Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Nee ninaitha neramellaam

Varavendumo

Nee edhu kettaalum thara vendumo

Female Part

Nee ninaitha neramellaam

Varavendumo

Nee edhu kettaalum thara vendumo

Male Part

Manjal maeni sugam thekki vaippathum

Konja konja adhil paakki vaippathum

Manjal maeni sugam thekki vaippathum

Konja konja adhil paakki vaippathum

Mudivurai illaatha kaaviyamo

Mudivurai illaatha kaaviyamo

Mudhaliravendraalae naadagamo

Female Part

Nee ninaitha neramellaam

Varavendumo

Nee edhu kettaalum thara vendumo

Female Part

Maalai thantha mannan tholil

Muththu pillai thoththi kondatho

Male : Maalai mudhal kaalai varai

Manjam kandu nenjam poraada

Female Part

Maalai thantha mannan tholil

Muththu pillai thoththi kondatho

Male : Maalai mudhal kaalai varai

Manjam kandu nenjam poraada

Female Part

Anjaaru chinnam thanthu

Aaraatha kannam rendu

Male : Anneram ennaagumo

Menmelum punnaagumo

Male Part

Naan ninaiththa neramellaam

Varavendumae

Naan edhu kettaalum tharavendumae

Male Part

Vaanam bhoomi yaavum maarum

Vaazhum kadhal naalum maaraathu

Female : Devanukkae deviyendru

Deivam thantha sontham pogaathu

Male Part

Vaanam bhoomi yaavum maarum

Vaazhum kadhal naalum maaraathu

Female : Devanukkae deviyendru

Deivam thantha sontham pogaathu

Male Part

Kannodu un vannamae

Kondaadum un ennamae

Female : Unnodu en ullamae

Pinnodum ennaalumae

Female Part

Nee ninaitha neramellaam

Varavendumo

Nee edhu kettaalum thara vendumo

Both : Mmmm……mmmmm……

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நீ நினைத்த நேரமெல்லாம்

வரவேண்டுமோ

நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ.....

பெண் : நீ நினைத்த நேரமெல்லாம்

வரவேண்டுமோ

நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ.....

ஆண் : மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்

கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்

மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்

கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்

முடிவுரை இல்லாத காவியமோ

முடிவுரை இல்லாத காவியமோ

முதலிரவென்றாலே நாடகமோ

பெண் : நீ நினைத்த நேரமெல்லாம்

வரவேண்டுமோ

நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ..

பெண் : மாலை தந்த மன்னன் தோளில்

முத்துப் பிள்ளை தொத்திக் கொண்டதோ

ஆண் : மாலை முதல் காலை வரை

மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட

பெண் : மாலை தந்த மன்னன் தோளில்

முத்துப் பிள்ளை தொத்திக் கொண்டதோ

ஆண் : மாலை முதல் காலை வரை

மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட

பெண் : அஞ்சாறு சின்னம் தந்து

ஆறாத கன்னம் ரெண்டு

ஆண் : அந்நேரம் என்னாகுமோ

மென்மேலும் புண்ணாகுமோ

ஆண் : நான் நினைத்த நேரமெல்லாம்

வரவேண்டுமே

நான் எது கேட்டாலும் தரவேண்டுமே

ஆண் : வானம் பூமி யாவும் மாறும்

வாழும் காதல் நாளும் மாறாது

பெண் : தேவனுக்கே தேவியென்று

தெய்வம் தந்த சொந்தம் போகாது

ஆண் : வானம் பூமி யாவும் மாறும்

வாழும் காதல் நாளும் மாறாது

பெண் : தேவனுக்கே தேவியென்று

தெய்வம் தந்த சொந்தம் போகாது

ஆண் : கண்ணோடு உன் வண்ணமே

கொண்டாடும் உன் எண்ணமே

பெண் : உன்னோடு என் உள்ளமே

பின்னோடும் எந்நாளுமே

பெண் : நீ நினைத்த நேரமெல்லாம்

வரவேண்டுமோ

நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ

இருவர் : ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Pennai Nambungal (1973) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song