Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female Part

Nee megam aanaal enna

Naan thogaiyaana pinnae

Viralaagi isaiththaalenna

Naan veenaiyaana pinnae

Female Part

Nee megam aanaal enna….

Male Part

………………

Male Part

Kalaiyaaga kandaen

Unnai silaiyaaga aanaen kannae

Kalaiyaaga kandaen

Unnai silaiyaaga aanaen kannae

Mazhaiyaaga kandaai ennai

Malaraaga vanthaai kannae

Female Part

Nadamaadum radhamaai vanthaen

Vadam pottu izhuththaai ennai

Nadamaadum radhamaai vanthaen

Vadam pottu izhuththaai ennai

Ezhuthaatha ezhuththaai vantahen

Isai pottu padiththaai ennai….

Male Part

Nee megam aanaal enna

Naan thogaiyaana pinnae

Viralaagi isaiththaalenna

Naan veenaiyaana pinnae

Male Part

Nee megam aanaal enna….

Male Part

Pani naalil anal pol nindru

Mazhai naalil kudaipol vanthu

Pani naalil anal pol nindru

Mazhai naalil kudaipol vanthu

Veyil naalil nadhi pol odi

Vilaiyaadum sugangal kodi

Female Part

Adhikaalai arumpaai thondri

Pagal neram malaraai maari

Adhikaalai arumpaai thondri

Pagal neram malaraai maari

Ilamaalai thendral yaeri

Inaiyaavom vaazhththukoori

Male Part

Nee megam aanaal enna

Naan thogaiyaana pinnae

Viralaagi isaiththaalenna

Naan veenaiyaana pinnae

Male Part

Nee megam aanaal enna….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீ மேகம் ஆனால் என்ன

நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன

நான் வீணையான பின்னே......

பெண் : நீ மேகம் ஆனால் என்ன......

ஆண் : ...............................

ஆண் : கலையாகக் கண்டேன்

உன்னை சிலையாக ஆனேன் கண்ணே

கலையாகக் கண்டேன்

உன்னை சிலையாக ஆனேன் கண்ணே

மழையாக கண்டாய் என்னை

மலராக வந்தாய் கண்ணே

பெண் : நடமாடும் ரதமாய் வந்தேன்

வடம் போட்டு இழுத்தாய் என்னை

நடமாடும் ரதமாய் வந்தேன்

வடம் போட்டு இழுத்தாய் என்னை

எழுதாத எழுத்தாய் வந்தேன்

இசை போட்டு படித்தாய் என்னை........

ஆண் : நீ மேகம் ஆனால் என்ன

நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன

நான் வீணையான பின்னே......

ஆண் : நீ மேகம் ஆனால் என்ன......

ஆண் : பனி நாளில் அனல் போல் நின்று

மழை நாளில் குடைபோல் வந்து

பனி நாளில் அனல் போல் நின்று

மழை நாளில் குடைபோல் வந்து

வெயில் நாளில் நதி போல் ஓடி

விளையாடும் சுகங்கள் கோடி

பெண் : அதிகாலை அரும்பாய் தோன்றி

பகல் நேரம் மலராய் மாறி

அதிகாலை அரும்பாய் தோன்றி

பகல் நேரம் மலராய் மாறி

இளமாலை தென்றல் ஏறி

இணையாவோம் வாழ்த்துக்கூறி......

பெண் : நீ மேகம் ஆனால் என்ன

நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன

நான் வீணையான பின்னே......

பெண் : நீ மேகம் ஆனால் என்ன.....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Thayilla Kuzhandhai (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song