Roman script
Singer : Vijay Yesudas Music by : S. J. Surya Male Part Naan kaanbadhu Ingu unmaiyaa Hey uyirae en uyirae Nee saagaadhiru Male Part Naan vazhvadhae Ingu unmaiyaa En manamae en manamae Nee veezhaadhiru Male Part Enai sutta nilavu poiyaa Enai thotta thendral poiyaa Nee itta mutham poiyaa Pennae nee meiyaa illai poiyaa Male Part Siruoru idhayathai Marupadi marupadi Ulagamae midhithadhadi Valiyilum thuyarilum Kulambiya irudhayam Unakena thudithadhadi Male Part Veezhgayil naan veezhgayil Un kaadhal thaangumadi Neeyumae poi aaginaal En uyirae neengumadi Nee poiyaa Male Part Yaar kettadhu Indha kaadhalai Ye vizhiyae nee avalai Yen kaatinaai Male Part Yaar kettadhu Indha poiyinai En manamae nee enayae Yen emaattrinaai Male Part Aval oodal muluvadhum poiyaa Aval vizhiyin mozhigal poiyaa Aval mutham motham poiyaa Enakaai thudithaalae adhu poiyaa Male Part Kanavugal vilaivadhum Kanavugal kalaivadhum Dhinam dhinam nigalvadhadi Oru yuga ninaivinai Nodiyinil udaipadhu Kodumayin kodumaiyadi Male Part Pillai pol siru pillai pol En nenjam kondirundhen Mullai pol ormullai pol Adhil unnai sumandhirundhen Kilikindren Male Part Kaatrindiyae Ingu vaasamaa Ye malarae yen idhalaal Nee poi pesinaai Male Part Vaan indriyae Ingu thooralaa Ye mugilae yen thuliyaai Ne poi pesinaai Male Part Avalin vizhiyin kanmai unmai Aval idhalin menmai unmai Aval penmai kooda unmai Meiyae poi endraal edhu unmai … Male Part Avalaiyum isaiyaiyum Enadhiru vizhiyena Ulagathai rasithirundhen Vizhigalil pilai illai Ulagamae dhidumena Irundida kulambi nindren Male Part Aimbulan en aimbulan Unnai aiyyam kolludhadi Nenjamo en nenjamo Adhai yetrida marukkudhadi Male Part Edhu unmai ….. Edhu unmai……
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எஸ். ஜே. சூர்யா ஆண் : நான் காண்பது இங்கு உண்மையா ஏ உயிரே என் உயிரே நீ சாகாதிரு ஆண் : நான் வாழ்வதே இங்கு உண்மையா என் மனமே என் மனமே நீ வீழாதிரு ஆண் : எனை சுட்ட நிலவு பொய்யா எனை தொட்ட தென்றல் பொய்யா நீ இட்ட முத்தம் பொய்யா பெண்ணே நீ மெய்யா இல்லை பொய்யா ஆண் : சிறு ஒரு இதயத்தை மறுபடி மறுபடி உலகமே மிதித்ததடி வலியிலும் துயரிலும் குழம்பிய இருதயம் உனக்கென துடித்ததடி ஆண் : வீழ்கையில் நான் வீழ்கையில் உன் காதல் தாங்குமடி நீயுமே பொய்யாகினால் என் உயிரே நீங்குமடி... நீ பொய்யா......... ஆண் : யார் கேட்டது இந்த காதலை ஏ விழியே நீ அவளை ஏன் காட்டினாய் ஆண் : யார் கேட்டது இந்த பொய்யினை.... என் மனமே ..... நீ என்னையே ஏன் ஏமாற்றினாய் ஆண் : அவள் ஊடல் முழுவதும் பொய்யா அவள் விழியின் மொழிகள் பொய்யா அவள் முத்தம் மொத்தம் பொய்யா எனக்காய் துடித்தாளே அது பொய்யா ஆண் : கனவுகள் விளைவதும் கனவுகள் கலைவதும் தினம் தினம் நிகழ்வதடி ஒரு யுக நினைவினை நொடியினில் உடைப்பது கொடுமையின் கொடுமையடி ஆண் : பிள்ளைப்போல் சிறு பிள்ளைப்போல் என் நெஞ்சம் கொண்டிருந்தேன் முள்ளைப்போல் ஒரு முள்ளைப்போல் அதில் உன்னை சுமந்திருந்தேன் கிழிகின்றேன் ஆண் : காற்றின்றியே இங்கு வாசமோ ஏ மலரே ஏன் இதழால் நீ பொய் பேசினாய் ஆண் : வானின்றியே இங்கு தூரலா ஏ முகிலே ஏன் துளியாய் நீ பொய் பேசினாய் ஆண் : அவள் விழியின் கண்மை உண்மை அவள் இதழின் மென்மை உண்மை அவள் பெண்மை கூட உண்மை மெய்யே பொய் என்றால் எது உண்மை ஆண் : அவளையும் இசையையும் எனது இரு விழியென உலகத்தை ரசித்திருந்தேன் விழிகளில் பிழை இல்லை உலகமே திடுமென இருண்டிட குழம்பி நின்றேன் ஆண் : ஐம்புலன் என் ஐம்புலன் உன்னை ஐயம் கொள்ளுதடி நெஞ்சமோ என் நெஞ்சமோ அதை ஏற்றிட மறுக்குதடி ஆண் : எது உண்மை.... எது உண்மை....
Song information
Singer: Vijay Yesudas
Music by: S. J. Surya
Release information: From Isai (2015) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Isai
- Composer: S. J. Surya