Roman script

Singer : S. Janaki

Music by : Raveendran

Female Part

Aaa…..aa….aaa….aa…aa….aa….

Aaa…..aa….aaa….aa…aa….aa….

Female Part

Nalam paaduvaen nee vaazhaththaan

Dhinam thorumae naan thozhum dheivamae

Female Part

Nalam paaduvaen nee vaazhaththaan….

Male Part

Naan solla ninaiththathai vizhiththaan solla

Naanangal thiraiyidum nee mella

Valaikkaram thoda naan thulla

Aasaigal thulirvidum

Female Part

Uravugal valarpiraiyo

Kaalangal valarnthidum thodarkadhaiyo

Naalellaam iniyoru pirivillaiyo

Neeyendraal naanendru porulillaiyo

Female Part

Ammammaa maalai manjalodu manjam vantha kodi

Tholai kandavudan thoththi konda kili

Dhevan kayirandai thedi vantha kani

Unakkena piranthathu uyirudan kalanthathamma

Female Part

Nalam paaduvaen nee vaazhaththaan….

Female Part

Thaayaga madiyinil oru seyaaga

Thaalaattum piranthathu per solla

Thirumagan pugazh oor solla

Kaalangal kaninthathum

Female Part

Mazhalaial inipathenna

Poochendu madalgalai virippathenna

Thenchittu kalukkena sirippathenna

Thaayullam kavalaigal maruppathenna

Female Part

Ammammaa thendral pola ilam pillai odi varum

Therai pola sirumeni aadi varum

Annai nenjil varum inbam kodi perum

Idhaivida ulaginil enakkoru sugam varumo

Female Part

Nalam paaduvaen nee vaazhaththaan….

Dhinam thorumae naan thozhum dheivamae

Female Part

Nalam paaduvaen nee vaazhaththaan….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ரவீந்திரன்

பெண் : ஆஅ.....ஆ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....

ஆஅ.....ஆ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....

பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்

தினம் தோறுமே நான் தொழும் தெய்வமே...

பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்......

ஆண் : நான் சொல்ல நினைத்ததை விழித்தான் சொல்ல

நாணங்கள் திரையிடும் நீ மெல்ல

வளைக்கரம் தொட நான் துள்ள

ஆசைகள் துளிர்விடும்

பெண் : உறவுகள் வளர்பிறையோ

காலங்கள் வளர்ந்திடும் தொடர்கதையோ

நாளெல்லாம் இனியொரு பிரிவில்லையோ

நீயென்றால் நானென்று பொருளில்லையோ

பெண் : அம்மம்மா மாலை மஞ்சளொடு மஞ்சம் வந்த கொடி

தோளைக் கண்டவுடன் தொத்திக் கொண்ட கிளி

தேவன் கையிரண்டை தேடி வந்த கனி

உனக்கென பிறந்தது உயிருடன் கலந்ததம்மா

பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்...

பெண் : தாயாக மடியினில் ஒரு சேயாக

தாலாட்டும் பிறந்தது பேர் சொல்ல

திருமகன் புகழ் ஊர் சொல்ல

காலங்கள் கனிந்ததும்

பெண் : மழலைகள் இனிப்பதென்ன

பூச்செண்டு மடல்களை விரிப்பதென்ன

தேன்சிட்டு களுக்கென சிரிப்பதென்ன

தாயுள்ளம் கவலைகள் மறுப்பதென்ன

பெண் : அம்மம்மா தென்றல் போல இளம் பிள்ளை ஓடி வரும்

தேரைப் போல சிறுமேனி ஆடி வரும்

அன்னை நெஞ்சில் வரும் இன்பம் கோடி பெறும்

இதைவிட உலகினில் எனக்கொரு சுகம் வருமோ

பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்

தினம் தோறுமே நான் தொழும் தெய்வமே...

பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்....

Song information

Singer: S. Janaki

Music by: Raveendran

Release information: From Kanmaniye Pesu (1986) · Lyricist: Vaali

Explore this song