Roman script

Singers : Shoba Chandrasekhar and P. Susheela

Music by : M. S. Viswanathan

Female Part

Needhaanae magaraani niramenna maruthaani

Meal naattil yuvaraani keezh naattil kalaivaani

Un pattaadai thottaada pattaththu raasaakkaal

Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa

Female Part

Needhaanae magaraani niramenna maruthaani

Female Part

Ezhunthu virinthu sivantha kozhunthu nee nee nee

Irunthu magizhnthu virunthu arunthu nee nee nee

Vaazhththinaan manthiri vaazha vaa sundhari

Engal oor manthiri raagavan maadhiri

Female Part

Anbodu panbodu kannaana karpodu

Vaazhgindra thennaadu

Ennaalum ponnaadu paar paar paar

Female Part

Needhaanae magaraani niramenna maruthaani

Meal naattil yuvaraani keezh naattil kalaivaani

Un pattaadai thottaada pattaththu raasaakkaal

Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa

Female Part

Aaa…..aa….aa…parukaatha pazhachchaaru

Udhattil irunthu pozhiinthu vazhinth vanthathae…

Imaikkaatha vizhi kolam

Nilavai pizhinthu velichcham eduththu thanthathae…

Female Part

Madhu paanai adhai thaangi mangai vanthaalae

Bothai vanthathae

Un kaaladi adhu poovadi nadakka nadakka

Nilamum kooda sivanthu ponathae

Female Part

Naadu vittu vidu vantha naagareega pennae

Un koondhal mattum yaelam vittaal

Nooru kodi pennae

Female Part

Needhaanae magaraani niramenna maruthaani…..ee..

Female Part

Mayakkum sarakku unakku irukku vaa vaa vaa

Un puruva suzhippil paruvam sezhikka vaa vaa vaa

Female Part

Kaaviya raniyae kangalae un palam

Paavai un kottaiyil paarvaiyae sambalam

Nee thanneerai thottaalum panneerin vaasangal

Undaagum undaagum mul kooda sendaagum vaa vaa vaa

Female Part

Needhaanae magaraani niramenna maruthaani

Meal naattil yuvaraani keezh naattil kalaivaani

Un pattaadai thottaada pattaththu raasaakkaal

Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa

தமிழ்

பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி

மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி

உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள்

கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா

பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி....

பெண் : எழுந்து விரிந்து சிவந்த கொழுந்து நீ நீ நீ

இருந்து மகிழ்ந்து விருந்து அருந்து நீ நீ நீ

வாழ்த்தினான் மந்திரி வாழ வா சுந்தரி

எங்கள் ஊர் மந்திரி ராகவன் மாதிரி

பெண் : அன்போடு பண்போடு கண்ணான கற்போடு

வாழ்கின்ற தென்னாடு

எந்நாளும் பொன்னாடு பார் பார் பார்

பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி

மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி

உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள்

கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா

பெண் : ஆஅ......ஆ.....ஆ...பருகாத பழச்சாறு

உதட்டில் இருந்து பொழிந்து வழிந்து வந்ததே....

இமைக்காத விழிக் கோலம்

நிலவை பிழிந்து வெளிச்சம் எடுத்து தந்ததே....

பெண் : மதுப் பானை அதை தாங்கி மங்கை வந்தாளே

போதை வந்ததே

உன் காலடி அது பூவடி நடக்க நடக்க

நிலமும் கூட சிவந்து போனதே

பெண் : நாடு விட்டு நாடு வந்த நாகரீக பெண்ணே

உன் கூந்தல் மட்டும் ஏலம் விட்டால்

நூறு கோடி பொன்னே

பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி.....ஈ....

பெண் : மயக்கும் சரக்கு உனக்கு இருக்கு வா வா வா

உன் புருவ சுழிப்பில் பருவம் செழிக்க வா வா வா

பெண் : காவிய ராணியே கண்களே உன் பலம்

பாவை உன் கோட்டையில் பார்வையே சம்பளம்

நீ தண்ணீரைத் தொட்டாலும் பன்னீரின் வாசங்கள்

உண்டாகும் உண்டாகும் முள் கூட செண்டாகும் வா வா வா

பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி

மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி

உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள்

கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா

Song information

Singers: Shoba Chandrasekhar and P. Susheela

Music by: M. S. Viswanathan

Release information: From Neethikku Thandanai (1987) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song