Roman script
Singer : Hariharan
Music by : Ilayaraja
Male Part
Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen
Male Part
{Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen} (2)
Male Part
Andha isaiyin ragasiyam
Iru uyirukku purindhadhu
Iru uyirukku purindhadhu
Ingu yaarukkuth therindhadhu
Isaiyil kalandhu midhakkum thendralae
Isaiyin magalai paarththadhillaiyo
Male Part
Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen
Male Part
Kanavugal varuvadhu
Vizhigalin viruppamaa
Kavidhaigal varuvadhu
Kavinjanin viruppamaa
Male Part
Kuyilgalin iruppidam
Isaiyaal ariyalaam
Malarndhidum malargalai
Vaasanai sollalaam
Kuyilgalum malargalum adhisayam
Kanavugal kavidhaigal ragasiyam
Male Part
Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen
Male Part
Nilavondru nadandhadhu
Suvadugal manadhilae
Mazhai vandhu nanaiththadhu
Isai yennai seviyilae
Male Part
Kolusugal keerththanai
Yaarandha dhevadhai
Vizhigalil virigiraal
Yaarandha thaamarai
Idhu oru pudhuvidha paravasam
Mayakkudhu isaiyennum adhisayam
Male Part
Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen
Male Part
Andha isaiyin ragasiyam
Iru uyirukku purindhadhu
Iru uyirukku purindhadhu
Ingu yaarukkuth therindhadhu
Isaiyil kalandhu midhakkum thendralae
Isaiyin magalai paarththadhillaiyo
Male Part
{Nilavu paattu nilavu paattu…
Orr naal ketten
Moongil kaattil moongil kaattil…
Naalum padiththen} (2)தமிழ்
பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்} (2)
ஆண் : அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
ஆண் : கனவுகள் வருவது
விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது
கவிஞனின் விருப்பமா
ஆண் : குயில்களின் இருப்பிடம்
இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை
வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம்
கனவுகள் கவிதைகள் ரகசியம்
ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
ஆண் : நிலவொன்று நடந்தது
சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது
இசை என்னை செவியிலே
ஆண் : கொலுசுகள் கீர்த்தனை
யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள்
யாரந்த தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம்
மயக்குது இசையென்னும் அதிசயம்
ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
ஆண் : அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்} (2)Song information
Singer: Hariharan
Music by: Ilayaraja
Release information: From Kannukkul Nilavu (2000) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Kannukkul Nilavu
- Composer: Ilayaraja