Roman script

Needhikku Tholvi Nizhalanatho Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by Seerkazhi Govindarajan and Chorus and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.

Singers : Seerkazhi Govindarajan and Chorus

Music Director : Ghantasala

Lyricist : Kuyilan

Male Part

Nedhikku tholvi nizhalaanadhoo

Neriyizhandha vanjanai munn thalai thazhndhadhoo

Chorus : Haa..aaa..aaa

Male Part

Vanjanaiyaale sagalamum thottrae

Vaakkai kakka vendi

Andhoo vanathu kekkindraarae

Male Part

Vanjanaiyaale sagalamum thottrae

Vaakkai kakka vendi

Andhoo vanathu kekkindraarae

Male Part

Vidhi vazhi katta dharumam pinn thodara

Vizhipada ulagam eriyumendranji

Thalai kunithadhaegum dharman ivane

Chorus : Andhoo vanathu kekkindraanae

Male Part

Sabaiyil seidha sabadham mudikka

Samayam ennaal varumena enni

Kumaridum erimalaiyaana beeman

Chorus : Andhoo vanathu kekkindraanae

Male Part

Theemaiyin uruvaam kaurava saenaiyai

Seerum than kanaiyaal maaippadhu endrae

Urudhiyum kondi paarthathan sendraan

Male Part

Vanjanaiyaale sagalamum thottrae

Vaakkai kakka vendi

Andhoo vanathu kekkindraarae

Male Part

Ethanai yugamoo kandathu ulagam

Evarukkum illai unnilai thaayae

Ethanai yugamoo kandathu ulagam

Evarukkum illai unnilai thaayae

Boomiyai poale poruthirunthaayae

Chorus : Haa..aaa..aaa

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : குயிலன்

ஆண் : நீதிக்குத் தோல்வி நிழலானதோ

நெறியிழந்த வஞ்சனை முன் தலை தாழ்ந்ததோ

குழு : ஹா..ஆஆ ..ஆ

ஆண் : வஞ்சனையாலே சகலமும் தோற்றே

வாக்கைக் காக்க வேண்டி

அந்தோ வனத்துக் கேகின்றாரே..

ஆண் : வஞ்சனையாலே சகலமும் தோற்றே

வாக்கைக் காக்க வேண்டி

அந்தோ வனத்துக் கேகின்றாரே..

ஆண் : விதி வழி காட்ட தருமம் பின் தொடர

விழிபட உலகம் எரியுமென்றஞ்சி

தலை குனிந்தேகும் தர்மன் இவனே

குழு : அந்தோ வனத்துக் கேகின்றானே

ஆண் : சபையில் செய்த சபதம் முடிக்க

சமயம் எந்நாள் வருமென எண்ணி

குமுறிடும் எரிமலையான பீமன்

குழு : அந்தோ வனத்துக் கேகின்றானே

ஆண் : தீமையின் உருவாம் கௌரவ சேனையை

சீறும் தன் கணையால் மாய்ப்பது என்றே

உறுதியும் கொண்டு பார்த்தன் சென்றான்

ஆண் : வஞ்சனையாலே சகலமும் தோற்றே

வாக்கைக் காக்க வேண்டி

அந்தோ வனத்துக் கேகின்றாரே..

ஆண் : எத்தனை யுகமோ கண்டது உலகம்

எவருக்கும் இல்லை உன்னிலை தாயே

எத்தனை யுகமோ கண்டது உலகம்

எவருக்கும் இல்லை உன்னிலை தாயே

பூமியைப் போலே பொறுத்திருந்தாயே...

குழு : ஹா..ஆஆ ..ஆ

Song information

Singers: Seerkazhi Govindarajan and Chorus

Release information: From Pandavar Vanavasam (1961) · Singer: Seerkazhi Govindarajan and Chorus · Lyricist: Kuyilan · Music: Ghantasala

Explore this song