Roman script
Singer : K. J. Jesudass Music by : M. S. Viswanathan Male Part Nambikkai vaiththuvidu Nambikkai vaiththuvidu Nambikkai vaiththuvidu Dheivanaayagi kai koduppaal Nalla naal varum kann thirappaal Male Part Ambigai enbaval annaiyadi Nee aval madiyaadum pillaiyadi Ambiai enbaval annaiyadi Nee aval madiyaadum pillaiyadi Male Part Nambikkai vaiththuvidu Dheivanaayagi kai koduppaal Nalla naal varum kann thirappaal Nalla naal varum kann thirappaal Male Part Sokka pon thee vaiththu suttaalum ennaagum Sobhikkum maenmelum Sodhikkum neraththil paadikkum nenanal Saathikkum ennaalum Male Part Indru natta vidhai Naalai nalla maramaagi aayiram poo pookkum Seiyum thiyaagangalum niyaaya dheepangalum Sollum paadhaikku kai kaattum Kannukkul ezhum eeram mellaththaanae theerum Male Part Iravuggal yaavum vidinthu vidum Iravuggal yaavum vidinthu vidum Ketta kanavugal yaavum kalainthuvidum Ketta kanavugal yaavum kalainthuvidum Male Part Nambikkai vaiththuvidu Dheivanaayagi kai koduppaal Nalla naal varum kann thirappaal Nalla naal varum kann thirappaal Male Part Dheivaththin mael unthan paaraththai podammaa Sogangal thoolaagum Kallukkul vaazhgindra thaeraikkum sorittu Kaappaval thaayaagum Male Part Kaalam koodum varai kaayam aarum varai Konjam thaangidu penn maanae Indru aatti vaippaal pinbu saerthanaippaal Antha thaayumor pennthaanae Ammammaa edhirkaalam ennam polaeyaagum Male Part Mudivugal yaavum thaai vasamthaan….aa… Mudivugal yaavum thaai vasamthaan Seiyum muyarchchigal maaththiram nam vasamthaan Seiyum muyarchchigal maaththiram nam vasamthaan Male Part Nambikkai vaiththuvidu Dheivanaayagi kai koduppaal Nalla naal varum kann thirappaal Nalla naal varum kann thirappaal…..
தமிழ்
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நம்பிக்கை வைத்துவிடு நம்பிக்கை வைத்துவிடு நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் ஆண் : அம்பிகை என்பவள் அன்னையடி நீ அவள் மடியாடும் பிள்ளையடி அம்பிகை என்பவள் அன்னையடி நீ அவள் மடியாடும் பிள்ளையடி ஆண் : நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் ஆண் : சொக்கப் பொன் தீ வைத்து சுட்டாலும் என்னாகும் சோபிக்கும் மேன்மேலும் சோதிக்கும் நேரத்தில் பாதிக்கும் நெஞ்சங்கள் சாதிக்கும் எந்நாளும் ஆண் : இன்று நட்ட விதை நாளை நல்ல மரமாகி ஆயிரம் பூப் பூக்கும் செய்யும் தியாகங்களும் நியாய தீபங்களும் செல்லும் பாதைக்கு கைக் காட்டும் கண்ணுக்குள் எழும் ஈரம் மெல்லத்தானே தீரும் ஆண் : இரவுகள் யாவும் விடிந்து விடும்....... இரவுகள் யாவும் விடிந்து விடும் கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும் கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும் ஆண் : நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் ஆண் : தெய்வத்தின் மேலுந்தன் பாரத்தை போடம்மா சோகங்கள் தூளாகும் கல்லுக்குள் வாழ்கின்ற தேரைக்கும் சோறிட்டு காப்பவள் தாயாகும் ஆண் : காலம் கூடும் வரை காயம் ஆறும் வரை கொஞ்சம் தாங்கிடு பெண் மானே இன்று ஆட்டி வைப்பாள் பின்பு சேர்த்தணைப்பாள் அந்த தாயுமோர் பெண்தானே அம்மம்மா எதிர்காலம் எண்ணம் போலேயாகும் ஆண் : முடிவுகள் யாவும் தாய் வசம்தான்......ஆ..... முடிவுகள் யாவும் தாய் வசம்தான் செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான் செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான் ஆண் : நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள்.....
Song information
Singer: K. J. Jesudass
Music by: M. S. Viswanathan
Release information: From Silambu (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Silambu
- Composer: M. S. Viswanathan