Roman script
Singers : Swarnalatha and Gopal Rao Music by : Deva Male Part Neththi pottu polae….ae….ae….ae… Nelaa….aa….aa…aa….vaanaththula Alli thelichchathu pol…ooo….oo….oo…. Azhagazhagaa…aa….aa….aa….natchathiram Male Part Etti parikattumaa…aa…aa….aa… Tholaidhooram…mm….mm….poganumae…. Aa…..aa….aa….aa….aa….aa….aa….aa….. Female Part Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum En raasaavae neengathaan Onnum pesaama ponathaal Female Part Chinna manasu modhuthae malaiyilae Intha usurum veguthae ulaiyilae Female Part Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum Female Part Naan neththu neenga paaththu aalaanaen Unakkaaga thenam kaaththu Kannu pooththu noolaanaen Female Part Naan neththu neenga paaththu aalaanaen Unakkaaga thenam kaaththu Kannu pooththu noolaanaen Female Part Aasa payira paadhi vachchen paavi maathaan Angae veli karuvae molachchirukka Mosam ponaen naan Female Part Kannukkulla neruppa vachchu Oodhi vittathu yaaru Kaadhu rendum ketta pinnae Katcheriyaa kooru Female Part Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum Female Part En raasaavae neengathaan Onnum pesaama ponathaal Female Part Chinna manasu modhuthae malaiyilae Intha usurum veguthae ulaiyilae Aa…..aa….aa….aa….aa….aa….aa…. Aa…..aa….aa….aa….aa….aa….aa….
தமிழ்
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் கோபால் ராவ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : நெத்தி பொட்டு போலே......ஏ.....ஏ.....ஏ..... நெலா......ஆ......ஆ.......ஆ.....வானத்துல..... அள்ளி தெளிச்சது போல்......ஓஒ.....ஓ.....ஓ அழகழகா......ஆ......ஆ.......ஆ.....நட்சத்திரம்... ஆண் : எட்டி பறிக்கட்டுமா...ஆ.....ஆ.....ஆ..... தொலைதூரம்......ம்ம்.....ம்ம்.....போகணுமே.... ஆ......ஆ.......ஆ.....ஆ......ஆ.......ஆ.....ஆ......ஆ.......ஆ..... பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் என் ராசாவே நீங்கதான் ஒண்ணும் பேசாம போனதால் பெண் : சின்ன மனசு மோதுதே மலையிலே இந்த உசுரும் வேகுதே உலையிலே பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்.... பெண் : நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன் உனக்காக தெனம் காத்து கண்ணு பூத்து நூலானேன் பெண் : நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன் உனக்காக தெனம் காத்து கண்ணு பூத்து நூலானேன் பெண் : ஆசப் பயிர பாதி வச்சேன் பாவி மகதான் அங்கே வேலி கருவே மொளச்சிருக்க மோசம் போனேன் நான் பெண் : கண்ணுக்குள்ள நெருப்ப வச்சு ஊதி விட்டது யாரு காது ரெண்டும் கெட்ட பின்னே கச்சேரியா கூறு பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் என் ராசாவே நீங்கதான் ஒண்ணும் பேசாம போனதால் பெண் : சின்ன மனசு மோதுதே மலையிலே இந்த உசுரும் வேகுதே உலையிலே ஆ......ஆ.......ஆ.....ஆ......ஆ.......ஆ.....ஆ...... ஆ......ஆ.......ஆ.....ஆ......ஆ.......ஆ.....ஆ......
Song information
Singers: Swarnalatha and Gopal Rao
Music by: Deva
Release information: From Veeranadai (2000) · Lyricist: Seeman
Explore this song
- Singer: Swarnalatha and Gopal Rao
- Film / album: Veeranadai
- Composer: Deva