Roman script
Singers : Hariharan and Madhushree Music by : Yuvan Shankar Raja Male Part Nee nee nee vaa endru Idhayam kooppidudhae Nee nee nee thaan endru Maunam pesiduthae Kannoram pookkum Sandhoasa sirippu Kaiththatti vaazhthum edhir kaalamae Nagathodu nagam theenda Naal ellaam poovaaga Uyar theevil inimel sandhoshamae Male Part Nee nee nee vaa endru Idhayam kooppidudhu Nee nee nee thaan endru Maunam pesiyadhu Female Part O aasaikku thaal poda Yaar iruppaaro Anbukku thadai koora Aal varuvaaro Male Part Sollaamal kollaamal Aasai vandhadhoo Solliyum ketkaamal Kaadhal vandhdhoo Female Part Tholil thalai saaithu Kadhaigal pesum naalil Poorva jenmathin Vaarththai varum naavil Male Part Ullam ondraanaal Aanandha kondaattamoo ooo Male & Female : Nee nee nee vaa endru Idhayam kooppidudhae Nee nee nee thaan endru Maunam pesiduthae Male Part O… vetkam thaan Kaadhalai solli tharumoo Muththathin kovangal Nenjai sudumoo Female Part Thaalattukkinaiyaana Paasam ingae Paaraatta pala kodi Letter engae Male Part Kan imai imaikkaamal Kaakka vaiththa neram konjam valikkaamal Killi iruppom Female Part Uyiril uyir serndha Ulagaalum urchaagamoo Male & Female : Nee nee nee vaa endru Idhayam kooppidudhae Nee nee nee thaan endru Maunam pesiduthae Female Part Kannoram pookkum Sandhoasa sirippu Kaiththatti vaazhthum edhir kaalamae Nagathodu nagam theenda Naal ellaam poovaaga Uyar theevil inimel sandhoshamae Female Part Nee nee nee vaa endru Idhayam kooppidudhae Nee nee nee thaan endru Maunam pesiyadhae
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் மதுஸ்ரீ இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நீ நீ நீ வா என்று இதயம் கூப்பிடுதே நீ நீ நீ நீதான் என்று மவுனம் பேசிடுதே ஆண் : கண்ணோரம் பூக்கும் சந்தோஷ சிரிப்பு கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே நகத்தோட நகம் தீண்ட நாளெல்லாம் பூவாக உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே..... ஆண் : நீ நீ நீ வா என்று இதயம் கூப்பிடுதே நீ நீ நீ நீதான் என்று மவுனம் பேசிடுதே பெண் : ஓ ஆசைக்கு தாள் போட யார் இருப்பாரோ அன்புக்கு தடை கூற ஆள் வருவாரோ ஆண் : சொல்லாமல் கொள்ளாமல் ஆசை வந்ததோ சொல்லியும் கேட்காமல் காதல் வந்ததோ ஓ.... பெண் : தோளில் தலை சாய்த்து கதைகள் பேசும் நாளில் பூர்வ ஜென்மத்தின் வார்த்தை வரும் நாவில் ஆண் : உள்ளம் ஒன்றானால் ஆனந்த கொண்டாட்டமோ...ஓ..... ஆண் மற்றும் பெண் : நீ நீ நீ வா என்று இதயம் கூப்பிடுதே நீ நீ நீ நீதான் என்று மவுனம் பேசிடுதே ஆண் : ஓ.....வெட்கம்தான் காதலை சொல்லித் தருமோ முத்தத்தின் கோவங்கள் நெஞ்சை சுடுமோ பெண் : தாலாட்டுக் கிளையான பாசமிங்கே பாராட்ட பல கோடி லெட்டர் எங்கே ஆண் : கண்ணினை இமைக்காமல் காக்க வைத்த நேரம் கொஞ்சம் வலிக்காமல் கிள்ளி இருப்போம் பெண் : உயிரில் உயிர் சேர்ந்து உலகாளும் உற்சாகமோ.....ஓ.... ஆண் மற்றும் பெண் : நீ நீ நீ வா என்று இதயம் கூப்பிடுதே நீ நீ நீ நீதான் என்று மவுனம் பேசிடுதே பெண் : கண்ணோரம் பூக்கும் சந்தோஷ சிரிப்பு கைத்தட்டி வாழ்த்தும் எதிர்காலமே நகத்தோட நகம் தீண்ட நாளெல்லாம் பூவாக உயிர் தீவில் இனிமேல் சந்தோசமே பெண் : நீ நீ நீ வா என்று இதயம் கூப்பிடுதே நீ நீ நீ நீதான் என்று மவுனம் பேசிடுதே
Song information
Singers: Hariharan and Madhushree
Music by: Yuvan Shankar Raja
Release information: From Machakaaran (2007) · Lyricist: Devendran
Explore this song
- Singer: Hariharan and Madhushree
- Film / album: Machakaaran
- Composer: Yuvan Shankar Raja