Roman script

Singer : Hariharan

  Music by : Ilayaraja

Male Part

{ Nee thoongum nerathil

En kangal thoongaadhu } (2)

Kanmaniyae hoo kanmaniyae

Male Part

Kannukul kannaaga

Endrendrum nee vendum

Ennuyire hoo ennuyire

Male Part

Poo ondru un meedhu

Vizhundhaalum thaangaadhu

En nenjam punnaai pogumae ooh oh

Male Part

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Male Part

Aariro aariro aariro

Aariro aariro aariro

Aariro aaraariro

Male Part

Madi meedhu nee irundhaal

Swargangal unmai endru aagaadho

Nodi neram pirindhaalum

Kaalangalum nindru pogaadho

Male Part

Oru moochil iru dhegam

Vaazhvadhu naam andri veraaro

Nam kaadhal vellathil

Naduvae naam irundhaalum

En nenjam dhaagam kolludhae ohooo

Male Part

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Male Part

Kannukul kannaaga

Endrendrum nee vendum

Ennuyire hoo ennuyire

Male Part

Kannodum nenjodum

Uyiraal unnai moodi kondenae

Kanavodum ninaivodum

Neengaamal unnarugil vaazhndhenae

Male Part

Madhi parikum madhi mugamae

Unnoli alaithannil naan irupen

Engae nee sendraalum

Angae naan varuvenae

Manasellam neethaan neethaanae ohooo

Male Part

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Male Part

Poo ondru un meedhu

Vizhundhaalum thaangaadhu

En nenjam punnaai pogumae ooh oh

Male Part

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

{ Kanmaniyae hoo kanmaniyae } (2)

Ennuyire hoo ennuyire

தமிழ்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : இளையராஜா

ஆண் : { நீ தூங்கும்

நேரத்தில் என் கண்கள்

தூங்காது } (2)

கண்மணியே ஹோ

கண்மணியே

ஆண் : கண்ணுக்குள்

கண்ணாக என்றென்றும்

நீ வேண்டும் என் உயிரே

ஹோ என் உயிரே

ஆண் : பூ ஒன்று உன்

மீது விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய்

போகுமே ஓ ஓ

ஆண் : நீ தூங்கும்

நேரத்தில் என் கண்கள்

தூங்காது கண்மணியே

ஹோ கண்மணியே

ஆண் : ஆரிரோ ஆரிரோ

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ

ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ

ஆண் : மடி மீது நீ

இருந்தால் சொர்க்கங்கள்

உண்மை என்று ஆகாதோ

நொடி நேரம் பிரிந்தாலும்

காலங்களும் நின்று போகாதோ

ஆண் : ஒரு மூச்சில் இரு

தேகம் வாழ்வது நாம்

அன்றி வேராரோ நம் காதல்

வெள்ளத்தில் நடுவே நாம்

இருந்தாலும் என் நெஞ்சம்

தாகம் கொல்லுதே ஓஹோ ...

ஆண் : நீ தூங்கும்

நேரத்தில் என் கண்கள்

தூங்காது கண்மணியே

ஹோ கண்மணியே

ஆண் : கண்ணுக்குள்

கண்ணாக என்றென்றும்

நீ வேண்டும் என் உயிரே

ஹோ என் உயிரே

ஆண் : கண்ணோடும்

நெஞ்சோடும் உயிரால்

உன்னை மூடி கொண்டேனே

கனவோடும் நினைவோடும்

நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே

ஆண் : மதி பறிக்கும்

மதி முகமே உன் ஒலி

அலை தன்னில் நானிருப்பேன்

எங்கே நீ சென்றாலும் அங்கே

நான் வருவேனே மனசெல்லாம்

நீதான் நீதானே ஓஹோ ...

ஆண் : நீ தூங்கும்

நேரத்தில் என் கண்கள்

தூங்காது கண்மணியே

ஹோ கண்மணியே

ஆண் : பூ ஒன்று உன்

மீது விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய்

போகுமே ஓ ஓ

ஆண் : நீ தூங்கும்

நேரத்தில் என் கண்கள்

தூங்காது கண்மணியே

ஹோ கண்மணியே

கண்மணியே ஹோ

கண்மணியே என் உயிரே

ஹோ என் உயிரே

Song information

Singer: Hariharan

Music by: Ilayaraja

Release information: From Manasellam (2003) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song