Roman script

Singer :  A. R. Rahman

Music by : A. R. Rahman

Male Part

Aayiram sooriyan suttaalum

Karunaiyin varnam karaindhaalum

Vaan varai adharmam aandaalum

Manidhan anbai marandhaalum

Valiyaal un uyir thaeindhaalum

Un kaadhal azhiyaadhae

Male Part

Nenjae ezhu… nenjae ezhu…

Nenjae ezhu… nenjae ezhu…

Nenjae ezhu… nenjae ezhu…

Kaadhal endrum azhivadhillai

Male Part

Iruvar vaanam ver endraalum

Un nenjinil ninaivugal azhindhaalum

Paruvangal uruvam maarinaalum

Kuzhandhai sirikka marandhaalum

Iyarkaiyin vidhi thadam purandaalum

Un kaadhal azhiyaadhae

Male Part

Nenjae ezhu… nenjae ezhu…

Nenjae ezhu… nenjae ezhu…

Nenjae ezhu… nenjae ezhu…

Kaadhal endrum azhivadhillai

Male Part

Anjaadhae thunjaadhae

Ini endrum illai vedhanai

Pudhidhaai pirappaai

Vazhi engum un mun poo mazhai

Ennaalum un kaadhal

Idhu vaazhum sathiyamae

Tholaiyaadhae endha irulilum

Maraiyaadhae…ae…ae…ae….

Male Part

Nenjae ezhu… nenjae ezhu…

Nenjae ezhu… nenjae ezhu…

Nenjae ezhu… nenjae ezhu…

Kaadhal endrum azhivadhillai

Male Part

Aayiram sooriyan suttaalum

Karunaiyin varnam karaindhaalum

Vaan varai adharmam aandaalum

Manidhan anbai marandhaalum

Valiyaal un uyir thaeindhaalum

Un kaadhal azhiyaadhae

Male Part

Nenjae ezhu… nenjae ezhu…

Nenjae ezhu… nenjae ezhu…

Nenjae ezhu… nenjae ezhu…

Kaadhal endrum azhivadhillai

தமிழ்

பாடகர் : ஏ. ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ஆயிரம் சூரியன் சுட்டாலும்

கருணையின் வர்ணம் கரைந்தாலும்

வான்வரை அதர்மம் ஆண்டாலும்

மனிதன் அன்பை மறந்தாலும்

வலியால் உன் உயிர் தேய்ந்தாலும்

உன் காதல் அழியாதே....

ஆண் : நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

காதல் என்றும் அழிவதில்லை...

ஆண் : இருவர் வானம் வேறென்றாலும்

உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்

பருவங்கள் உருவம் மாறினாலும்

குழந்தை சிரிக்க மறந்தாலும்

இயற்கையில் விதித் தடம் புரண்டாலும்

உன் காதல் அழியாதே...

ஆண் : நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

காதல் என்றும் அழிவதில்லை...

ஆண் : அஞ்சாதே துஞ்சாதே

இனி என்றும் இல்லை வேதனை

புதிதாய் பிறப்பாய்

வழியெங்கும் உன்முன் பூமழை

எந்நாளும் உன் காதல்

இது வாழும் சத்தியமே

தொலையாதே எந்த இருளிலும்

மறையாதே.....ஏ....ஏ......ஏ.....

ஆண் : நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

காதல் என்றும் அழிவதில்லை...

ஆண் : ஆயிரம் சூரியன் சுட்டாலும்

கருணையின் வர்ணம் கரைந்தாலும்

வான்வரை அதர்மம் ஆண்டாலும்

மனிதன் அன்பை மறந்தாலும்

வலியால் உன் உயிர் தேய்ந்தாலும்

உன் காதல் அழியாதே....

ஆண் : நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

நெஞ்சே எழு......நெஞ்சே எழு....

காதல் என்றும் அழிவதில்லை...

Song information

Singer: A. R. Rahman

Music by: A. R. Rahman

Release information: From Maryan (2013) · Lyricist: Kutti Revathy, A.R. Rahman

Explore this song