Roman script

Singer : Sunitha Sarathy

Music by : G. V. Prakash Kumar

Female Part

Nee dhooramaai ponaalum

Un kaaladi nizhalaai varuven

Unswaasa kaatrin puyalaaga

Unnai thurathi varuvenae

Female Part

Nee dhooramaai ponaalum

Un kaaladi nizhalaai varuven

Unswaasa kaatrin puyalaaga

Unnai thurathi varuvenae

Female Part

Nee odi ponaalum

Unnai thedi varuvenae

Female Part

Theeyai moodi vaiththaal

Theriyaamal poi vidumaa

Theemaigal kaalai sutrum

Paambaai sutriduma

Female Part

Unmai puthaiththu vaithaal

Mannodu poi viduma

Ullae urangaamal

Oosigal kuththiduma

Female Part

Un saabam thodarnthiduma

En kaalam thodangiduma

Female Part

Nee dhooramaai ponaalum

Un kaaladi nizhalaai varuven

Unswaasa kaatrin puyalaaga

Unnai thurathi varuvenae

Female Part

Nee dhooramaai ponaalum

Un kaaladi nizhalaai varuven

Unswaasa kaatrin puyalaaga

Unnai thurathi varuvenae

Female Part

Nee odi ponaalum

Unnai thedi varuvenae

Female Part

Anbae en perai

Azhagendru solvaargal

Aanaal enakkendru

Uruvam yedhum illai

Female Part

Mounam endhan mozhi

Endraalum koochal varum

Manathil ennam thaanae

Endrum yuththam tharum

Female Part

En vaetkai vendriduma

Un vaazhkai vendriduma

Female Part

Nee dhooramaai ponaalum

Un kaaladi nizhalaai varuven

Unswaasa kaatrin puyalaaga

Unnai thurathi varuvenae

Female Part

Nee dhooramaai ponaalum

Un kaaladi nizhalaai varuven

Unswaasa kaatrin puyalaaga

Unnai thurathi varuvenae

தமிழ்

பாடகி : சுனிதா சாரதி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : நீ தூரமாய் போனாலும்

உன் காலடி நிழலாய் வருவேன்

உன் சுவாசக் காற்றின் புயலாக

உன்னை துரத்தி வருவேனே

பெண் : நீ தூரமாய் போனாலும்

உன் காலடி நிழலாய் வருவேன்

உன் சுவாசக் காற்றின் புயலாக

உன்னை துரத்தி வருவேனே

பெண் : நீ ஓடி போனாலும்

உன்னை தேடி வருவேனே

பெண் : தீயை மூடி வைத்தால்

தெரியாமல் போய் விடுமா

தீமைகள் காலை சுற்றும்

பாம்பை சுற்றிடுமா

பெண் : உண்மை புதைத்து வைத்தால்

மண்ணோடு போய் விடுமா

உள்ளே உறங்காமல்

ஊசிகள் குத்திடுமா

பெண் : உன் சாபம் தொடர்ந்திடுமா

என் காலம் தொடங்கிடுமா

பெண் : நீ தூரமாய் போனாலும்

உன் காலடி நிழலாய் வருவேன்

உன் சுவாசக் காற்றின் புயலாக

உன்னை துரத்தி வருவேனே

பெண் : நீ தூரமாய் போனாலும்

உன் காலடி நிழலாய் வருவேன்

உன் சுவாசக் காற்றின் புயலாக

உன்னை துரத்தி வருவேனே

பெண் : நீ ஓடி போனாலும்

உன்னை தேடி வருவேனே

பெண் : அன்பே என் பெயரை

அழகென்று சொல்வார்கள்

ஆனால் எனக்கென்று

உருவம் ஏதும் இல்லை

பெண் : மௌனம் எந்தன் மொழி

என்றாலும் கூச்சல் வரும்

மனதில் என்னில் தானே

என்றும் யுத்தம் வரும்

பெண் : என் வேட்கை வென்றிடுமா

உன் வாழ்க்கை வென்றிடுமா

பெண் : {நீ தூரமாய் போனாலும்

உன் காலடி நிழலாய் வருவேன்

உன் சுவாசக் காற்றின் புயலாக

உன்னை துரத்தி வருவேனே} (2)

Song information

Singer: Sunitha Sarathy

Music by: G. V. Prakash Kumar

Release information: From Naan Aval Adhu (2007) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song