Roman script

Singer : Vijay Yesudas

Music by : S. J. Surya

Male Part

Naan kaanbadhu

Ingu unmaiyaa

Hey uyirae en uyirae

Nee saagaadhiru

Male Part

Naan vazhvadhae

Ingu unmaiyaa

En manamae en manamae

Nee veezhaadhiru

Male Part

Enai sutta nilavu poiyaa

Enai thotta thendral poiyaa

Nee itta mutham poiyaa

Pennae nee meiyaa illai poiyaa

Male Part

Siruoru idhayathai

Marupadi marupadi

Ulagamae midhithadhadi

Valiyilum thuyarilum

Kulambiya irudhayam

Unakena thudithadhadi

Male Part

Veezhgayil naan veezhgayil

Un kaadhal thaangumadi

Neeyumae poi aaginaal

En uyirae neengumadi

Nee poiyaa

Male Part

Yaar kettadhu

Indha kaadhalai

Ye vizhiyae nee avalai

Yen kaatinaai

Male Part

Yaar kettadhu

Indha poiyinai

En manamae nee enayae

Yen emaattrinaai

Male Part

Aval oodal muluvadhum poiyaa

Aval vizhiyin mozhigal poiyaa

Aval mutham motham poiyaa

Enakaai thudithaalae adhu poiyaa

Male Part

Kanavugal vilaivadhum

Kanavugal kalaivadhum

Dhinam dhinam nigalvadhadi

Oru yuga ninaivinai

Nodiyinil udaipadhu

Kodumayin kodumaiyadi

Male Part

Pillai pol siru pillai pol

En nenjam kondirundhen

Mullai pol ormullai pol

Adhil unnai sumandhirundhen

Kilikindren

Male Part

Kaatrindiyae

Ingu vaasamaa

Ye malarae yen idhalaal

Nee poi pesinaai

Male Part

Vaan indriyae

Ingu thooralaa

Ye mugilae yen thuliyaai

Ne poi pesinaai

Male Part

Avalin vizhiyin kanmai unmai

Aval idhalin menmai unmai

Aval penmai kooda unmai

Meiyae poi endraal edhu unmai …

Male Part

Avalaiyum isaiyaiyum

Enadhiru vizhiyena

Ulagathai rasithirundhen

Vizhigalil pilai illai

Ulagamae dhidumena

Irundida kulambi nindren

Male Part

Aimbulan en aimbulan

Unnai aiyyam kolludhadi

Nenjamo en nenjamo

Adhai yetrida marukkudhadi

Male Part

Edhu unmai …..

Edhu unmai……

தமிழ்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : எஸ். ஜே. சூர்யா

ஆண் : நான் காண்பது

இங்கு உண்மையா

ஏ உயிரே என் உயிரே

நீ சாகாதிரு

ஆண் : நான் வாழ்வதே

இங்கு உண்மையா

என் மனமே என் மனமே

நீ வீழாதிரு

ஆண் : எனை சுட்ட

நிலவு பொய்யா

எனை தொட்ட

தென்றல் பொய்யா

நீ இட்ட முத்தம் பொய்யா

பெண்ணே நீ மெய்யா

இல்லை பொய்யா

ஆண் : சிறு ஒரு இதயத்தை

மறுபடி மறுபடி

உலகமே மிதித்ததடி

வலியிலும் துயரிலும்

குழம்பிய இருதயம்

உனக்கென துடித்ததடி

ஆண் : வீழ்கையில்

நான் வீழ்கையில்

உன் காதல் தாங்குமடி

நீயுமே பொய்யாகினால்

என் உயிரே நீங்குமடி...

நீ பொய்யா.........

ஆண் : யார் கேட்டது

இந்த காதலை

ஏ விழியே நீ அவளை

ஏன் காட்டினாய்

ஆண் : யார் கேட்டது

இந்த பொய்யினை....

என் மனமே ..... நீ என்னையே

ஏன் ஏமாற்றினாய்

ஆண் : அவள் ஊடல்

முழுவதும் பொய்யா

அவள் விழியின்

மொழிகள் பொய்யா

அவள் முத்தம்

மொத்தம் பொய்யா

எனக்காய் துடித்தாளே

அது பொய்யா

ஆண் : கனவுகள் விளைவதும்

கனவுகள் கலைவதும்

தினம் தினம் நிகழ்வதடி

ஒரு யுக நினைவினை

நொடியினில் உடைப்பது

கொடுமையின் கொடுமையடி

ஆண் : பிள்ளைப்போல்

சிறு பிள்ளைப்போல்

என் நெஞ்சம் கொண்டிருந்தேன்

முள்ளைப்போல்

ஒரு முள்ளைப்போல்

அதில் உன்னை சுமந்திருந்தேன்

கிழிகின்றேன்

ஆண் : காற்றின்றியே

இங்கு வாசமோ

ஏ மலரே ஏன் இதழால்

நீ பொய் பேசினாய்

ஆண் : வானின்றியே

இங்கு தூரலா

ஏ முகிலே ஏன் துளியாய்

நீ பொய் பேசினாய்

ஆண் : அவள் விழியின்

கண்மை உண்மை

அவள் இதழின்

மென்மை உண்மை

அவள் பெண்மை கூட உண்மை

மெய்யே பொய் என்றால்

எது உண்மை

ஆண் : அவளையும் இசையையும்

எனது இரு விழியென

உலகத்தை ரசித்திருந்தேன்

விழிகளில் பிழை இல்லை

உலகமே திடுமென

இருண்டிட குழம்பி நின்றேன்

ஆண் : ஐம்புலன் என் ஐம்புலன்

உன்னை ஐயம் கொள்ளுதடி

நெஞ்சமோ என் நெஞ்சமோ

அதை ஏற்றிட மறுக்குதடி

ஆண் : எது உண்மை....

எது உண்மை....

Song information

Singer: Vijay Yesudas

Music by: S. J. Surya

Release information: From Isai (2015) · Lyricist: Madhan Karky

Explore this song