Roman script
Singers : Hariharan and K.S. Chithra
Music by : Vidyasagar
Male Part
{ Nee kaatru naan maram
Enna sonnaalum thalaiyaatuven } (2)
Male Part
Nee mazhai naan boomi
Engu vizhunthaalum yenthi kollven
Nee iravu naan vinmeen
Nee irukum varai thaan naan irupen
Male Part
Nee kaatru naan maram
Enna sonnaalum thalaiyaatuven
Female Part
………………………………
Female Part
Nee alai naan karai
Ennai adithaalum yetru kollven
Male Part
Nee udal naan nizhal
Nee vizha vendam naan vizhuven
Female Part
Nee kizhai naan elai
Unnai ottum varaikum thaan uyirtharipen
Male Part
Nee vizhi naan imai
Unnai serum varaikum naan thudithu irupen
Female Part
Nee swaasam naan thegam
Naan unnai matum uyir thoda anumathipen
Male Part
Nee kaatru naan maram
Enna sonnaalum thalaiyaatuven
Male Part
…………………………….
Male Part
Nee vaanam naan neelam
Unnil naanaai kalanthirupen
Female Part
Nee ennam naan vaarthai
Nee sollum pozhudhae veli paduven
Male Part
Nee veyil naan kuyil
Un varugai paarthuthaan naan isaipen
Female Part
Nee udai naan idai
Unnai urangum pozhuthum naan uduthirupen
Male Part
Nee pagal naan oli
Endrum unnai matum saarndhae naan irupen
Female Part
Nee kaatru naan maram
Enna sonnaalum thalaiyaatuven
Male Part
Nee mazhai naan boomi
Engu vizhunthaalum yenthi kollven
Female Part
Nee iravu naan vinmeen
Nee irukum varai thaan naan irupen
Male Part
Nee kaatru naan maram
Enna sonnaalum thalaiyaatuvenதமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
ஆண் : { நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன் } (2)
ஆண் : நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான்
நான் இருப்பேன்
ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்
பெண் : ...........................
பெண் : நீ அலை
நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
ஆண் : நீ உடல் நான்
நிழல் நீ விழ வேண்டாம்
நான் விழுவேன்
பெண் : நீ கிளை நான்
இலை உன்னை ஒட்டும்
வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
ஆண் : நீ விழி நான்
இமை உன்னை சேரும்
வரைக்கும் நான் துடித்து
இருப்பேன்
பெண் : நீ சுவாசம்
நான் தேகம் நான்
உன்னை மட்டும்
உயிர் தொட அனுமதிப்பேன்
ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்
ஆண் : ...........................
ஆண் : நீ வானம் நான்
நீலம் உன்னில் நானாய்
கலந்திருப்பேன்
பெண் : நீ எண்ணம்
நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே
வெளிப்படுவேன்
ஆண் : நீ வெயில்
நான் குயில் உன்
வருகை பார்த்து
தான் நான் இசைப்பேன்
பெண் : நீ உடை நான்
இடை உன்னை உறங்கும்
பொழுதும் நான் உடுத்திருப்பேன்
ஆண் : நீ பகல் நான்
ஒளி என்றும் உன்னை
மட்டும் சார்ந்தே நான்
இருப்பேன்
பெண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்
ஆண் : நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்
பெண் : நீ இரவு நான்
விண்மீன் நீ இருக்கும்
வரை தான் நான் இருப்பேன்
ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்Song information
Singers: Hariharan and K.S. Chithra
Music by: Vidyasagar
Release information: From Nilaave Vaa (1998) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan and K.S. Chithra
- Film / album: Nilaave Vaa
- Composer: Vidyasagar