Roman script

Singer : Hariharan

Music by : Ilayaraja

Male Part

Nilavu paattu nilavu paattu…

Orr naal ketten

Moongil kaattil moongil kaattil…

Naalum padiththen

Male Part

{Nilavu paattu nilavu paattu…

Orr naal ketten

Moongil kaattil moongil kaattil…

Naalum padiththen} (2)

Male Part

Andha isaiyin ragasiyam

Iru uyirukku purindhadhu

Iru uyirukku purindhadhu

Ingu yaarukkuth therindhadhu

Isaiyil kalandhu midhakkum thendralae

Isaiyin magalai paarththadhillaiyo

Male Part

Nilavu paattu nilavu paattu…

Orr naal ketten

Moongil kaattil moongil kaattil…

Naalum padiththen

Male Part

Kanavugal varuvadhu

Vizhigalin viruppamaa

Kavidhaigal varuvadhu

Kavinjanin viruppamaa

Male Part

Kuyilgalin iruppidam

Isaiyaal ariyalaam

Malarndhidum malargalai

Vaasanai sollalaam

Kuyilgalum malargalum adhisayam

Kanavugal kavidhaigal ragasiyam

Male Part

Nilavu paattu nilavu paattu…

Orr naal ketten

Moongil kaattil moongil kaattil…

Naalum padiththen

Male Part

Nilavondru nadandhadhu

Suvadugal manadhilae

Mazhai vandhu nanaiththadhu

Isai yennai seviyilae

Male Part

Kolusugal keerththanai

Yaarandha dhevadhai

Vizhigalil virigiraal

Yaarandha thaamarai

Idhu oru pudhuvidha paravasam

Mayakkudhu isaiyennum adhisayam

Male Part

Nilavu paattu nilavu paattu…

Orr naal ketten

Moongil kaattil moongil kaattil…

Naalum padiththen

Male Part

Andha isaiyin ragasiyam

Iru uyirukku purindhadhu

Iru uyirukku purindhadhu

Ingu yaarukkuth therindhadhu

Isaiyil kalandhu midhakkum thendralae

Isaiyin magalai paarththadhillaiyo

Male Part

{Nilavu paattu nilavu paattu…

Orr naal ketten

Moongil kaattil moongil kaattil…

Naalum padiththen} (2)

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு

ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்

நாளும் படித்தேன்

ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு

ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்

நாளும் படித்தேன்} (2)

ஆண் : அந்த இசையின் ரகசியம்

இரு உயிருக்குப் புரிந்தது

இரு உயிருக்குப் புரிந்தது

இங்கு யாருக்குத் தெரிந்தது

இசையில் கலந்து மிதக்கும் தென்றலே

இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு

ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்

நாளும் படித்தேன்

ஆண் : கனவுகள் வருவது

விழிகளின் விருப்பமா

கவிதைகள் வருவது

கவிஞனின் விருப்பமா

ஆண் : குயில்களின் இருப்பிடம்

இசையால் அறியலாம்

மலர்ந்திடும் மலர்களை

வாசனை சொல்லலாம்

குயில்களும் மலர்களும் அதிசயம்

கனவுகள் கவிதைகள் ரகசியம்

ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு

ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்

நாளும் படித்தேன்

ஆண் : நிலவொன்று நடந்தது

சுவடுகள் மனதிலே

மழை வந்து நனைத்தது

இசை என்னை செவியிலே

ஆண் : கொலுசுகள் கீர்த்தனை

யாரந்த தேவதை

விழிகளில் விரிகிறாள்

யாரந்த தாமரை

இது ஒரு புதுவிதப் பரவசம்

மயக்குது இசையென்னும் அதிசயம்

ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு

ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்

நாளும் படித்தேன்

ஆண் : அந்த இசையின் ரகசியம்

இரு உயிருக்குப் புரிந்தது

இரு உயிருக்குப் புரிந்தது

இங்கு யாருக்குத் தெரிந்தது

இசையில் கலந்து மிதக்கும் தென்றலே

இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு

ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்

நாளும் படித்தேன்} (2)

Song information

Singer: Hariharan

Music by: Ilayaraja

Release information: From Kannukkul Nilavu (2000) · Lyricist: Pazhani Bharathi

Explore this song