Roman script
Singer : Sunitha Sarathy Music by : G. V. Prakash Kumar Female Part Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae Female Part Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae Female Part Nee odi ponaalum Unnai thedi varuvenae Female Part Theeyai moodi vaiththaal Theriyaamal poi vidumaa Theemaigal kaalai sutrum Paambaai sutriduma Female Part Unmai puthaiththu vaithaal Mannodu poi viduma Ullae urangaamal Oosigal kuththiduma Female Part Un saabam thodarnthiduma En kaalam thodangiduma Female Part Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae Female Part Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae Female Part Nee odi ponaalum Unnai thedi varuvenae Female Part Anbae en perai Azhagendru solvaargal Aanaal enakkendru Uruvam yedhum illai Female Part Mounam endhan mozhi Endraalum koochal varum Manathil ennam thaanae Endrum yuththam tharum Female Part En vaetkai vendriduma Un vaazhkai vendriduma Female Part Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae Female Part Nee dhooramaai ponaalum Un kaaladi nizhalaai varuven Unswaasa kaatrin puyalaaga Unnai thurathi varuvenae
தமிழ்
பாடகி : சுனிதா சாரதி
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பெண் : நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே
பெண் : நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே
பெண் : நீ ஓடி போனாலும்
உன்னை தேடி வருவேனே
பெண் : தீயை மூடி வைத்தால்
தெரியாமல் போய் விடுமா
தீமைகள் காலை சுற்றும்
பாம்பை சுற்றிடுமா
பெண் : உண்மை புதைத்து வைத்தால்
மண்ணோடு போய் விடுமா
உள்ளே உறங்காமல்
ஊசிகள் குத்திடுமா
பெண் : உன் சாபம் தொடர்ந்திடுமா
என் காலம் தொடங்கிடுமா
பெண் : நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே
பெண் : நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே
பெண் : நீ ஓடி போனாலும்
உன்னை தேடி வருவேனே
பெண் : அன்பே என் பெயரை
அழகென்று சொல்வார்கள்
ஆனால் எனக்கென்று
உருவம் ஏதும் இல்லை
பெண் : மௌனம் எந்தன் மொழி
என்றாலும் கூச்சல் வரும்
மனதில் என்னில் தானே
என்றும் யுத்தம் வரும்
பெண் : என் வேட்கை வென்றிடுமா
உன் வாழ்க்கை வென்றிடுமா
பெண் : {நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே} (2)Song information
Singer: Sunitha Sarathy
Music by: G. V. Prakash Kumar
Release information: From Naan Aval Adhu (2007) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Sunitha Sarathy
- Film / album: Naan Aval Adhu
- Composer: G. V. Prakash Kumar