Roman script
Singers : Shoba Chandrasekhar and P. Susheela Music by : M. S. Viswanathan Female Part Needhaanae magaraani niramenna maruthaani Meal naattil yuvaraani keezh naattil kalaivaani Un pattaadai thottaada pattaththu raasaakkaal Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa Female Part Needhaanae magaraani niramenna maruthaani Female Part Ezhunthu virinthu sivantha kozhunthu nee nee nee Irunthu magizhnthu virunthu arunthu nee nee nee Vaazhththinaan manthiri vaazha vaa sundhari Engal oor manthiri raagavan maadhiri Female Part Anbodu panbodu kannaana karpodu Vaazhgindra thennaadu Ennaalum ponnaadu paar paar paar Female Part Needhaanae magaraani niramenna maruthaani Meal naattil yuvaraani keezh naattil kalaivaani Un pattaadai thottaada pattaththu raasaakkaal Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa Female Part Aaa…..aa….aa…parukaatha pazhachchaaru Udhattil irunthu pozhiinthu vazhinth vanthathae…
Imaikkaatha vizhi kolam Nilavai pizhinthu velichcham eduththu thanthathae… Female Part Madhu paanai adhai thaangi mangai vanthaalae Bothai vanthathae Un kaaladi adhu poovadi nadakka nadakka Nilamum kooda sivanthu ponathae Female Part Naadu vittu vidu vantha naagareega pennae Un koondhal mattum yaelam vittaal Nooru kodi pennae Female Part Needhaanae magaraani niramenna maruthaani…..ee.. Female Part Mayakkum sarakku unakku irukku vaa vaa vaa Un puruva suzhippil paruvam sezhikka vaa vaa vaa Female Part Kaaviya raniyae kangalae un palam Paavai un kottaiyil paarvaiyae sambalam Nee thanneerai thottaalum panneerin vaasangal Undaagum undaagum mul kooda sendaagum vaa vaa vaa Female Part Needhaanae magaraani niramenna maruthaani Meal naattil yuvaraani keezh naattil kalaivaani Un pattaadai thottaada pattaththu raasaakkaal Kottaavi vittaalum kittathu kittaathu vaa vaa vaa
தமிழ்
பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி.... பெண் : எழுந்து விரிந்து சிவந்த கொழுந்து நீ நீ நீ இருந்து மகிழ்ந்து விருந்து அருந்து நீ நீ நீ வாழ்த்தினான் மந்திரி வாழ வா சுந்தரி எங்கள் ஊர் மந்திரி ராகவன் மாதிரி பெண் : அன்போடு பண்போடு கண்ணான கற்போடு வாழ்கின்ற தென்னாடு எந்நாளும் பொன்னாடு பார் பார் பார் பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா பெண் : ஆஅ......ஆ.....ஆ...பருகாத பழச்சாறு உதட்டில் இருந்து பொழிந்து வழிந்து வந்ததே.... இமைக்காத விழிக் கோலம் நிலவை பிழிந்து வெளிச்சம் எடுத்து தந்ததே.... பெண் : மதுப் பானை அதை தாங்கி மங்கை வந்தாளே போதை வந்ததே உன் காலடி அது பூவடி நடக்க நடக்க நிலமும் கூட சிவந்து போனதே பெண் : நாடு விட்டு நாடு வந்த நாகரீக பெண்ணே உன் கூந்தல் மட்டும் ஏலம் விட்டால் நூறு கோடி பொன்னே பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி.....ஈ.... பெண் : மயக்கும் சரக்கு உனக்கு இருக்கு வா வா வா உன் புருவ சுழிப்பில் பருவம் செழிக்க வா வா வா பெண் : காவிய ராணியே கண்களே உன் பலம் பாவை உன் கோட்டையில் பார்வையே சம்பளம் நீ தண்ணீரைத் தொட்டாலும் பன்னீரின் வாசங்கள் உண்டாகும் உண்டாகும் முள் கூட செண்டாகும் வா வா வா பெண் : நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா
Song information
Singers: Shoba Chandrasekhar and P. Susheela
Music by: M. S. Viswanathan
Release information: From Neethikku Thandanai (1987) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: Shoba Chandrasekhar and P. Susheela
- Film / album: Neethikku Thandanai
- Composer: M. S. Viswanathan