Roman script

Singers : Hariharan and Madhushree

Music by : Yuvan Shankar Raja

Male Part

Nee nee nee vaa endru

Idhayam kooppidudhae

Nee nee nee thaan endru

Maunam pesiduthae

Kannoram pookkum

Sandhoasa sirippu

Kaiththatti vaazhthum edhir kaalamae

Nagathodu nagam theenda

Naal ellaam poovaaga

Uyar theevil inimel sandhoshamae

Male Part

Nee nee nee vaa endru

Idhayam kooppidudhu

Nee nee nee thaan endru

Maunam pesiyadhu

Female Part

O aasaikku thaal poda

Yaar iruppaaro

Anbukku thadai koora

Aal varuvaaro

Male Part

Sollaamal kollaamal

Aasai vandhadhoo

Solliyum ketkaamal

Kaadhal vandhdhoo

Female Part

Tholil thalai saaithu

Kadhaigal pesum naalil

Poorva jenmathin

Vaarththai varum naavil

Male Part

Ullam ondraanaal

Aanandha kondaattamoo ooo

Male & Female : Nee nee nee vaa endru

Idhayam kooppidudhae

Nee nee nee thaan endru

Maunam pesiduthae

Male Part

O… vetkam thaan

Kaadhalai solli tharumoo

Muththathin kovangal

Nenjai sudumoo

Female Part

Thaalattukkinaiyaana

Paasam ingae

Paaraatta pala kodi

Letter engae

Male Part

Kan imai imaikkaamal

Kaakka vaiththa neram

konjam valikkaamal

Killi iruppom

Female Part

Uyiril uyir serndha

Ulagaalum urchaagamoo

Male & Female : Nee nee nee vaa endru

Idhayam kooppidudhae

Nee nee nee thaan endru

Maunam pesiduthae

Female Part

Kannoram pookkum

Sandhoasa sirippu

Kaiththatti vaazhthum edhir kaalamae

Nagathodu nagam theenda

Naal ellaam poovaaga

Uyar theevil inimel sandhoshamae

Female Part

Nee nee nee vaa endru

Idhayam kooppidudhae

Nee nee nee thaan endru

Maunam pesiyadhae

தமிழ்

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் மதுஸ்ரீ

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : நீ நீ நீ வா என்று

இதயம் கூப்பிடுதே

நீ நீ நீ நீதான் என்று

மவுனம் பேசிடுதே

ஆண் : கண்ணோரம் பூக்கும்

சந்தோஷ சிரிப்பு

கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே

நகத்தோட நகம் தீண்ட

நாளெல்லாம் பூவாக

உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே.....

ஆண் : நீ நீ நீ வா என்று

இதயம் கூப்பிடுதே

நீ நீ நீ நீதான் என்று

மவுனம் பேசிடுதே

பெண் : ஓ ஆசைக்கு தாள் போட

யார் இருப்பாரோ

அன்புக்கு தடை கூற

ஆள் வருவாரோ

ஆண் : சொல்லாமல் கொள்ளாமல்

ஆசை வந்ததோ

சொல்லியும் கேட்காமல்

காதல் வந்ததோ ஓ....

பெண் : தோளில் தலை சாய்த்து

கதைகள் பேசும் நாளில்

பூர்வ ஜென்மத்தின்

வார்த்தை வரும் நாவில்

ஆண் : உள்ளம் ஒன்றானால்

ஆனந்த கொண்டாட்டமோ...ஓ.....

ஆண் மற்றும் பெண் :

நீ நீ நீ வா என்று

இதயம் கூப்பிடுதே

நீ நீ நீ நீதான் என்று

மவுனம் பேசிடுதே

ஆண் : ஓ.....வெட்கம்தான் காதலை

சொல்லித் தருமோ

முத்தத்தின் கோவங்கள்

நெஞ்சை சுடுமோ

பெண் : தாலாட்டுக்

கிளையான பாசமிங்கே

பாராட்ட பல கோடி லெட்டர் எங்கே

ஆண் : கண்ணினை இமைக்காமல்

காக்க வைத்த நேரம்

கொஞ்சம் வலிக்காமல்

கிள்ளி இருப்போம்

பெண் : உயிரில் உயிர் சேர்ந்து

உலகாளும் உற்சாகமோ.....ஓ....

ஆண் மற்றும் பெண் :

நீ நீ நீ வா என்று

இதயம் கூப்பிடுதே

நீ நீ நீ நீதான் என்று

மவுனம் பேசிடுதே

பெண் : கண்ணோரம் பூக்கும்

சந்தோஷ சிரிப்பு

கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே

நகத்தோட நகம் தீண்ட

நாளெல்லாம் பூவாக

உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே

பெண் : நீ நீ நீ வா என்று

இதயம் கூப்பிடுதே

நீ நீ நீ நீதான் என்று

மவுனம் பேசிடுதே

Song information

Singers: Hariharan and Madhushree

Music by: Yuvan Shankar Raja

Release information: From Machakaaran (2007) · Lyricist: Devendran

Explore this song