Roman script

Singers : P. Unnikrishnan and Sujatha Mohan

Music by : Yuvan Shankar Raja

Female Part

Nenjodu kalanthidu uravaalae

Kaalangal maranthidu anbae

Nilavodu thendralum varum velai

Kaayangal maranthidu anbae

Female Part

Oru paarvai paarthu naan nindraal

Siru poovaaga nee malarvaayae

Oru vaarthai ingu naan sonnaal

Vali pogum yen anbae anbae

Female Part

Nenjodu kalanthidu uravaalae

Kaalangal maranthidu anbae

Nilavodu thendralum varum velai

Kaayangal maranthidu anbae

Female Part

 …………………………………

Female Part

Kannaadi yendrum udainthaalum kooda

Pimbangal kaatum paarkindren

Puyal pona pinnum puthu pookal pookum

Ilavenil varai naan irukindren

Female Part

Muga moodi anigindra ulagithu

Un mugam yendru ondrengu yennathu

Nathi neerilae ada vizhunthaalumae

Antha nilavendrum nanaiyadhae vaa nanbaa

Female Part

Nenjodu kalanthidu uravaalae

Kaalangal maranthidu anbae

Nilavodu thendralum varum velai

Kaayangal maranthidu anbae

Male Part

Kaalangal odum idhu kadhaiyaagi pogum

En kanneer thuliyin eeram vaazhum

Thaayaaga neethaan thalai kotha vanthaalum

Madimeethu meendum jananam vendum

Male Part

Yen vaazhkai nee ingu thanthathu

Adi un naatkal thaanae ingu vaazhvathu

Kaadhal illai ithu kaamam illai

Intha uravuku ulagathil peyarillaiii

Whistling : …………………………….

Male Part

Oru paarvai paarthu nee nindraal

Siru poovaaga naan malarvenae

Oru vaarthai ingu nee sonnaal

Vali pogum yen anbae anbae

Male Part

Nenjodu kalanthidu uravaalae

Kaalangal maranthidu anbae

Nilavodu thendralum varum velai

Kaayangal maranthidu anbae

தமிழ்

பாடகி : சுஜாதா மோகன்

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

பெண் : நெஞ்சோடு கலந்திடு

உறவாலே காலங்கள் மறந்திடு

அன்பே நிலவோடு தென்றலும்

வரும் வேளை காயங்கள் மறந்திடு

அன்பே

பெண் : ஒரு பார்வை

பார்த்து நான் நின்றால்

சிறு பூவாக நீ மலர்வாயே

ஒரு வார்த்தை இங்கு நான்

சொன்னால் வலி போகும்

என் அன்பே அன்பே

பெண் : நெஞ்சோடு கலந்திடு

உறவாலே காலங்கள் மறந்திடு

அன்பே நிலவோடு தென்றலும்

வரும் வேளை காயங்கள் மறந்திடு

அன்பே

பெண் : ...........................

பெண் : கண்ணாடி என்றும்

உடைந்தாலும் கூட பிம்பங்கள்

காட்டும் பார்க்கின்றேன் புயல்

போன பின்னும் புது பூக்கள்

பூக்கும் இளவேனில் வரை

நான் இருக்கின்றேன்

பெண் : முகமூடி அணிகின்ற

உலகிது உன் முகம் என்று

ஒன்றிங்கு என்னது நதி நீரிலே

அட விழுந்தாலுமே அந்த

நிலவென்றும் நனையாதே

வா நண்பா

பெண் : நெஞ்சோடு கலந்திடு

உறவாலே காலங்கள் மறந்திடு

அன்பே நிலவோடு தென்றலும்

வரும் வேளை காயங்கள் மறந்திடு

அன்பே

ஆண் : காலங்கள் ஓடும்

இது கதையாகி போகும்

என் கண்ணீர் துளியின்

ஈரம் வாழும் தாயாக

நீதான் தலை கோத

வந்தாலும் மடிமீது

மீண்டும் ஜனனம் வேண்டும்

ஆண் : என் வாழ்க்கை

நீ இங்கு தந்தது அடி உன்

நாட்கள் தானே இங்கு

வாழ்வது காதல் இல்லை

இது காமம் இல்லை இந்த

உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

விஷ்லிங் : ..............................

ஆண் : ஒரு பார்வை

பார்த்து நீ நின்றால்

சிறு பூவாக நான்

மலர்வேனே ஒரு

வார்த்தை இங்கு நீ

சொன்னால் வலி போகும்

என் அன்பே அன்பே

ஆண் : நெஞ்சோடு கலந்திடு

உறவாலே காலங்கள் மறந்திடு

அன்பே நிலவோடு தென்றலும்

வரும் வேளை காயங்கள் மறந்திடு

அன்பே

Song information

Singers: P. Unnikrishnan and Sujatha Mohan

Music by: Yuvan Shankar Raja

Release information: From Kaadhal Kondein (2003) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song