Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Neeyae sollu engae endru

Angae naan varavo

Neeyae sollu engae endru

Angae naan varavo

Female Part

Aasaiyundu nenjil

Acham undu kannil

Vetkkam vittu naan sollavo

Female Part

Neeyae sollu engae endru

Angae naan varavo

Female Part

Unnaiththaan manaththaal ninaiththaen

Neeyennai thodaththaan udal naan silirthaen

Unnaiththaan manaththaal ninaiththaen

Neeyennai thodaththaan udal naan silirthaen

Male Part

Kattu kaavalai meeriya kadhali ullam thudikka

Vatta poovizhi thaamarai vaavena ennai azhaikka

Kattu kaavalai meeriya kadhali ullam thudikka

Vatta poovizhi thaamarai vaavena ennai azhaikka

Female Part

Neeyae sollu engae endru

Angae naan varavo

Male Part

Pani thoongum malar ondru vanthatho

Female : Naanunthan sontham yaar konja koodum

Yaenintha santhegamo

Male Part

Ennenna inbam undu

Female : Adhai pen solla koodaathindru

Male : Ennenna inbam undu

Female : Adhai pen solla koodaathindru

Female Part

Neeyae sollu engae endru

Angae naan varavo

Male Part

Palliyarai kolla varum

Pulli mayil punnagaiyil

Minnuvathu enna kalaiyo

Female : Nooru kodi paavamo

Male Part

Gangaiyena pongi varum

Kattazhagai thottu kondu

Konjuvathil enna sugamo

Female : Thaagam yaavum theerumo

Male Part

Adaiyaala chinnangal

Edhirpaarkkum kannangal

Female : Kidaigindra neraththil

Inikattum nenjangal

Male Part

Neeyae sollu engae endru

Angae naan varavo

Female : Aasaiyundu nenjil

Acham undu kannil

Vetkkam vittu naan sollavo…..oo…..

Male : Laalaalalaa

Female : Laalalalaalaa…..

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நீயே சொல்லு எங்கே என்று

அங்கே நான் வரவோ.....

நீயே சொல்லு எங்கே என்று

அங்கே நான் வரவோ.....

பெண் : ஆசையுண்டு நெஞ்சில்

அச்சம் உண்டு கண்ணில்

வெட்கம் விட்டு நான் சொல்லவோ

பெண் : நீயே சொல்லு எங்கே என்று

அங்கே நான் வரவோ.....

பெண் : உனைத்தான் மனத்தால் நினைத்தேன்

நீயென்னை தொடத்தான் உடல் நான் சிலிர்த்தேன்

உனைத்தான் மனத்தால் நினைத்தேன்

நீயென்னை தொடத்தான் உடல் நான் சிலிர்த்தேன்

ஆண் : கட்டுக் காவலை மீறிய காதலி உள்ளம் துடிக்க

வட்ட பூவிழி தாமரை வாவென என்னை அழைக்க

கட்டுக் காவலை மீறிய காதலி உள்ளம் துடிக்க

வட்ட பூவிழி தாமரை வாவென என்னை அழைக்க

பெண் : நீயே சொல்லு எங்கே என்று

அங்கே நான் வரவோ.....

ஆண் : பனித் தூங்கும் மலர் ஒன்று வந்ததோ

பெண் : நானுந்தன் சொந்தம் யார் கொஞ்ச கூடும்

ஏனிந்த சந்தேகமோ

ஆண் : என்னென்ன இன்பம் உண்டு

பெண் : அதை பெண் சொல்லக் கூடாதின்று.....

ஆண் : என்னென்ன இன்பம் உண்டு

பெண் : அதை பெண் சொல்லக் கூடாதின்று.....

ஆண் : நீயே சொல்லு எங்கே என்று

அங்கே நான் வரவோ.....

ஆண் : பள்ளியறை கொள்ள வரும்

புள்ளி மயில் புன்னகையில்

மின்னுவது என்ன கலையோ

பெண் : நூறு கோடி பாவமோ...

ஆண் : கங்கையென பொங்கி வரும்

கட்டழகை தொட்டுக் கொண்டு

கொஞ்சுவதில் என்ன சுகமோ

பெண் : தாகம் யாவும் தீருமோ

ஆண் : அடையாளச் சின்னங்கள்

எதிர்ப்பார்க்கும் கன்னங்கள்

பெண் : கிடைக்கின்ற நேரத்தில்

இனிக்கட்டும் நெஞ்சங்கள்...

ஆண் : நீயே சொல்லு எங்கே என்று

அங்கே நான் வரவோ.....

பெண் : ஆசையுண்டு நெஞ்சில்

அச்சம் உண்டு கண்ணில்

வெட்கம் விட்டு நான் சொல்லவோ...ஓ.....

ஆண் : லாலாலலா....

பெண் : லாலலலாலா....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Puguntha Veedu (1972) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song