Roman script

Singers : Sadhana Sargam and K. J. Yesudas

Music by : A. R. Rahman

Male Part

Nenjae nenjae marandhu vidu

Ninaivanai kadanthu vidu

Nenjae nenjae urangi vidu

Nijangalai thurandhu vidu…uuu…

Female Part

Kangalai vitruthaan oviyama

Venneeril meengal thoonguma

Kanneeril kaadhal vaazhuma

Male Part

Nenjae nenjae marandhu vidu

Ninaivanai kadanthu vidu..uu…

Nenjae nenjae urangi vidu

Nijangalai thurandhu vidu…

Female Part

Ahaa…aaaa…ahaaa…aaaa…

Male Part

Pennae pennae un valayal

Enakkoru vilangallavoo

Kaatrukku siraiyennavoo

Male Part

Thanmaanathin thalayai vittru

Kaadhalil vaazh vaangavoo

Kan moodi naan vaazhavoo

Male Part

Unnai enni mul virithu

Padukkavum pazhagi konden

Ennil yaarum kallerinthaal

sirikkavum pazhagi konden

Male Part

Ullathai maraithen

Uyir vali poruthenae

Suyathai edhuvoo

Suttathadi vandhen

Female Part

Nenjae nenjae nerungi vidu

Nihazhnthathai marandhu vidu

Nenjae nenjae nehizhnthu vidu

Nijangalil kalandhu vidu…uuu…

Female Part

Katti veitha kaatrae

Vandhu vidu

Kaigal rendai yenthinen

Kaadhal pichchai ketkiren..haan

Female Part

Nenjae nenjae

Nenjae nenjae ….ae…nenjae nenjae

Female Part

Anbae anbae nee pirinthaal

Kangalil mazhai varumae

Kaatru enai kai vidumae..ae….

Female Part

Vidhai azhithu

Chedi varumae

Sippigal udaitha pinnae

Muthukal kai varumae

Female Part

Kaadhal raja ondrai koduthaal

Innondril uyir varumae

Unnai konjam vittu koduthaal

Kaadhalil sugam varumae

Asthamanam ellam nirandharam alla

Merkil vidhaithaal kizhakkinil mulaikum

Female Part

Nenjae nenjae

Nenjae nenjae ….ae…nenjae nenjae

தமிழ்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : நெஞ்சே நெஞ்சே

மறந்துவிடு நினைவினை

கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே

உறங்கிவிடு நிஜங்களை

துறந்துவிடு

பெண் : கண்களை

விற்றுதான் ஓவியமா

வெந்நீரில் மீன்கள்

தூங்குமா கண்ணீரில்

காதல் வாழுமா

ஆண் : நெஞ்சே நெஞ்சே

மறந்துவிடு நினைவினை

கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே

உறங்கிவிடு நிஜங்களை

துறந்துவிடு

பெண் : ஆஹா ஆஆ

ஆஹா ஆஆ

ஆண் : பெண்ணே பெண்ணே

உன் வளையல் எனக்கொரு

விளங்கல்லவோ காற்றுக்கு

சிறை என்னவோ

ஆண் : தன்மானத்தின்

தலையை விற்று காதலில்

வாழ் வாங்கவோ கண் மூடி

நான் வாழவோ

ஆண் : உன்னை எண்ணி

முள் விரித்து படுக்கவும்

பழகிக்கொண்டேன் என்னில்

யாரும் கல் எறிந்தால்

சிரிக்கவும் பழகிக்கொண்டேன்

ஆண் : உள்ளத்தை

மறைத்தேன் உயிர்வலி

பொறுத்தேனே சுயத்தை

எதுவோ சுட்டதடி வந்தேன்

பெண் : நெஞ்சே நெஞ்சே

நெறுங்கிவிடு நிகழ்ந்ததை

மறந்துவிடு நெஞ்சே நெஞ்சே

நெகிழ்ந்துவிடு நிஜங்களில்

கலந்துவிடு

பெண் : கட்டி வைத்த

காற்றே வந்துவிடு

கைகள் ரெண்டை

ஏந்தினேன் காதல்

பிச்சை கேட்கிறேன்

ஹான்

பெண் : நெஞ்சே நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே

பெண் : அன்பே அன்பே

நீ பிரிந்தால் கண்களில்

மழை வருமே காற்று

எனை கை விடுமே

பெண் : விதை அழித்து

செடி வருமே சிற்பிகள்

உடைத்த பின்னே

முத்துக்கள் கைவருமே

பெண் : காதல் ராஜா

ஒன்றை கொடுத்தால்

இன்னொன்றில் உயிர்

வருமே உன்னை கொஞ்சம்

விட்டுக் கொடுத்தால் காதலில்

சுகம் வருமே அஸ்தமனம்

எல்லாம் நிரந்தரம் அல்ல

மேற்கில் விதைத்தால்

கிழக்கினில் முளைக்கும்

பெண் : நெஞ்சே நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே

Song information

Singers: Sadhana Sargam and K. J. Yesudas

Music by: A. R. Rahman

Release information: From Ratchagan (1997) · Lyricist: Vairamuthu

Explore this song