Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Nee ninaitha neramellaam Varavendumo Nee edhu kettaalum thara vendumo Female Part Nee ninaitha neramellaam Varavendumo Nee edhu kettaalum thara vendumo Male Part Manjal maeni sugam thekki vaippathum Konja konja adhil paakki vaippathum Manjal maeni sugam thekki vaippathum Konja konja adhil paakki vaippathum Mudivurai illaatha kaaviyamo Mudivurai illaatha kaaviyamo Mudhaliravendraalae naadagamo Female Part Nee ninaitha neramellaam Varavendumo Nee edhu kettaalum thara vendumo Female Part Maalai thantha mannan tholil Muththu pillai thoththi kondatho Male : Maalai mudhal kaalai varai Manjam kandu nenjam poraada Female Part Maalai thantha mannan tholil Muththu pillai thoththi kondatho Male : Maalai mudhal kaalai varai Manjam kandu nenjam poraada Female Part Anjaaru chinnam thanthu Aaraatha kannam rendu Male : Anneram ennaagumo Menmelum punnaagumo Male Part Naan ninaiththa neramellaam Varavendumae Naan edhu kettaalum tharavendumae Male Part Vaanam bhoomi yaavum maarum Vaazhum kadhal naalum maaraathu Female : Devanukkae deviyendru Deivam thantha sontham pogaathu Male Part Vaanam bhoomi yaavum maarum Vaazhum kadhal naalum maaraathu Female : Devanukkae deviyendru Deivam thantha sontham pogaathu Male Part Kannodu un vannamae Kondaadum un ennamae Female : Unnodu en ullamae Pinnodum ennaalumae Female Part Nee ninaitha neramellaam Varavendumo Nee edhu kettaalum thara vendumo Both : Mmmm……mmmmm……
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ..... பெண் : நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ..... ஆண் : மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும் கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும் மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும் கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும் முடிவுரை இல்லாத காவியமோ முடிவுரை இல்லாத காவியமோ முதலிரவென்றாலே நாடகமோ பெண் : நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ.. பெண் : மாலை தந்த மன்னன் தோளில் முத்துப் பிள்ளை தொத்திக் கொண்டதோ ஆண் : மாலை முதல் காலை வரை மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட பெண் : மாலை தந்த மன்னன் தோளில் முத்துப் பிள்ளை தொத்திக் கொண்டதோ ஆண் : மாலை முதல் காலை வரை மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட பெண் : அஞ்சாறு சின்னம் தந்து ஆறாத கன்னம் ரெண்டு ஆண் : அந்நேரம் என்னாகுமோ மென்மேலும் புண்ணாகுமோ ஆண் : நான் நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமே நான் எது கேட்டாலும் தரவேண்டுமே ஆண் : வானம் பூமி யாவும் மாறும் வாழும் காதல் நாளும் மாறாது பெண் : தேவனுக்கே தேவியென்று தெய்வம் தந்த சொந்தம் போகாது ஆண் : வானம் பூமி யாவும் மாறும் வாழும் காதல் நாளும் மாறாது பெண் : தேவனுக்கே தேவியென்று தெய்வம் தந்த சொந்தம் போகாது ஆண் : கண்ணோடு உன் வண்ணமே கொண்டாடும் உன் எண்ணமே பெண் : உன்னோடு என் உள்ளமே பின்னோடும் எந்நாளுமே பெண் : நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ இருவர் : ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Pennai Nambungal (1973) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Pennai Nambungal
- Composer: V. Kumar
- Lyricist: Vaali