Roman script
Singer : Sadhana Sargam
Music by : Ilayaraja
Female Part
Nee thoongum nerathil
En kangal thoongaadhu
Female Part
Nee thoongum nerathil
En kangal thoongaadhu
Kanmaniyae hoo kanmaniyae
Female Part
Kannukul kannaaga
Endrendrum nee vendum
Ennuyirae hoo ennuyirae
Female Part
Poo ondru un meedhu
Vizhundhaalum thaangaadhu
En nenjam punnaai pogumae ..ae…
Female Part
Nee thoongum nerathil
En kangal thoongaadhu
Kanmaniyae hoo kanmaniyae
Female Part
Ahaaa…aa…aaa…aaa…..
Ahaaa…aa…aaa…aaa…..
Ahaaa…aaa …haaa..aaahaaa…
Female Part
Madi meedhu nee irundhaal
Swargangal unmai endru aagaadho
Nodi neram pirindhaalum
Kaalangalum nindru pogaadho
Female Part
Oru moochil iru dhegam
Vaazhvadhu naam andri veraaro
Nam kaadhal vellathil
Naduvae naam irundhaalum
En nenjam dhaagam kolludhae… ohooo
Female Part
Nee thoongum nerathil
En kangal thoongaadhu
Kanmaniyae hoo kanmaniyae
Female Part
Kannukul kannaaga
Endrendrum nee vendum
Ennuyirae hoo ennuyirae
Female Part
Kannodum nenjodum
Uyiraalae unnai moodi kondenae
Kanavodum ninaivodum
Neengaamal unnarugil vaazhndhenae
Female Part
Madhi parikum madhi mugamae
Unn oli alaithannil naan irupen
Engae nee sendraalum
Angae naan varuvenae
Manasellam neethaan neethaanae…ohooo
Female Part
Nee thoongum nerathil
En kangal thoongaadhu
Kanmaniyae hoo kanmaniyae
Female Part
Poo ondru un meedhu
Vizhundhaalum thaangaadhu
En nenjam punnaai pogumae ..ae….
Female Part
Nee thoongum nerathil
En kangal thoongaadhu
{Kanmaniyae hoo kanmaniyae} (2)
Ennuyirae hoo ennuyiraeதமிழ்
பாடகி : சாதனா சர்கம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே பெண் : கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஹோ என் உயிரே பெண் : பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ...ஏ.. பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே பெண் : அஹா..ஆஆ...ஆஆஅ..... அஹா..ஆஆ...ஆஆஅ..... அஹா..ஆஆ...ஆஆஅ.....ஆஹா..ஆஆ... பெண் : மடி மீது நீ இருந்தால் சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ பெண் : ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாம் அன்றி வேராரோ நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ..ஓஹோ … பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே பெண் : கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஹோ என் உயிரே பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் உயிராலே உன்னை மூடி கொண்டேனே கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே பெண் : மதி பறிக்கும் மதி முகமே உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன் எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே மனசெல்லாம் நீதான் நீதானே ..ஓஹோ … பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே பெண் : பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ..ஏ.. பெண் : நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே கண்மணியே ஹோ கண்மணியே என் உயிரே ஹோ என் உயிரே
Song information
Singer: Sadhana Sargam
Music by: Ilayaraja
Release information: From Manasellam (2003) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Sadhana Sargam
- Film / album: Manasellam
- Composer: Ilayaraja