Roman script

Singer : Vani Jairam

Music by : Chandrabose

Lyrics by : Pulamaipithan

Female Part

…………………

Female Part

Nilave unnai azhaiththaen

Ninaivai solla thudiththaen

Vizhi thoongaamalum manam thaangamalum

Yaen intha poraattamo…oo….ooo…..

Female Part

Nilave unnai azhaiththaen

Ninaivai solla thudiththaen

Female Part

Vaanam engum megam vanthu panthalittathu

Vaadai ennai thedi vanthu nenjai thottathu

Naanam konjam aasai konjam potti ittathu

Naanam thannai aasai indru vendru vittathu

Female Part

Karuvizhi oram mella sivakka

Karaigalai meeri ullam nadakka

Female Part

Nilave unnai azhaiththaen

Ninaivai solla thudiththaen

Female Part

Ondrum ondrum rendu endru netru padiththaen

Ondrum ondrum ondrey endru indru purinthaen

Naanum neeyum rendu alla ondril ondruthaan

Naadi intha saedhi sollum naalum indruthaan

Female Part

Vizhigalil aasai dheepam eriyum

Idhayaththil unthan jodhi theriyum

Female Part

Nilave unnai azhaiththaen

Ninaivai solla thudiththaen

Vizhi thoongaamalum manam thaangamalum

Yaen intha poraattamo…oo….ooo…..

Female Part

Nilave unnai azhaiththaen

Ninaivai solla thudiththaen

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ..................................

பெண் : நிலவே உன்னை அழைத்தேன்

நினைவை சொல்லத் துடித்தேன்

விழி தூங்காமலும் மனம் தாங்காமலும்

ஏன் இந்த போராட்டமோ.......ஓஓ......ஓஓ.....

பெண் : நிலவே உன்னை அழைத்தேன்

நினைவை சொல்லத் துடித்தேன்..

பெண் : வானம் எங்கும் மேகம் வந்து பந்தலிட்டது

வாடை என்னை தேடி வந்து நெஞ்சைத் தொட்டது

நாணம் கொஞ்சம் ஆசை கொஞ்சம் போட்டி இட்டது

நாணம் தன்னை ஆசை இன்று வென்று விட்டது

பெண் : கருவிழி ஓரம் மெல்ல சிவக்க

கரைகளை மீறி உள்ளம் நடக்க

பெண் : நிலவே உன்னை அழைத்தேன்

நினைவை சொல்லத் துடித்தேன்

பெண் : ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்று நேற்று படித்தேன்

ஒன்றும் ஒன்றும் ஒன்றே என்று இன்று புரிந்தேன்

நானும் நீயும் ரெண்டு அல்ல ஒன்றில் ஒன்றுதான்

நாடி இந்த சேதி சொல்லும் நாளும் இன்றுதான்

பெண் : விழிகளில் ஆசை தீபம் எரியும்

இதயத்தில் உந்தன் ஜோதி தெரியும்

பெண் : நிலவே உன்னை அழைத்தேன்

நினைவை சொல்லத் துடித்தேன்

விழி தூங்காமலும் மனம் தாங்காமலும்

ஏன் இந்த போராட்டமோ.......ஓஓ......ஓஓ.....

பெண் : நிலவே உன்னை அழைத்தேன்

நினைவை சொல்லத் துடித்தேன்..

Song information

Singer: Vani Jairam

Music by: Chandrabose

Lyrics by: Pulamaipithan

Release information: From Marumagal (1986) · Singer: Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Chandrabose

Explore this song