Roman script

Singer : K. J. Jesudass

Music by : M. S. Viswanathan

Male Part

Nambikkai vaiththuvidu

Nambikkai vaiththuvidu

Nambikkai vaiththuvidu

Dheivanaayagi kai koduppaal

Nalla naal varum kann thirappaal

Male Part

Ambigai enbaval annaiyadi

Nee aval madiyaadum pillaiyadi

Ambiai enbaval annaiyadi

Nee aval madiyaadum pillaiyadi

Male Part

Nambikkai vaiththuvidu

Dheivanaayagi kai koduppaal

Nalla naal varum kann thirappaal

Nalla naal varum kann thirappaal

Male Part

Sokka pon thee vaiththu suttaalum ennaagum

Sobhikkum maenmelum

Sodhikkum neraththil paadikkum nenanal

Saathikkum ennaalum

Male Part

Indru natta vidhai

Naalai nalla maramaagi aayiram poo pookkum

Seiyum thiyaagangalum niyaaya dheepangalum

Sollum paadhaikku kai kaattum

Kannukkul ezhum eeram mellaththaanae theerum

Male Part

Iravuggal yaavum vidinthu vidum

Iravuggal yaavum vidinthu vidum

Ketta kanavugal yaavum kalainthuvidum

Ketta kanavugal yaavum kalainthuvidum

Male Part

Nambikkai vaiththuvidu

Dheivanaayagi kai koduppaal

Nalla naal varum kann thirappaal

Nalla naal varum kann thirappaal

Male Part

Dheivaththin mael unthan paaraththai podammaa

Sogangal thoolaagum

Kallukkul vaazhgindra thaeraikkum sorittu

Kaappaval thaayaagum

Male Part

Kaalam koodum varai kaayam aarum varai

Konjam thaangidu penn maanae

Indru aatti vaippaal pinbu saerthanaippaal

Antha thaayumor pennthaanae

Ammammaa edhirkaalam ennam polaeyaagum

Male Part

Mudivugal yaavum thaai vasamthaan….aa…

Mudivugal yaavum thaai vasamthaan

Seiyum muyarchchigal maaththiram nam vasamthaan

Seiyum muyarchchigal maaththiram nam vasamthaan

Male Part

Nambikkai vaiththuvidu

Dheivanaayagi kai koduppaal

Nalla naal varum kann thirappaal

Nalla naal varum kann thirappaal…..

தமிழ்

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நம்பிக்கை வைத்துவிடு

நம்பிக்கை வைத்துவிடு

நம்பிக்கை வைத்துவிடு

தெய்வநாயகி கைக் கொடுப்பாள்

நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

ஆண் : அம்பிகை என்பவள் அன்னையடி

நீ அவள் மடியாடும் பிள்ளையடி

அம்பிகை என்பவள் அன்னையடி

நீ அவள் மடியாடும் பிள்ளையடி

ஆண் : நம்பிக்கை வைத்துவிடு

தெய்வநாயகி கைக் கொடுப்பாள்

நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

ஆண் : சொக்கப் பொன் தீ வைத்து சுட்டாலும் என்னாகும்

சோபிக்கும் மேன்மேலும்

சோதிக்கும் நேரத்தில் பாதிக்கும் நெஞ்சங்கள்

சாதிக்கும் எந்நாளும்

ஆண் : இன்று நட்ட விதை

நாளை நல்ல மரமாகி ஆயிரம் பூப் பூக்கும்

செய்யும் தியாகங்களும் நியாய தீபங்களும்

செல்லும் பாதைக்கு கைக் காட்டும்

கண்ணுக்குள் எழும் ஈரம் மெல்லத்தானே தீரும்

ஆண் : இரவுகள் யாவும் விடிந்து விடும்.......

இரவுகள் யாவும் விடிந்து விடும்

கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும்

கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும்

ஆண் : நம்பிக்கை வைத்துவிடு

தெய்வநாயகி கைக் கொடுப்பாள்

நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

ஆண் : தெய்வத்தின் மேலுந்தன் பாரத்தை போடம்மா

சோகங்கள் தூளாகும்

கல்லுக்குள் வாழ்கின்ற தேரைக்கும் சோறிட்டு

காப்பவள் தாயாகும்

ஆண் : காலம் கூடும் வரை காயம் ஆறும் வரை

கொஞ்சம் தாங்கிடு பெண் மானே

இன்று ஆட்டி வைப்பாள் பின்பு சேர்த்தணைப்பாள்

அந்த தாயுமோர் பெண்தானே

அம்மம்மா எதிர்காலம் எண்ணம் போலேயாகும்

ஆண் : முடிவுகள் யாவும் தாய் வசம்தான்......ஆ.....

முடிவுகள் யாவும் தாய் வசம்தான்

செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான்

செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான்

ஆண் : நம்பிக்கை வைத்துவிடு

தெய்வநாயகி கைக் கொடுப்பாள்

நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

நல்ல நாள் வரும் கண் திறப்பாள்.....

Song information

Singer: K. J. Jesudass

Music by: M. S. Viswanathan

Release information: From Silambu (1990) · Lyricist: Vaali

Explore this song