Roman script
Needhikku Tholvi Nizhalanatho Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by Seerkazhi Govindarajan and Chorus and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan. Singers : Seerkazhi Govindarajan and Chorus Music Director : Ghantasala Lyricist : Kuyilan Male Part Nedhikku tholvi nizhalaanadhoo Neriyizhandha vanjanai munn thalai thazhndhadhoo Chorus : Haa..aaa..aaa Male Part Vanjanaiyaale sagalamum thottrae Vaakkai kakka vendi Andhoo vanathu kekkindraarae Male Part Vanjanaiyaale sagalamum thottrae Vaakkai kakka vendi Andhoo vanathu kekkindraarae Male Part Vidhi vazhi katta dharumam pinn thodara Vizhipada ulagam eriyumendranji Thalai kunithadhaegum dharman ivane Chorus : Andhoo vanathu kekkindraanae Male Part Sabaiyil seidha sabadham mudikka Samayam ennaal varumena enni Kumaridum erimalaiyaana beeman Chorus : Andhoo vanathu kekkindraanae Male Part Theemaiyin uruvaam kaurava saenaiyai Seerum than kanaiyaal maaippadhu endrae Urudhiyum kondi paarthathan sendraan Male Part Vanjanaiyaale sagalamum thottrae Vaakkai kakka vendi Andhoo vanathu kekkindraarae Male Part Ethanai yugamoo kandathu ulagam Evarukkum illai unnilai thaayae Ethanai yugamoo kandathu ulagam Evarukkum illai unnilai thaayae Boomiyai poale poruthirunthaayae Chorus : Haa..aaa..aaa
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : குயிலன் ஆண் : நீதிக்குத் தோல்வி நிழலானதோ நெறியிழந்த வஞ்சனை முன் தலை தாழ்ந்ததோ குழு : ஹா..ஆஆ ..ஆ ஆண் : வஞ்சனையாலே சகலமும் தோற்றே வாக்கைக் காக்க வேண்டி அந்தோ வனத்துக் கேகின்றாரே.. ஆண் : வஞ்சனையாலே சகலமும் தோற்றே வாக்கைக் காக்க வேண்டி அந்தோ வனத்துக் கேகின்றாரே.. ஆண் : விதி வழி காட்ட தருமம் பின் தொடர விழிபட உலகம் எரியுமென்றஞ்சி தலை குனிந்தேகும் தர்மன் இவனே குழு : அந்தோ வனத்துக் கேகின்றானே ஆண் : சபையில் செய்த சபதம் முடிக்க சமயம் எந்நாள் வருமென எண்ணி குமுறிடும் எரிமலையான பீமன் குழு : அந்தோ வனத்துக் கேகின்றானே ஆண் : தீமையின் உருவாம் கௌரவ சேனையை சீறும் தன் கணையால் மாய்ப்பது என்றே உறுதியும் கொண்டு பார்த்தன் சென்றான் ஆண் : வஞ்சனையாலே சகலமும் தோற்றே வாக்கைக் காக்க வேண்டி அந்தோ வனத்துக் கேகின்றாரே.. ஆண் : எத்தனை யுகமோ கண்டது உலகம் எவருக்கும் இல்லை உன்னிலை தாயே எத்தனை யுகமோ கண்டது உலகம் எவருக்கும் இல்லை உன்னிலை தாயே பூமியைப் போலே பொறுத்திருந்தாயே... குழு : ஹா..ஆஆ ..ஆ
Song information
Singers: Seerkazhi Govindarajan and Chorus
Release information: From Pandavar Vanavasam (1961) · Singer: Seerkazhi Govindarajan and Chorus · Lyricist: Kuyilan · Music: Ghantasala
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and Chorus
- Film / album: Pandavar Vanavasam