Roman script

Nallavan Kaiyil Naanayam Song Lyrics from Yaar Jambulingam –  1972 Film, Starring R.S. Manohar, Jothilakshmi, Manorama and Others. This song was sung by C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Vaali.

Singer : C. S. Jayaraman

Music by : T. R. Pappa

Lyrics by : Vaali

Male Part

Nallavan kayil naanayam irunthaal

Naalu perukku saathagam

Nallavan kayil naanayam irunthaal

Naalu perukku saathagam

Adhu pollaathavan paiyil irunthaal

Ellaa uyirkkum paathagam

Ellaa uyirkkum paathagam

Male Part

Nallavan kayil naanayam irunthaal

Naalu perukku saathagam

Male Part

Iruppavan koduththaal vallal endragi

Iranthum iravaathirukkindraan

Iruppavan koduththaal vallal endragi

Iranthum iravaathirukkindraan

Panaththimir konda manithar nimirnthirunthaalum

Nadai pinamaaga nadakkindraan

Male Part

Nallavan kayil naanayam irunthaal

Naalu perukku saathagam

Male Part

Latchangal munnae latchiyamellaam

Echilai polae parakkumadaa

Latchangal munnae latchiyamellaam

Echilai polae parakkumadaa

Male Part

Achchadiththirukkum kaagitha perumai

Aandavanaarkkum illaiyadaa

Aandavanaarkkum illaiyadaa

Male Part

Nallavan kayil naanayam irunthaal

Naalu perukku saathagam

Male Part

Odum urulum…

Odum urulum ulagam thannil

Thedum porulum thevaithaan

Thedum porulum thevaithaan

Male Part

Adhil mayakkam illaamal adakkam irunthaal

Adhuve uyarntha vaazhkkaithaan

Adhuve uyarntha vaazhkkaithaan

Adhuve uyarntha vaazhkkaithaan

Male Part

Nallavan kayil naanayam irunthaal

Naalu perukku saathagam

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால்

நாலு பேருக்கு சாதகம்

நல்லவன் கையில் நாணயம் இருந்தால்

நாலு பேருக்கு சாதகம்

அது பொல்லாதவன் பையில் இருந்தால்

எல்லா உயிர்க்கும் பாதகம்

எல்லா உயிர்க்கும் பாதகம்

ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால்

நாலு பேருக்கு சாதகம்

ஆண் : இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி

இறந்தும் இறவாதிருக்கின்றான்

இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி

இறந்தும் இறவாதிருக்கின்றான்

பணத்திமிர் கொண்ட மனிதர் நிமிர்ந்திருந்தாலும்

நடை பிணமாக நடக்கின்றான்

ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால்

நாலு பேருக்கு சாதகம்

ஆண் : லட்சங்கள் முன்னே லட்சியமெல்லாம்

எச்சிலை போலே பறக்குமடா

லட்சங்கள் முன்னே லட்சியமெல்லாம்

எச்சிலை போலே பறக்குமடா

ஆண் : அச்சடித்திருக்கும் காகித பெருமை

ஆண்டவனார்க்கும் இல்லையடா

ஆண்டவனார்க்கும் இல்லையடா

ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால்

நாலு பேருக்கு சாதகம்

ஆண் : ஓடும் உருளும்..............

ஓடும் உருளும் உலகம் தன்னில்

தேடும் பொருளும் தேவைதான்

தேடும் பொருளும் தேவைதான்

ஆண் : அதில் மயக்கம் இல்லாமல் அடக்கம் இருந்தால்

அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்

அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்

அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்

ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால்

நாலு பேருக்கு சாதகம்

Song information

Singer: C. S. Jayaraman

Music by: T. R. Pappa

Lyrics by: Vaali

Release information: From Yaar Jambulingam (1972) · Singer: C. S. Jayaraman · Lyricist: Vaali · Music: T. R. Pappa

Explore this song