Roman script

Singers : Suranjan and Shweta Pandit

Music by : Yuvan Shankar Raja

Male Part

Kannae en kangalil

Kaneeraai neeyadi

Mounangal maayamaai pogatho

Male Part

Endrum un nyaabagam

Kan munnae thondruthae

Un ullam en kaadhalaal maaratho

Male Part

Kaikkorthu naam

Nadandha paathaigal

Nee illai endru kurai kooruthae

Mazhai thuligal mannai sergaiyil

Unathu vaasam ennul ninaivoottuthae

Male Part

Aatrilae mithakkum odamaai

Paathaiyai thedinen un paathathil

Female Part

Kannae en kangalil

Kaneeraai neeyada

Mounangal maayamaai pogatho

Female Part

Aaaa…aaa…aaa…aaa…aa…

Aaa…aaa…aaa…aaa….dhey aanana

Female Part

Ilai neeril moozhguma

Nila kaadhal kooruma

Thuli kooda thunaiyindri vaaduma

Female Part

Kadigaara mutkal pola

Uyir unnai sutri varuthae

Nigazh kaalam nizhalindri vaaduthae

Male Part

Sollaamalae manangalum

Sernthadhandru

Vidai solliyae murindhadhu

Kaadhal indru

Female Part

Kaatrilae kalaiyum megamaai

Pogiren thooramai..ohoo..oo

Female Part

Kannae en kangalil

Kaneerai neeyada

Mounangal maayamaai pogatho

Female Part

Endrum un nyaabagam

Kan munnae thondruthae

Un ullam en kaadhalal maaratho

Male Part

Kaikkorththu naam

Nadandha paathaigal

Nee illai endru kurai kooruthae

Mazhai thuligal mannai sergaiyil

Unathu vaasam ennul ninaivoottuthae

Male Part

Aatrilae mithakkum odamaai

Paathaiyai thedinen un paathathil

Female Part

Kannae en kangalil

Kaneeraai neeyada

Mounangal maayamaai pogatho

தமிழ்

பாடகர்கள் : சுரஞ்ஜன் மற்றும்

ஸ்வேதா பண்டிட்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : கண்ணே என் கண்களில்

கண்ணீராய் நீயடி

மௌனங்கள் மாயமாய் போகாதோ

ஆண் : என்றும் உன் ஞாபகம்

கண் முன்னே தோன்றுதே

உன் உள்ளம் என் காதலால் மாறாதோ

ஆண் : கைக்கோர்த்து நாம்

நடந்த பாதைகள்

நீ இல்லை என்று குறை கூறுதே

மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்

உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே

ஆண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்

பாதையை தேடினேன் உன் பாதத்தில்

பெண் : கண்ணே என் கண்களில்

கண்ணீராய் நீயடா

மௌனங்கள் மாயமாய் போகாதோ

பெண் : ...................................

பெண் : இலை நீரில் மூழ்குமா

நிலா காதல் கூறுமா

துளி கூட துணையின்றி வாடுமா

பெண் : கடிகார முட்கள் போல

உயிர் உன்னை சுற்றி வருதே

நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே

ஆண் : சொல்லாமலே மனங்களும்

சேர்ந்ததன்று

விடை சொல்லியே முறிந்தது

காதல் இன்று

பெண் : காற்றிலே களையும் மேகமாய்

போகிறேன் தூரமாய்..ஓஹோ..ஓ

பெண் : கண்ணே என் கண்களில்

கண்ணீராய் நீயடா

மௌனங்கள் மாயமாய் போகாதோ

பெண் : என்றும் உன் ஞாபகம்

கண் முன்னே தோன்றுதே

உன் உள்ளம் என் காதலால் மாறாதோ

ஆண் : கைக்கோர்த்து நாம்

நடந்த பாதைகள்

நீ இல்லை என்று குறை கூறுதே

மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்

உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே

ஆண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்

பாதையை தேடினேன் உன் பாதத்தில்

பெண் : கண்ணே என் கண்களில்

கண்ணீராய் நீயடா

மௌனங்கள் மாயமாய் போகாதோ

Song information

Singers: Suranjan and Shweta Pandit

Music by: Yuvan Shankar Raja

Release information: From Pyaar Prema Kaadhal (2018) · Lyricist: Oviya Oommapathy

Explore this song