Roman script

Singer : Hariharan

Music by : A. R. Rahman

Male Part

Hmmm…mmm…mmm

Aaaa…aaa…aaa…

Aaaa….aaa….aaa…

Aaa…aa…aaa…aaa….

Male Part

Nila kaaigirathu

Niram theigirathu

Yaarum rasikkavillaiyae

Indha kangal mattum

Unnai kaanum

Male Part

Thendral pogindrathu

Solai sirikkindrathu

Yaarum sugikkavillaiyae

Indha kaigal mattum

Unnai theendum

Male Part

Kaatru veesum

Veyil kaayum kaayum

Athil maatram yedhum illaiyae

Aaaaaa… vaanum mannum

Nammai vaazha chollum

Andha vaazhthu oyavillai

Endrendrum vaanil

Male Part

Nila kaaigirathu

Niram theigirathu

Yaarum rasikkavillaiyae

Indha kangal mattum

Unnai kaanum

Male Part

Adho poginradhu

Kaanal megam

Mazhaiyai kaanavillaiyae

Idho ketkindradhu

Kuyilin sogam

Isaiyum ketkavillaiyae

Male Part

Indha bhoomiyae poovanam

Endhan poovidhazh sarugudhae

Indha vaazhkaiyae seedhanam

Adhil jeevanae povadhen

Male Part

Nila kaaigirathu

Niram theigirathu

Yaarum rasikkavillaiyae

Indha kangal mattum

Unnai kaanum

Male Part

Thendral pogindrathu

Solai sirikkindrathu

Yaarum sugikkavillaiyae

Indha kaigal mattum

Unnai theendum

Male Part

Kaatru veesum

Veyil kaayum kaayum

Athil maatram yedhum illaiyae

Aaaaaa… vaanum mannum

Nammai vaazha chollum

Andha vaazhthu oyavillai

Endrendrum vaanil

Male Part

Nila kaaigirathu

Niram theigirathu

Yaarum rasikkavillaiyae

Indha kangal mattum

Unnai kaanum

Male Part

Hmmm…mmm…mmm..

Aaa…aaa…aaa…

Aaa…aa…aaa…

Aaa…aa…aaa…aaa…

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

ஆண் : ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்

ஆஆ ... ஆஅ.. ஆஅ...

ஆஆ ... ஆஅ.. ஆஅ...

ஆஆ... ஆ ...ஆஅ...ஆஅ...

ஆண் : நிலா காய்கிறது

நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே...

இந்த கண்கள் மட்டும்

உன்னை காணும்...

ஆண் : தென்றல் போகின்றது

சோலை சிரிக்கின்றது

யாரும் சுகிக்கவில்லையே...

சின்ன கைகள் மட்டும்

உன்னை தீண்டும்...

ஆண் : காற்று வீசும் வெய்யில்

காயும் காயும்

அதில் மாற்றம் ஏதும் இல்லையே ...

ஆஆ..வானும் மண்ணும்

நம்மை வாழ சொல்லும்

அந்த வாழ்த்து ஓயவில்லையே

என்றென்றும் வானில்...

ஆண் : நிலா காய்கிறது

நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே...

இந்த கண்கள் மட்டும்

உன்னை காணும்...

ஆண் : அதோ போகின்றது

கானல் மேகம்

மழையை காணவில்லையே

இதோ கேட்கின்றது

குயிலின் சோகம்

இசையும் கேட்கவில்லையே...

ஆண் : இந்த பூமியே பூவனம்

எந்தன் பூவிதழ் சருகுதே

இந்த வாழ்க்கையே சீதனம்

அதில் ஜீவனே போவதேன்

ஆண் : நிலா காய்கிறது

நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே...

இந்த கண்கள் மட்டும்

உன்னை காணும்...

ஆண் : தென்றல் போகின்றது

சோலை சிரிக்கின்றது

யாரும் சுகிக்கவில்லையே...

சின்ன கைகள் மட்டும்

உன்னை தீண்டும்...

ஆண் : காற்று வீசும் வெய்யில்

காயும் காயும்

அதில் மாற்றம் ஏதும் இல்லையே ...

ஆஆ..வானும் மண்ணும்

நம்மை வாழ சொல்லும்

அந்த வாழ்த்து ஓயவில்லையே

என்றென்றும் வானில்..

ஆண் : நிலா காய்கிறது

நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே...

இந்த கண்கள் மட்டும்

உன்னை காணும்...

ஆண் : ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்

ஆஆ ... ஆஅ.. ஆஅ...

ஆஆ ... ஆஅ.. ஆஅ...

ஆஆ... ஆ ...ஆஅ...ஆஅ...

Song information

Singer: Hariharan

Music by: A. R. Rahman

Release information: From Indira (1995) · Lyricist: Vairamuthu

Explore this song