Roman script
Nilavodum Malarodum Song Lyrics is the track from Ponmanam Tamil Film – 1998, Starring Prabhu, Suvalakshmi, Priya Raman and Others. This song was sung by K. J. Yesudas. The music was composed by S. A. Rajkumar. Lyrics works penned by Kamakodiyan. Singer : K. J. Yesudas Music Director : S. A. Rajkumar Lyricist : Kamakodiyan Male Part Nilavodum malarodum paadinaen Nijamendru nizhalodu odinaen Nilavodum malarodum paadinaen Nijamendru nizhalodu odinaen Male Part Idhayam kanakkirathae Udale neeyum sumai thaanaa Uyiril valikkirathae Urave neeyum poithaanaa Male Part En kaadhal dhesaththil Pagalae kidaiyaathu Yaen ennum kelvikkum Bathilae kidaikkaathu Male Part Nilavodum malarodum paadinaen Nijamendru nizhalodu odinaen Male Part Naalthorum payanam undu aanaalaa Naan poga dhisaithaan illai Oor thorum mugangal undu angae Naan thedum vizhithaan illai Male Part Udhayaththai naana tholaththu vittaen
Idhyaththai kaiyaal kizhiththuvittaen Ellaam ennaivittuthaan poga Ennai yaar idaththilthaan saerkka Male Part Aagaayam illaatha Ooril vaazhgindren Aanalum megaththai Thedi paarkkindren Male Part Nilavodum malarodum paadinaen Nijamendru nizhalodu odinaen Male Part Naalellaam nannaalaagum en anbe Nalamellaam unathe aagum Vaazhvellaam inbam pongum poove Varunkaalam vasantham veesum Male Part Karaiyinai theendum alaigalukku Karaiyinai thaandum urimaiyillai Ellaam oomai kanda kanavaachchu Kadhal mudinthu pona kadhaiyaachchu Male Part Kaalangal endrendrum Kannae nee vaazhga Naan paadum paattellaam Pennae unakkaga Male Part Nilavodum malarodum paadinaen Nijamendru nizhalodu odinaen Male Part Idhayam kanakkirathae Udale neeyum sumaithaanaa Uyiril valikkirathae Urave neeyum poithaanaa Male Part En kadhal dhesaththil Pagale kidaiyaathu Yaen ennum kelvikkum Bathilae kidaikkaathu
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார் பாடலாசிரியர் : காமக்கொடியன் ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன் நிஜமென்று நிழலோடு ஓடினேன் நிலவோடும் மலரோடும் பாடினேன் நிஜமென்று நிழலோடு ஓடினேன் ஆண் : இதயம் கணக்கிறதே உடலே நீயும் சுமை தானா உயிரில் வலிக்கிறதே உறவே நீயும் பொய் தானா ஆண் : என் காதல் தேசத்தில் பகலே கிடையாது ஏன் என்னும் கேள்விக்கும் பதிலே கிடைக்காது ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன் நிஜமென்று நிழலோடு ஓடினேன் ஆண் : நாள்தோறும் பயணம் உண்டு ஆனால் நான் போக திசை தான் இல்லை ஊர் தோறும் முகங்கள் உண்டு அங்கே நான் தேடும் விழி தான் இல்லை ஆண் : உதயத்தை நானே தொலைத்து விட்டேன் இதயத்தை கையால் கிழித்து விட்டேன் எல்லாம் என்னை விட்டு தான் போக என்னை யார் இடத்தில் தான் சேர்க்க ஆண் : ஆகாயம் இல்லாத ஊரில் வாழ்கின்றேன் ஆனாலும் மேகத்தை தேடிப் பார்க்கின்றேன் ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன் நிஜமென்று நிழலோடு ஓடினேன் ஆண் : நாளெல்லாம் நன்னாளாகும் என் அன்பே நலமெல்லாம் உனதே ஆகும் வாழ்வெல்லாம் இன்பம் பொங்கும் பூவே வருங்காலம் வசந்தம் வீசும் ஆண் : கரையினை தீண்டும் அலைகளுக்கு கரையினை தாண்டும் உரிமையில்லை எல்லாம் ஊமைக் கண்ட கனவாச்சு காதல் முடிந்து போன கதையாச்சு ஆண் : காலங்கள் என்றென்றும் கண்ணே நீ வாழ்க நான் பாடும் பாட்டெல்லாம் பெண்ணே உனக்காக ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன் நிஜமென்று நிழலோடு ஓடினேன் ஆண் : இதயம் கணக்கிறதே உடலே நீயும் சுமை தானா உயிரில் வலிக்கிறதே உறவே நீயும் பொய் தானா ஆண் : என் காதல் தேசத்தில் பகலே கிடையாது ஏன் என்னும் கேள்விக்கும் பதிலே கிடைக்காது
Song video
Song information
Singer: K. J. Yesudas
Release information: From Ponmanam (1998) · Singer: K. J. Yesudas · Lyricist: Kamakodiyan · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Ponmanam