Roman script

Singer : Sadhana Sargam

Music by : Ilayaraja

Female Part

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Female Part

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female Part

Kannukul kannaaga

Endrendrum nee vendum

Ennuyirae hoo ennuyirae

Female Part

Poo ondru un meedhu

Vizhundhaalum thaangaadhu

En nenjam punnaai pogumae ..ae…

Female Part

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female Part

Ahaaa…aa…aaa…aaa…..

Ahaaa…aa…aaa…aaa…..

Ahaaa…aaa …haaa..aaahaaa…

Female Part

Madi meedhu nee irundhaal

Swargangal unmai endru aagaadho

Nodi neram pirindhaalum

Kaalangalum nindru pogaadho

Female Part

Oru moochil iru dhegam

Vaazhvadhu naam andri veraaro

Nam kaadhal vellathil

Naduvae naam irundhaalum

En nenjam dhaagam kolludhae… ohooo

Female Part

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female Part

Kannukul kannaaga

Endrendrum nee vendum

Ennuyirae hoo ennuyirae

Female Part

Kannodum nenjodum

Uyiraalae unnai moodi kondenae

Kanavodum ninaivodum

Neengaamal unnarugil vaazhndhenae

Female Part

Madhi parikum madhi mugamae

Unn oli alaithannil naan irupen

Engae nee sendraalum

Angae naan varuvenae

Manasellam neethaan neethaanae…ohooo

Female Part

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

Kanmaniyae hoo kanmaniyae

Female Part

Poo ondru un meedhu

Vizhundhaalum thaangaadhu

En nenjam punnaai pogumae ..ae….

Female Part

Nee thoongum nerathil

En kangal thoongaadhu

{Kanmaniyae hoo kanmaniyae} (2)

Ennuyirae hoo ennuyirae

தமிழ்

பாடகி : சாதனா சர்கம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

பெண் : நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண் : கண்ணுக்குள் கண்ணாக

என்றென்றும் நீ வேண்டும்

என் உயிரே ஹோ என் உயிரே

பெண் : பூ ஒன்று உன் மீது

விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ...ஏ..

பெண் : நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண் : அஹா..ஆஆ...ஆஆஅ.....

அஹா..ஆஆ...ஆஆஅ.....

அஹா..ஆஆ...ஆஆஅ.....ஆஹா..ஆஆ...

பெண் : மடி மீது நீ இருந்தால்

சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ

நொடி நேரம் பிரிந்தாலும்

காலங்களும் நின்று போகாதோ

பெண் : ஒரு மூச்சில் இரு தேகம்

வாழ்வது நாம் அன்றி வேராரோ

நம் காதல் வெள்ளத்தில்

நடுவே நாம் இருந்தாலும்

என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ..ஓஹோ …

பெண் : நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண் : கண்ணுக்குள் கண்ணாக

என்றென்றும் நீ வேண்டும்

என் உயிரே ஹோ என் உயிரே

பெண் : கண்ணோடும் நெஞ்சோடும்

உயிராலே உன்னை மூடி கொண்டேனே

கனவோடும் நினைவோடும்

நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே

பெண் : மதி பறிக்கும் மதி முகமே

உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்

எங்கே நீ சென்றாலும்

அங்கே நான் வருவேனே

மனசெல்லாம் நீதான் நீதானே ..ஓஹோ …

பெண் : நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

பெண் : பூ ஒன்று உன் மீது

விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ..ஏ..

பெண் : நீ தூங்கும்நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஹோ கண்மணியே

கண்மணியே ஹோ கண்மணியே

என் உயிரே ஹோ என் உயிரே

Song information

Singer: Sadhana Sargam

Music by: Ilayaraja

Release information: From Manasellam (2003) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song