Roman script

Nilavodum Malarodum Song Lyrics is the track from Ponmanam Tamil Film – 1998, Starring Prabhu, Suvalakshmi, Priya Raman and Others. This song was sung by K. J. Yesudas. The music was composed by S. A. Rajkumar. Lyrics works penned by Kamakodiyan.

Singer : K. J. Yesudas

Music Director : S. A. Rajkumar

Lyricist : Kamakodiyan

Male Part

Nilavodum malarodum paadinaen

Nijamendru nizhalodu odinaen

Nilavodum malarodum paadinaen

Nijamendru nizhalodu odinaen

Male Part

Idhayam kanakkirathae

Udale neeyum sumai thaanaa

Uyiril valikkirathae

Urave neeyum poithaanaa

Male Part

En kaadhal dhesaththil

Pagalae kidaiyaathu

Yaen ennum kelvikkum

Bathilae kidaikkaathu

Male Part

Nilavodum malarodum paadinaen

Nijamendru nizhalodu odinaen

Male Part

Naalthorum payanam undu aanaalaa

Naan poga dhisaithaan illai

Oor thorum mugangal undu angae

Naan thedum vizhithaan illai

Male Part

Udhayaththai naana tholaththu vittaen

Idhyaththai kaiyaal kizhiththuvittaen

Ellaam ennaivittuthaan poga

Ennai yaar idaththilthaan saerkka

Male Part

Aagaayam illaatha

Ooril vaazhgindren

Aanalum megaththai

Thedi paarkkindren

Male Part

Nilavodum malarodum paadinaen

Nijamendru nizhalodu odinaen

Male Part

Naalellaam nannaalaagum en anbe

Nalamellaam unathe aagum

Vaazhvellaam inbam pongum poove

Varunkaalam vasantham veesum

Male Part

Karaiyinai theendum alaigalukku

Karaiyinai thaandum urimaiyillai

Ellaam oomai kanda kanavaachchu

Kadhal mudinthu pona kadhaiyaachchu

Male Part

Kaalangal endrendrum

Kannae nee vaazhga

Naan paadum paattellaam

Pennae unakkaga

Male Part

Nilavodum malarodum paadinaen

Nijamendru nizhalodu odinaen

Male Part

Idhayam kanakkirathae

Udale neeyum sumaithaanaa

Uyiril valikkirathae

Urave neeyum poithaanaa

Male Part

En kadhal dhesaththil

Pagale kidaiyaathu

Yaen ennum kelvikkum

Bathilae kidaikkaathu

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : காமக்கொடியன்

ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன்

நிஜமென்று நிழலோடு ஓடினேன்

நிலவோடும் மலரோடும் பாடினேன்

நிஜமென்று நிழலோடு ஓடினேன்

ஆண் : இதயம் கணக்கிறதே

உடலே நீயும் சுமை தானா

உயிரில் வலிக்கிறதே

உறவே நீயும் பொய் தானா

ஆண் : என் காதல் தேசத்தில்

பகலே கிடையாது

ஏன் என்னும் கேள்விக்கும்

பதிலே கிடைக்காது

ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன்

நிஜமென்று நிழலோடு ஓடினேன்

ஆண் : நாள்தோறும் பயணம் உண்டு ஆனால்

நான் போக திசை தான் இல்லை

ஊர் தோறும் முகங்கள் உண்டு அங்கே

நான் தேடும் விழி தான் இல்லை

ஆண் : உதயத்தை நானே தொலைத்து விட்டேன்

இதயத்தை கையால் கிழித்து விட்டேன்

எல்லாம் என்னை விட்டு தான் போக

என்னை யார் இடத்தில் தான் சேர்க்க

ஆண் : ஆகாயம் இல்லாத

ஊரில் வாழ்கின்றேன்

ஆனாலும் மேகத்தை

தேடிப் பார்க்கின்றேன்

ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன்

நிஜமென்று நிழலோடு ஓடினேன்

ஆண் : நாளெல்லாம் நன்னாளாகும் என் அன்பே

நலமெல்லாம் உனதே ஆகும்

வாழ்வெல்லாம் இன்பம் பொங்கும் பூவே

வருங்காலம் வசந்தம் வீசும்

ஆண் : கரையினை தீண்டும் அலைகளுக்கு

கரையினை தாண்டும் உரிமையில்லை

எல்லாம் ஊமைக் கண்ட கனவாச்சு

காதல் முடிந்து போன கதையாச்சு

ஆண் : காலங்கள் என்றென்றும்

கண்ணே நீ வாழ்க

நான் பாடும் பாட்டெல்லாம்

பெண்ணே உனக்காக

ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன்

நிஜமென்று நிழலோடு ஓடினேன்

ஆண் : இதயம் கணக்கிறதே

உடலே நீயும் சுமை தானா

உயிரில் வலிக்கிறதே

உறவே நீயும் பொய் தானா

ஆண் : என் காதல் தேசத்தில்

பகலே கிடையாது

ஏன் என்னும் கேள்விக்கும்

பதிலே கிடைக்காது

Song video

Watch on YouTube

Song information

Singer: K. J. Yesudas

Release information: From Ponmanam (1998) · Singer: K. J. Yesudas · Lyricist: Kamakodiyan · Music: S. A. Rajkumar

Explore this song