : உள்மனது....

ஆண் : செல்லடி என்றது

பெண் : பெண்மனது....

ஆண் : நில்லடி

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Deva

Release information: From Kaalamellam Kaathiruppen (1997) · Lyricist: R. Sundarrajan

Explore this song