Roman script

Singer : Kalyani Menon

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Nee varuvaai ena naan irunthaen

Yaen maranthaai ena naanariyaen

Nee varuvaai ena naan irunthaen

Yaen maranthaai ena naanariyaen

Female Part

Kangal urangavillai imaigal thazhuvavillai

Kavithai ezhutha oru variyum kidaikkavillai

Amaithi izhantha manam edhaiyum

Ninaikkavilai vaaraayo

Female Part

Nee varuvaai ena naan irunthaen

Yaen maranthaai ena naanariyaen

Female Part

Adi devi unthan thozhi

Oru thoodhaanaal indru

Adi devi unthan thozhi

Oru thoodhaanaal indru

Female Part

Iravengae uravengae

Unai kaanbeno endru

Iravengae uravengae

Unai kaanbeno endru

Female Part

Amutha nadhiyil ennai dhinamum nanaiya vittu

Idhazhil maraiththu konda ilamai azhagu chittu

Thanimai mayakkamthanai

Viraivil thanippatharkku vaaraayo

Female Part

Nee varuvaai ena naan irunthaen

Yaen maranthaai ena naanariyaen

Female Part

Oru medai oru thogai

Adhu aadaatho kannae

Oru medai oru thogai

Adhu aadaatho kannae

Female Part

Kuzhal megam tharum raagam

Adhu naadaatho ennai

Kuzhal megam tharum raagam

Adhu naadaatho ennai

Female Part

Sivantha mugaththil oru

Nagaiyai aninthu kondu

Virintha puruvangalil azhagai sumanthu kondu

Enathu madiyil oru pudhiya kavithai solla vaaraayo

Female Part

Nee varuvaai ena naan irunthaen

Yaen maranthaai ena naanariyaen

தமிழ்

பாடகி : கல்யாணி மேனன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

பெண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை

கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை

அமைதி இழந்த மனம் எதையும்

நினக்கவில்லை வாராயோ.....

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

பெண் : அடி தேவி உந்தன் தோழி

ஒரு தூதானாள் இன்று

அடி தேவி உந்தன் தோழி

ஒரு தூதானாள் இன்று

பெண் : இரவெங்கே உறவெங்கே

உனை காண்பேனோ என்று

இரவெங்கே உறவெங்கே

உனை காண்பேனோ என்றும்

பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு

இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு

தனிமை மயக்கம்தனை

விரைவில் தணிப்பதற்கு வாராயோ......

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

பெண் : ஒரு மேடை ஒரு தோகை

அது ஆடாதோ கண்ணே

ஒரு மேடை ஒரு தோகை

அது ஆடாதோ கண்ணே

பெண் : குழல் மேகம் தரும் ராகம்

அது நாடாதோ என்னை

குழல் மேகம் தரும் ராகம்

அது நாடாதோ என்னை

பெண் : சிவந்த முகத்தில் ஒரு

நகையை அணிந்து கொண்டு

விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு

எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல வாராயோ

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்........

Song information

Singer: Kalyani Menon

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Sujatha (1980) · Singer: Kalyani Menon · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song