Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Vishwanathan

Male Part

Haan haa haa haaa aaa

Female : Haa aaa aaa hahaan haaa

Male Part

Nee oru kodi malar koodi uruvaanaval

Ezhil uruvaanaval

Female : Nee palar koodi pugal paada uruvaanavan

En uyiraanavan

Male Part

Nee oru kodi malar koodi uruvaanaval

Ezhil uruvaanaval

Female : Nee palar koodi pugal paada uruvaanavan

En uyiraanavan

Male Part

Uvamaigalaalae thamayanthi azhagai

Pugazh yettrinaan oru pulavan

Uvamaigalaalae thamayanthi azhagai

Pugazh yettrinaan oru pulavan

Female Part

Kavidhaigalaalae thasarathan maganai

Uruvaakkinaan oru kavingan

Kavidhaigalaalae thasarathan maganai

Uruvaakkinaan oru kavingan

Male Part

Uvamaigal ellam uyarndhavai alla

Unmaiyil unnaalae

Female : Kavidhaigal ellam unmaigal alla

Un pugal sonnaalae

Male Part

Nee oru kodi malar koodi uruvaanaval

Ezhil uruvaanaval

Female : Nee palar koodi pugal paada uruvaanavan

En uyiraanavan

Male Part

Iru karai uyarndha poigaiyil annam

Neerada thudikkum nilai kaanbaai

Female : Karaiyinil kaaval irupathai nenjil

Ninaithaale nalamaagum konjam

Male Part

Alai kadal nenjil nadhiyena odi

Sangamam aagattumae

Female : Avasaram enna aruvadai kaalam

Varuvadhai arivaayaooo

Male Part

Nee oru kodi malar koodi uruvaanaval

Ezhil uruvaanaval

Female : Nee palar koodi pugal paada uruvaanavan

En uyiraanavan

தமிழ்

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : .............................

பெண் : ...........................

ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்

எழில் உருவானவள்

பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்

என் உயிரானவன்.......

ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்

எழில் உருவானவள்

பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்

என் உயிரானவன்.......

ஆண் : உவமைகளாலே தமயந்தி அழகை

புகழேற்றினான் ஒரு புலவன்

உவமைகளாலே தமயந்தி அழகை

புகழேற்றினான் ஒரு புலவன்

பெண் : கவிதைகளாலே தசரதன் மகனை

உருவாக்கினான் ஒரு கவிஞன்

கவிதைகளாலே தசரதன் மகனை

உருவாக்கினான் ஒரு கவிஞன்

ஆண் : உவமைகள் எல்லாம் உயர்ந்தவை அல்ல

உண்மையில் உன்னாலே

பெண் : கவிதைகள் எல்லாம் உண்மைகள் அல்ல

உன் புகழ் சொன்னாலே....

ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்

எழில் உருவானவள்

பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்

என் உயிரானவன்.......

ஆண் : இரு கரை உயர்ந்த பொய்கையில் அன்னம்

நீராட துடிக்கும் நிலை காண்பாய்

பெண் : கரையினில் காவல் இருப்பதை நெஞ்சில்

நினைத்தாலே நலமாகும் கொஞ்சம்

ஆண் : அலைக் கடல் நெஞ்சில் நதியென ஓடி

சங்கமம் ஆகட்டுமே

பெண் : அவசரம் என்ன அறுவடை காலம்

வருவதை அறியாயோ.......

ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்

எழில் உருவானவள்

பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்

என் உயிரானவன்.......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: M. S. Vishwanathan

Release information: From Bhama Rukmani (1980) · Lyricist: Muthulingam

Explore this song