Roman script

Singer : Jeyachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Neeril oru thamarai thamaraiyil poovidhazh

Poovidhazhil punnagai punnagaiyil ennavo

Neeril oru thamarai thamaraiyil poovidhazh

Poovidhazhil punnagai punnagaiyil ennavo

Male Part

Veettiloru oviyam oviyaththil penn mugam

Veettiloru oviyam oviyaththil penn mugam

Penn mugaththil sinthanai sinthanaigal yaar vasam

Penn mugaththil sinthanai sinthanaigal yaar vasam

Male Part

: Chiththiraththai parththathum muththamida odinaen

Muththamida pogaiyil chiththiraththai thedinaen

Male Part

Neeril oru thamarai thamaraiyil poovidhazh

Poovidhazhil punnagai punnagaiyil ennavo

Male Part

Netru sonna vaarththaigal neela vizhi paarvaigal

Netru sonna vaarththaigal neela vizhi paarvaigal

Ootty vaiththa aasaigal un sirippin paashaigal

Ootty vaiththa aasaigal un sirippin paashaigal

Male Part

Kadhaliththa nypagam kadaisi varai pogumo

Kooda vantha naatkalai marappathenna niyaayamo

Male Part

Neeril oru thamarai thamaraiyil poovidhazh

Poovidhazhil punnagai punnagaiyil ennavo

Male Part

Paattu ondru paadinean paadiyathu kettatho

Paattu ondru paadinean paadiyathu kettatho

Ketta kural vaadumo vaattuvathu niyaayamo

Ketta kural vaadumo vaattuvathu niyaayamo

Male Part

Paadhai pala maaralaam maariyathu seralaam

Saernthu vara enninaen enniyathu paavamo

Male Part

Neeril oru thamarai thamaraiyil poovidhazh

Poovidhazhil punnagai punnagaiyil ennavo

தமிழ்

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்

பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ....

நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்

பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ....

ஆண் : வீட்டிலொரு ஓவியம் ஓவியத்தில் பெண் முகம்

வீட்டிலொரு ஓவியம் ஓவியத்தில் பெண் முகம்

பெண் முகத்தில் சிந்தனை சிந்தனைகள் யார் வசம்

பெண் முகத்தில் சிந்தனை சிந்தனைகள் யார் வசம்

ஆண் : சித்திரத்தை பார்த்ததும் முத்தமிட ஓடினேன்

முத்தமிட போகையில் சித்திரத்தை தேடினேன்....

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்

பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ....

ஆண் : நேற்று சொன்ன வார்த்தைகள் நீல விழிப் பார்வைகள்

நேற்று சொன்ன வார்த்தைகள் நீல விழிப் பார்வைகள்

ஊட்டி வைத்த ஆசைகள் உன் சிரிப்பின் பாஷைகள்

ஊட்டி வைத்த ஆசைகள் உன் சிரிப்பின் பாஷைகள்

ஆண் : காதலித்த ஞாபகம் கடைசி வரை போகுமோ

கூட வந்த நாட்களை மறப்பதென்ன நியாயமோ

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்

பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ....

ஆண் : பாட்டு ஒன்று பாடினேன் பாடியது கேட்டதோ

பாட்டு ஒன்று பாடினேன் பாடியது கேட்டதோ

கேட்ட குரல் வாடுமோ வாட்டுவதும் நியாயமோ

கேட்ட குரல் வாடுமோ வாட்டுவதும் நியாயமோ

ஆண் : பாதை பல மாறலாம் மாறியது சேரலாம்

சேர்ந்து வர எண்ணினேன் எண்ணியது பாவமோ......

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்

பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ....

Song information

Singer: Jeyachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Nenjathai Allitha (1984) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song