Roman script

Singers : Hariharan and K.S. Chithra

Music by : Vidyasagar

Male Part

{ Nee kaatru naan maram

Enna sonnaalum thalaiyaatuven } (2)

Male Part

Nee mazhai naan boomi

Engu vizhunthaalum yenthi kollven

Nee iravu naan vinmeen

Nee irukum varai thaan naan irupen

Male Part

Nee kaatru naan maram

Enna sonnaalum thalaiyaatuven

Female Part

………………………………

Female Part

Nee alai naan karai

Ennai adithaalum yetru kollven

Male Part

Nee udal naan nizhal

Nee vizha vendam naan vizhuven

Female Part

Nee kizhai naan elai

Unnai ottum varaikum thaan uyirtharipen

Male Part

Nee vizhi naan imai

Unnai serum varaikum naan thudithu irupen

Female Part

Nee swaasam naan thegam

Naan unnai matum uyir thoda anumathipen

Male Part

Nee kaatru naan maram

Enna sonnaalum thalaiyaatuven

Male Part

…………………………….

Male Part

Nee vaanam naan neelam

Unnil naanaai kalanthirupen

Female Part

Nee ennam naan vaarthai

Nee sollum pozhudhae veli paduven

Male Part

Nee veyil naan kuyil

Un varugai paarthuthaan naan isaipen

Female Part

Nee udai naan idai

Unnai urangum pozhuthum naan uduthirupen

Male Part

Nee pagal naan oli

Endrum unnai matum saarndhae naan irupen

Female Part

Nee kaatru naan maram

Enna sonnaalum thalaiyaatuven

Male Part

Nee mazhai naan boomi

Engu vizhunthaalum yenthi kollven

Female Part

Nee iravu naan vinmeen

Nee irukum varai thaan naan irupen

Male Part

Nee kaatru naan maram

Enna sonnaalum thalaiyaatuven

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : { நீ காற்று

நான் மரம் என்ன

சொன்னாலும்

தலையாட்டுவேன் } (2)

ஆண் : நீ மழை நான்

பூமி எங்கு விழுந்தாலும்

ஏந்திக்கொல்வேன்

நீ இரவு நான் விண்மீன்

நீ இருக்கும் வரை தான்

நான் இருப்பேன்

ஆண் : நீ காற்று

நான் மரம் என்ன

சொன்னாலும்

தலையாட்டுவேன்

பெண் : ...........................

பெண் : நீ அலை

நான் கரை என்னை

அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

ஆண் : நீ உடல் நான்

நிழல் நீ விழ வேண்டாம்

நான் விழுவேன்

பெண் : நீ கிளை நான்

இலை உன்னை ஒட்டும்

வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்

ஆண் : நீ விழி நான்

இமை உன்னை சேரும்

வரைக்கும் நான் துடித்து

இருப்பேன்

பெண் : நீ சுவாசம்

நான் தேகம் நான்

உன்னை மட்டும்

உயிர் தொட அனுமதிப்பேன்

ஆண் : நீ காற்று

நான் மரம் என்ன

சொன்னாலும்

தலையாட்டுவேன்

ஆண் : ...........................

ஆண் : நீ வானம் நான்

நீலம் உன்னில் நானாய்

கலந்திருப்பேன்

பெண் : நீ எண்ணம்

நான் வார்த்தை நீ

சொல்லும் பொழுதே

வெளிப்படுவேன்

ஆண் : நீ வெயில்

நான் குயில் உன்

வருகை பார்த்து

தான் நான் இசைப்பேன்

பெண் : நீ உடை நான்

இடை உன்னை உறங்கும்

பொழுதும் நான் உடுத்திருப்பேன்

ஆண் : நீ பகல் நான்

ஒளி என்றும் உன்னை

மட்டும் சார்ந்தே நான்

இருப்பேன்

பெண் : நீ காற்று

நான் மரம் என்ன

சொன்னாலும்

தலையாட்டுவேன்

ஆண் : நீ மழை நான்

பூமி எங்கு விழுந்தாலும்

ஏந்திக்கொல்வேன்

பெண் : நீ இரவு நான்

விண்மீன் நீ இருக்கும்

வரை தான் நான் இருப்பேன்

ஆண் : நீ காற்று

நான் மரம் என்ன

சொன்னாலும்

தலையாட்டுவேன்

Song information

Singers: Hariharan and K.S. Chithra

Music by: Vidyasagar

Release information: From Nilaave Vaa (1998) · Lyricist: Vairamuthu

Explore this song